AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விண்ணில் ஏவப்பட்ட PSLV C- 62 ராக்கெட்.. தோல்வியடைந்த காரணம் என்ன?

விண்ணில் ஏவப்பட்ட PSLV C- 62 ராக்கெட்.. தோல்வியடைந்த காரணம் என்ன?

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Jan 2026 22:28 PM IST

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு பிஎஸ்எல்வி சி- 62 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது 2026ம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு பிஎஸ்எல்வி சி- 62 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது 2026ம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும். இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கப்பட்ட நிலையில், இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 3வது நிலையின் முடிவில் ஒரு இடையூறு ஏற்பட்டு ராக்கெட்டின் பாதை மாறிவிட்டது. இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Follow Us