சுதந்திர தினம் : மூவர்ண விளக்குகளால் ஜொலித்த திருச்சியின் முக்கிய கட்டிடங்கள்

Aug 15, 2025 | 11:18 AM

இந்தியாவின் 79தாவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இந்நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக திருச்சி போஸ்ட் ஆபிஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்கள் மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஒளிர விடப்பட்டன.  

இந்தியாவின் 79தாவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இந்நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக திருச்சி போஸ்ட் ஆபிஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்கள் மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஒளிர விடப்பட்டன.