AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நாக பஞ்சமி.. கர்நாடகாவின் நாக தேவதா கோவிலில் திரண்ட பக்தர்கள்..

நாக பஞ்சமி.. கர்நாடகாவின் நாக தேவதா கோவிலில் திரண்ட பக்தர்கள்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jul 2025 19:03 PM IST

கர்நாடகாவின் கலபுராகியில், ஜூலை 29, 2025 செவ்வாய்க்கிழமை, பக்தர்கள் நாக பஞ்சமியை முன்னிட்டு நாக தேவதா கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டாடினார்கள். இந்த நாள் பாம்புகள் மற்றும் நாக தெய்வங்களை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுகிறது. கோயில்கள், வீடுகள் மற்றும் புனித எறும்புப் புற்றுகளில் மக்கள் பூக்களை வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்யதனர். நாக பஞ்சமி என்பது வேத மற்றும் புராண மரபுகளில் வேரூன்றிய ஒரு இந்து பண்டிகையாகும், இந்த நாளில் பக்தர்கள் ஆரோக்கியம், கருவுறுதல், பாதுகாப்பு மற்றும் ஆன்மீக செழிப்புக்காக ஆசீர்வாதங்களை நாடுகின்றனர்.

கர்நாடகாவின் கலபுராகியில், ஜூலை 29, 2025 செவ்வாய்க்கிழமை, பக்தர்கள் நாக பஞ்சமியை முன்னிட்டு நாக தேவதா கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டாடினார்கள். இந்த நாள் பாம்புகள் மற்றும் நாக தெய்வங்களை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுகிறது. கோயில்கள், வீடுகள் மற்றும் புனித எறும்புப் புற்றுகளில் மக்கள் பூக்களை வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்யதனர். நாக பஞ்சமி என்பது வேத மற்றும் புராண மரபுகளில் வேரூன்றிய ஒரு இந்து பண்டிகையாகும், இந்த நாளில் பக்தர்கள் ஆரோக்கியம், கருவுறுதல், பாதுகாப்பு மற்றும் ஆன்மீக செழிப்புக்காக ஆசீர்வாதங்களை நாடுகின்றனர்.