<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>Tamil News Videos, Latest Tamil Videos, Tamil Entertainment Videos, Kollywood Videos, Political News Videos, Tamil Viral Videos </title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/videos/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/videos</link>
 <description>Latest Tamil news video stories, breaking news videos Tamil, Tamil video news, Tamil Nadu Political Videos, Tamil Nadu Entertainment Videos at tv9tamilnews.com</description><lastBuildDate>Sat, 08 Aug 2026 21:51:26 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அமித் ஷா சாமி தரிசனம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/amit-shah-offers-prayers-at-arunachaleswarar-temple-in-tiruvannamalai-96896.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 21:51:26 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/amit-shah-offers-prayers-at-arunachaleswarar-temple-in-tiruvannamalai-96896.html</guid>
		            
														<description><![CDATA[மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வருகை தந்த அமித் ஷாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அவர் வழிபாடு மேற்கொண்டார்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/amit-shah-at-tiruvannamalai-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அமித் ஷா சாமி தரிசனம்" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/vAsLOn9z-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வருகை தந்த அமித் ஷாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அவர் வழிபாடு மேற்கொண்டார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>திருவண்ணாமலையில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் அமித் ஷா வழிபாடு</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/amit-shah-offers-prayers-at-sri-ramana-maharshi-ashram-in-tiruvannamalai-96894.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 21:35:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/amit-shah-offers-prayers-at-sri-ramana-maharshi-ashram-in-tiruvannamalai-96894.html</guid>
		            
														<description><![CDATA[மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் திருவண்ணாமலைக்கு இன்று வருகை தந்தார். பின்னர் ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் வழிபாடு மேற்கொண்டார். ஆசிரமத்தில் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட அமித் ஷா, பின்னர் அங்குள்ள முக்கிய இடங்களை பார்வையிட்டார். அவரது வருகையையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/amit-shah-at-tiruvannamalai-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திருவண்ணாமலையில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் அமித் ஷா வழிபாடு" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/x8awPyJP-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் திருவண்ணாமலைக்கு இன்று வருகை தந்தார். பின்னர் ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் வழிபாடு மேற்கொண்டார். ஆசிரமத்தில் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட அமித் ஷா, பின்னர் அங்குள்ள முக்கிய இடங்களை பார்வையிட்டார். அவரது வருகையையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>தவெக ஆட்சி சிறக்க வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/special-pooja-performed-at-coimbatore-maariamman-temple-for-tvk-government-96761.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 13:26:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/special-pooja-performed-at-coimbatore-maariamman-temple-for-tvk-government-96761.html</guid>
		            
														<description><![CDATA[கோவை மருதமலை சாலை லாலி ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 108 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சி சிறக்கவும், மழை பொழியவும் வேண்டி நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். பங்கேற்றவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சேலை உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/vilakku-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக ஆட்சி சிறக்க வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/aCll44KC-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><h3></h3>
கோவை மருதமலை சாலை லாலி ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 108 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சி சிறக்கவும், மழை பொழியவும் வேண்டி நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். பங்கேற்றவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சேலை உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>“போதைப்பொருள் இல்லா கோவை” – மாரத்தானில் 10,000 பேர் பங்கேற்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/drug-free-marathon-at-coimbatore-conducted-more-than-10000-people-participated-96755.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 13:22:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/drug-free-marathon-at-coimbatore-conducted-more-than-10000-people-participated-96755.html</guid>
		            
														<description><![CDATA[கோவை மாவட்ட காவல்துறை சார்பில் “போதைப்பொருள் இல்லா கோவை” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் 2026 நடைபெற்றது. மதுக்கரை–மாதம்பட்டி மேற்கு புறவழிச்சாலையில் காலை 5 மணிக்கு தொடங்கிய மாரத்தானை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், போதைப்பொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/mara-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="“போதைப்பொருள் இல்லா கோவை” – மாரத்தானில் 10,000 பேர் பங்கேற்பு!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/iAFBxUaS-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவை மாவட்ட காவல்துறை சார்பில் “போதைப்பொருள் இல்லா கோவை” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் 2026 நடைபெற்றது. மதுக்கரை–மாதம்பட்டி மேற்கு புறவழிச்சாலையில் காலை 5 மணிக்கு தொடங்கிய மாரத்தானை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், போதைப்பொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>சேலம் குகை மாரியம்மன் திருக்கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/salem-gugai-mariamman-temple-festival-thousands-of-devotees-participated-96579.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 16:01:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sathis S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/salem-gugai-mariamman-temple-festival-thousands-of-devotees-participated-96579.html</guid>
		            
