79வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் முன்னோட்டம்.. வாகா எல்லையில் இந்திய இராணுவம் பயிற்சி!

Aug 14, 2025 | 11:21 PM

79வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அட்டாரி-வாகா எல்லையில் பீட்டிங் ரிட்ரீட் விழா நடைபெறவுள்ளது. அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் பீட்டிங் ரிட்ரீட் விழா 1959 முதல் தினசரி இராணுவப் பயிற்சியாக இருந்து வருகிறது. இந்திய தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் (BSF) மறுபுறம் பாகிஸ்தான் ரேஞ்சர்களும் இந்த விழாவை நடத்துவார்கள். இந்த விழா ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

79வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அட்டாரி-வாகா எல்லையில் பீட்டிங் ரிட்ரீட் விழா நடைபெறவுள்ளது. அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் பீட்டிங் ரிட்ரீட் விழா 1959 முதல் தினசரி இராணுவப் பயிற்சியாக இருந்து வருகிறது. இந்திய தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் (BSF) மறுபுறம் பாகிஸ்தான் ரேஞ்சர்களும் இந்த விழாவை நடத்துவார்கள். இந்த விழா ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.