தூத்துக்குடியில் பிரபல ரவுடியை சுட்டு பிடித்த காவல்துறை..!

May 07, 2026 | 10:24 PM

தூத்துக்குடி: கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு குற்றவாளியான பிரபல ரவுடி மரிய அந்தோனி ஆக்னல் போலீசார் சுட்டுப் பிடித்தனர். இச்சம்பவத்தில் ஒரு உதவி ஆய்வாளர் காயமடைந்தார். ரவுடி தப்பி ஓட முயன்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் வயிற்றில் படுகாயமடைந்த ரவுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி: கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு குற்றவாளியான பிரபல ரவுடி மரிய அந்தோனி ஆக்னல் போலீசார் சுட்டுப் பிடித்தனர். இச்சம்பவத்தில் ஒரு உதவி ஆய்வாளர் காயமடைந்தார். ரவுடி தப்பி ஓட முயன்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் வயிற்றில் படுகாயமடைந்த ரவுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow Us