திருச்சி : நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. தயாராகும் சிலைகள்!

| Aug 18, 2025 | 3:25 PM

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாகவே சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்து பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்நிலையில் இந்த வருடத்துக்கான விநாயகர் சதுர்த்தி 2025, ஆகஸ்ட் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக திருச்சியில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாகவே சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்து பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்நிலையில் இந்த வருடத்துக்கான விநாயகர் சதுர்த்தி 2025, ஆகஸ்ட் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக திருச்சியில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.

Published on: Aug 06, 2025 10:02 AM