AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தூய்மை பணியாளர்கள்  வேலைநிறுத்தம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தூய்மை பணியாளர்கள்  வேலைநிறுத்தம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Aug 2025 15:55 PM IST

சென்னை மாநகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக துப்புரவுப் பணியாளர்கள்  வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.  அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர். பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள்  வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.  அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர். பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.

Follow Us