காட்டாற்று வெள்ளம்.. நடுவில் சிக்கிய நபரின் திக் திக் நிமிடங்கள்!

Jun 25, 2025 | 10:49 AM

ஜம்முவில் உள்ள தாவி ஆற்றில் கனமழையால் திடீரென நீர்மட்டம் உயர்ந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் வெள்ளத்தின் நடுவே மாட்டுக்கொண்டார் . தூணில் ஓரமாக பாதுகாப்பாக நின்றாலும் அவரால் வெளியேற முடியவில்லை. இதனையடுத்து ஹெலிகாப்டருடன் வந்த மீட்புப்படையினர் கயிறு ஏணிகள் மூலம் அந்த நபரை பாதுகாப்பாக மீட்டனர்

ஜம்முவில் உள்ள தாவி ஆற்றில் கனமழையால் திடீரென நீர்மட்டம் உயர்ந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் வெள்ளத்தின் நடுவே மாட்டுக்கொண்டார் . தூணில் ஓரமாக பாதுகாப்பாக நின்றாலும் அவரால் வெளியேற முடியவில்லை. இதனையடுத்து ஹெலிகாப்டருடன் வந்த மீட்புப்படையினர் கயிறு ஏணிகள் மூலம் அந்த நபரை பாதுகாப்பாக மீட்டனர்

Follow Us