Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திமுகவின் முயற்சியே மதுரை எய்ம்ஸ் தொடக்கம்.. மா.சுப்பிரமணியன் பேட்டி!

திமுகவின் முயற்சியே மதுரை எய்ம்ஸ் தொடக்கம்.. மா.சுப்பிரமணியன் பேட்டி!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 11 Nov 2025 00:37 AM IST

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று அதாவது 2025 நவம்பர் 11ம் தேதி ரூ.50 லட்சம் மதிப்புள்ள இரட்டை ஆற்றல் எக்ஸ்ரே உறிஞ்சும் அளவியல் (DXA) ஸ்கேனை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் ஆகியோருடன் சேர்ந்து, திரு. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் திமுக அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்துள்ளதாக தெரிவித்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று அதாவது 2025 நவம்பர் 11ம் தேதி ரூ.50 லட்சம் மதிப்புள்ள இரட்டை ஆற்றல் எக்ஸ்ரே உறிஞ்சும் அளவியல் (DXA) ஸ்கேனை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் ஆகியோருடன் சேர்ந்து, திரு. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் திமுக அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்துள்ளதாக தெரிவித்தார்.

Published on: Nov 10, 2025 09:37 PM