சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்!
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெருநாய்கள் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெருநாய்கள் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.
Published on: Nov 09, 2025 10:56 PM
Follow Us
Latest Videos
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.. மதுரையில் முதல்வர் ஸ்டாலின்!
திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளது- கனிமொழி எம்பி
NDA கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.. நயினார் நாகேந்திரன் உறுதி!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து - ஜோஸ் சார்ல்ஸ் மார்டின் வாக்குறுதி
