ஆடிப்பூரம் விழா.. வளையல் அலங்காரத்தில் ஜொலித்த மேல்மலையனூர் அங்காளம்மன்..!
செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு இன்று அதாவது 2025 ஜூலை 28ம் தேதி அங்காளம்மனுக்கு 2.10 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த வளையல்களை அணிவதன்மூலம், திருமணம் நடக்காத பெண்களுக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை என அனைவருக்கும் நினைத்த காரியம் கைகூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு இன்று அதாவது 2025 ஜூலை 28ம் தேதி அங்காளம்மனுக்கு 2.10 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த வளையல்களை அணிவதன்மூலம், திருமணம் நடக்காத பெண்களுக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை என அனைவருக்கும் நினைத்த காரியம் கைகூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
Latest Videos
NDA கூட்டணியில் டிடிவி இணைந்தது அரசியல் நகைச்சுவை - TKS இளங்கோவன்
திமுக இந்துக்களுக்கு விரோதமானது - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா? சி.ஆர். கேசவன் கேள்வி!
அண்ணாவின் தாய் கழகம்! திமுகவில் இணைந்த பின் வைத்தியலிங்கம் பேச்சு
