திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் சரக்கு ரயிலில் தீ.. ரயில் சேவைகள் பெரிதும் பாதிப்பு..!

| Jul 13, 2025 | 10:55 PM

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் பெட்ரோல் ஏற்றி சென்ற ரயிலானது திருவள்ளூர் அருகே இன்று அதாவது 2025 ஜூலை 13ம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் தீப்பிடித்தது. இதனால், சென்னையிலிருந்து கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவுடன் இணைக்கும் சென்னை-அரக்கோணம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால், மாநில போக்குவரத்து நிறுவனங்கள் 170க்கும் மேற்பட்ட சிறப்பு சேவைகளை இயக்கின.

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் பெட்ரோல் ஏற்றி சென்ற ரயிலானது திருவள்ளூர் அருகே இன்று அதாவது 2025 ஜூலை 13ம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் தீப்பிடித்தது. இதனால், சென்னையிலிருந்து கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவுடன் இணைக்கும் சென்னை-அரக்கோணம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால், மாநில போக்குவரத்து நிறுவனங்கள் 170க்கும் மேற்பட்ட சிறப்பு சேவைகளை இயக்கின.

Published on: Jul 13, 2025 10:53 PM
Follow Us