எல்லாமே வன்மம்தான்.. வயதானவர்.. ஈபிஎஸ் குறித்து பேசிய செல்வப்பெருந்தகை!

Sep 26, 2025 | 2:57 PM

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளனர். அதன்படி எடப்பாடி பழனிசாமி அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சியையும் , செல்வப்பெருந்தகை குறித்தும் பேசினார். அதற்கு எதிர்வினையாற்றிய செல்வப்பெருந்தகை, வன்மம் காரணமாக அவர் பேசுவதாகவும், வயதானவர் அவர் என்றும் பேசினார்

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளனர். அதன்படி எடப்பாடி பழனிசாமி அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சியையும் , செல்வப்பெருந்தகை குறித்தும் பேசினார். அதற்கு எதிர்வினையாற்றிய செல்வப்பெருந்தகை, வன்மம் காரணமாக அவர் பேசுவதாகவும், வயதானவர் அவர் என்றும் பேசினார்