தூத்துக்குடியில் உலக பிரெய்லி தின கொண்டாட்டம்.. கண் பார்வையற்ற மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்!
இன்று உலகம் முழுவதும் கண் பார்வை இல்லாதவர்களுக்கான பிரெய்லி தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், தூத்துகுடியிலும் பிரெய்லி தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு கண் பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு செஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இன்று உலகம் முழுவதும் கண் பார்வை இல்லாதவர்களுக்கான பிரெய்லி தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், தூத்துகுடியிலும் பிரெய்லி தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு கண் பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு செஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
Published on: Jan 04, 2026 10:12 PM
Latest Videos
