பேருந்தில் மோதிய ஜல்லி லாரி.. 24 பேர் உயிரிழந்த சோகம்
தெலங்கானா ரங்காரெட்டி மாவட்டத்தில் செவெல்லா சாலை விபத்து முழு மாநிலத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விபத்து குறித்த விவரங்களை சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டிஜி மகேஷ் பகவத் ஊடகங்களுக்கு வெளியிட்டார். விபத்து நடந்தபோது பேருந்தில் மொத்தம் 72 பேர் பயணம் செய்ததாக அவர் கூறினார். பேருந்து ஓட்டுநர் உட்பட மொத்தம் 24 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா ரங்காரெட்டி மாவட்டத்தில் செவெல்லா சாலை விபத்து முழு மாநிலத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விபத்து குறித்த விவரங்களை சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டிஜி மகேஷ் பகவத் ஊடகங்களுக்கு வெளியிட்டார். விபத்து நடந்தபோது பேருந்தில் மொத்தம் 72 பேர் பயணம் செய்ததாக அவர் கூறினார். பேருந்து ஓட்டுநர் உட்பட மொத்தம் 24 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள். 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Follow Us