16 ஆண்டுகளுக்கு பின் நடந்த குடமுழுக்கு விழா.. திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்..

Jul 07, 2025 | 7:00 PM

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7 2025 ஆம் தேதியான இன்று சரியாக காலை 6:15 மணி முதல் 6:50 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பின் நடந்த இந்த மகா கும்பாபிஷேக விழாவை காண ஜூலை 6 2025 தேதியான நேற்று பிற்பகல் முதலே மக்கள் வருகை தரத் தொடங்கினர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்து பக்தி பரவசத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7 2025 ஆம் தேதியான இன்று சரியாக காலை 6:15 மணி முதல் 6:50 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பின் நடந்த இந்த மகா கும்பாபிஷேக விழாவை காண ஜூலை 6 2025 தேதியான நேற்று பிற்பகல் முதலே மக்கள் வருகை தரத் தொடங்கினர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்து பக்தி பரவசத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Follow Us