AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ரூ.50 லட்சம் செலவில் வேலு நாச்சியாருக்கு சிலை.. திறந்து வைத்த முதலமைச்சர்!

ரூ.50 லட்சம் செலவில் வேலு நாச்சியாருக்கு சிலை.. திறந்து வைத்த முதலமைச்சர்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 19 Sep 2025 10:48 AM IST

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Follow Us