சிவபெருமானுக்கு எதிரில் நந்தி இருப்பது ஏன்? காதில் வேண்டுதல்களை சொல்வது ஏன்?
Why Nandi Always Facing Lord Shiva: இந்து தர்மத்தில் நந்தி என்பது சிவபெருமானின் வாகனமாக மட்டும் இல்லாமல், கைலாயத்தின் காவலர், நெருங்கிய துணை, அதீத பக்தியின் அடையாளம் ஆகவும் கருதப்படுகிறார். அதனால் தான் ஒவ்வொரு சிவாலயத்திலும் நந்தி, கர்பகிரகத்தை நேராக நோக்கி, சிவனை மட்டுமே பார்த்தபடி அமர்ந்திருப்பார்.
1 / 5

2 / 5
3 / 5
4 / 5
5 / 5