விசாகபட்டினத்தில் 25,000 பழங்குடியின மாணவர்கள் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் – கின்னஸ் சாதனை முயற்சி

| Jun 20, 2025 | 10:24 PM

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகபட்டினம் நகரில் 25,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் உலக சாதனை முயற்சியில் பங்கேற்றனர்.  இந்த நிகழ்வு பாரம்பரிய யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகபட்டினம் நகரில் 25,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் உலக சாதனை முயற்சியில் பங்கேற்றனர்.  இந்த நிகழ்வு பாரம்பரிய யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

Published on: Jun 20, 2025 09:57 PM