நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்… திகைக்கும் அரசு!

| Nov 24, 2025 | 9:56 AM

கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில் சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் மாலை அணிவித்து தொடங்கிவிட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்றுவர கிளம்பியுள்ளனர். இதனால் சபரிமலையில் கடுமையான கூட்டம் நிலவுகிறது. சபரிமலை ஐயப்பனை பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில் சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் மாலை அணிவித்து தொடங்கிவிட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்றுவர கிளம்பியுள்ளனர். இதனால் சபரிமலையில் கடுமையான கூட்டம் நிலவுகிறது. சபரிமலை ஐயப்பனை பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

Published on: Nov 20, 2025 12:02 PM