திருச்சியில் 3,200 மாணவர்கள் திருக்குறளை பாடி உலக சாதனை

| Sep 04, 2025 | 11:36 PM

திருச்சியில் செப்டம்பர் 4, 2025 அன்று 3,200 கல்லூரி மாணவர்கள் இணைந்து  திருக்குறளை பாடல்களாக பாடி உலக சாதனை படைத்தனர். மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தினர். மாணவிகள் இணைந்து 1330 குரளையும் பாடல்களாக பாடி சாதனை படைத்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திருச்சியில் செப்டம்பர் 4, 2025 அன்று 3,200 கல்லூரி மாணவர்கள் இணைந்து  திருக்குறளை பாடல்களாக பாடி உலக சாதனை படைத்தனர். மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தினர். மாணவிகள் இணைந்து 1330 குரளையும் பாடல்களாக பாடி சாதனை படைத்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published on: Sep 04, 2025 11:36 PM