Isha Yoga Center: தீபங்களால் ஜொலித்த ஈஷா.. லேசரின் மின்னிய ஆதியோகி!
டிசம்பர் 3ம் தேதியான நேற்று தமிழ்நாட்டில் திருக்கார்த்திகை தீபம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அந்த வகையில் கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன
1 / 5

2 / 5
3 / 5
4 / 5
5 / 5