AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஊட்டி தேயிலை தோட்டத்தில் காயத்துடன் புலி.. வனத்துறை தீவிர கண்காணிப்பு!

ஊட்டி தேயிலை தோட்டத்தில் காயத்துடன் புலி.. வனத்துறை தீவிர கண்காணிப்பு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Jan 2026 22:41 PM IST

தமிழ்நாட்டில் மிகவும் பிரபல மலைவாசஸ்தலத்தின் ஒன்றான ஊட்டி போர்த்தி ஆடா கிராமத்திற்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் காயமடைந்த புலி ஒன்று காணப்பட்டது. புலி மிக நீண்ட நேரமாக காயத்தால் அவதிப்பட்டு வந்தது. இந்தநிலையில், வனத்துறை அதிகாரிகள் ட்ரோன் மூலம் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மிகவும் பிரபல மலைவாசஸ்தலத்தின் ஒன்றான ஊட்டி போர்த்தி ஆடா கிராமத்திற்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் காயமடைந்த புலி ஒன்று காணப்பட்டது. புலி மிக நீண்ட நேரமாக காயத்தால் அவதிப்பட்டு வந்தது. இந்தநிலையில், வனத்துறை அதிகாரிகள் ட்ரோன் மூலம் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

Follow Us