தர்மஸ்தலாவில் சோதனையில் ஈடுபட்ட சிறப்பு புலனாய்வு அதிகாரிகள்
கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் பல உடல்களைப் புதைத்தாக முன்னாள் துாய்மை பணியாளர் வாக்குமூலம் அளித்திருந்தார். குறிப்பாக அவர் 13 இடங்களை குறிப்பிட்டிருந்தார். அந்த இடங்களில் அதிநவீன கருவிகளைக் கொண்டு ஆகஸ்ட் 13, 2025 அன்று சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் பல உடல்களைப் புதைத்தாக முன்னாள் துாய்மை பணியாளர் வாக்குமூலம் அளித்திருந்தார். குறிப்பாக அவர் 13 இடங்களை குறிப்பிட்டிருந்தார். அந்த இடங்களில் அதிநவீன கருவிகளைக் கொண்டு ஆகஸ்ட் 13, 2025 அன்று சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
