Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
உபியில் படையெடுக்கும் பருவமழை.. தண்ணீரில் தத்தளிக்கும் முக்கிய நகரங்கள்..!

உபியில் படையெடுக்கும் பருவமழை.. தண்ணீரில் தத்தளிக்கும் முக்கிய நகரங்கள்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Aug 2025 23:45 PM IST

உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக, லக்னோ நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அடுத்த 2 நாட்களில் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கன்னோஜ், கான்பூர் மற்றும் காஸ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக, லக்னோ நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அடுத்த 2 நாட்களில் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கன்னோஜ், கான்பூர் மற்றும் காஸ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது.