மளமளவென பற்றிய தீ.. கேரளாவில் பரபர சம்பவம்!

Oct 10, 2025 | 12:54 PM

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலிபரம்பாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தலிபரம்பா பேருந்து நிலையம் அருகே உள்ள கே.வி. வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று மாடி கட்டிடத்தில் இருந்த 10 கடைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலிபரம்பாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தலிபரம்பா பேருந்து நிலையம் அருகே உள்ள கே.வி. வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று மாடி கட்டிடத்தில் இருந்த 10 கடைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us