திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா.. ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா மிகப்வும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் நவம்பர் 24, 2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இன்று அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்படும் நிலையில், ஏராளமான பக்தர்கள் அங்கு குவித்துள்ளன்னர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா மிகப்வும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் நவம்பர் 24, 2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இன்று அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்படும் நிலையில், ஏராளமான பக்தர்கள் அங்கு குவித்துள்ளன்னர்.
Published on: Dec 03, 2025 06:42 PM