IndvsEng : சூர்யாகுமார் யாதவிடம் உள்ள பிரச்னை இதுதான் – முன்னாள் கிரிக்கெட் வீரர் கவலை
T20 World Cup 2026 : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியை முன்னிட்டு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக பெரிய அணிகளுக்கு எதிராக அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
1 / 5

2 / 5
3 / 5
4 / 5
5 / 5
Follow Us