														<description><![CDATA[ஆடி பண்டிகையை முன்னிட்டு சேலம் குகை மாரியம்மன் திருக்கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை 22 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோயிலை மையமாக வைத்து அதனை சுற்றி உள்ள 18 பட்டி கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா  களைக்கட்ட தொடங்கும்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/kugai-mariamman-festival.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சேலம் குகை மாரியம்மன் திருக்கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/pzoY62bC-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>ஆடி பண்டிகையை முன்னிட்டு சேலம் குகை மாரியம்மன் திருக்கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை 22 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோயிலை மையமாக வைத்து அதனை சுற்றி உள்ள 18 பட்டி கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா  களைக்கட்ட தொடங்கும்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட லயோலா மணி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/loyola-mani-chairman-of-tamil-nadu-textbook-and-educational-services-corporation-inspected-the-corporations-warehouse-at-siru-kaveripakkam-96468.html</link>	
		<pubDate>Thu, 06 Aug 2026 23:26:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/loyola-mani-chairman-of-tamil-nadu-textbook-and-educational-services-corporation-inspected-the-corporations-warehouse-at-siru-kaveripakkam-96468.html</guid>
		            
														<description><![CDATA[தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக உள்ள லயோலா மணி, இன்று (ஆகஸ்ட் 06, 2026) சிறு காவேரி பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். லயோலா மணி கடந்த மாதத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/loyola.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட லயோலா மணி!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/XcDhyj32-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக உள்ள லயோலா மணி, இன்று (ஆகஸ்ட் 06, 2026) சிறு காவேரி பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். லயோலா மணி கடந்த மாதத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>11 மீனவர்கள் மற்றும் படகை மீட்டு தர ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/fishermen-demand-return-of-11-fishermen-and-one-boat-after-boat-breaks-down-and-runs-aground-in-sri-lankas-neduntheevu-96465.html</link>	
		<pubDate>Thu, 06 Aug 2026 23:10:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/fishermen-demand-return-of-11-fishermen-and-one-boat-after-boat-breaks-down-and-runs-aground-in-sri-lankas-neduntheevu-96465.html</guid>
		            
														<description><![CDATA[படகு செயலிழந்து, இலங்கையின் நெடுந்தீவு பகுதிக்குள் சென்ற நிலையில் சிறை பிடிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள் மற்றும் ஒரு படகை மீட்டு தர வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரத்தில் படகுகள் திசை மாறி செல்வது இயல்பானது தான் என்பதால் இலங்கை அரசு இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்a. ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/fisherman-issue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="11 மீனவர்கள் மற்றும் படகை மீட்டு தர ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/bwHWiijq-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>படகு செயலிழந்து, இலங்கையின் நெடுந்தீவு பகுதிக்குள் சென்ற நிலையில் சிறை பிடிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள் மற்றும் ஒரு படகை மீட்டு தர வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரத்தில் படகுகள் திசை மாறி செல்வது இயல்பானது தான் என்பதால் இலங்கை அரசு இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்a.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>தமிழ்நாடு பட்ஜெட் 2026.. பொதுமக்கள் கூறுவது என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/public-opinion-on-tamil-nadu-budget-2026-2027-96206.html</link>	
		<pubDate>Wed, 05 Aug 2026 21:57:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sathis S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/public-opinion-on-tamil-nadu-budget-2026-2027-96206.html</guid>
		            
														<description><![CDATA[2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 05, 2026) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தொழில் மற்றும் மெட்ரோ திட்டங்கள் குறித்து எந்தவித அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/tamil-nadu-budget.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழ்நாடு பட்ஜெட் 2026.. பொதுமக்கள் கூறுவது என்ன?" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/e8zI5u0M-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 05, 2026) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தொழில் மற்றும் மெட்ரோ திட்டங்கள் குறித்து எந்தவித அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>Marie Wilson Speech TN Budget 2026 LIVE :  தமிழ்நாடு பட்ஜெட்.. அமைச்சர் மரிய வில்சன் உரை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/marie-wilson-full-speech-highlight-tamil-nadu-budget-2026-live-updates-in-tamil-online-tamilaga-vettri-kazhagam-and-cm-vijay-95999.html</link>	
		<pubDate>Wed, 05 Aug 2026 12:08:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[Tamil Nadu Budget 2026]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/marie-wilson-full-speech-highlight-tamil-nadu-budget-2026-live-updates-in-tamil-online-tamilaga-vettri-kazhagam-and-cm-vijay-95999.html</guid>
		            
														<description><![CDATA[மிகுந்த எதிர்பார்ப்புடன் தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக அவர் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். பின்னர் 10 மணிக்கு பட்ஜெட் உரையை தொடங்கி 2 மணி நேரத்துக்கு மேலாக படித்தார்]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/budget-2026-live.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Marie Wilson Speech TN Budget 2026 LIVE :  தமிழ்நாடு பட்ஜெட்.. அமைச்சர் மரிய வில்சன் உரை!" /></figure><p><iframe title="YouTube video player" class="VideoColumn" src="https://www.youtube.com/embed/iAWmVnHGPNw" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அமைச்சர் மரிய வில்சன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார் நிதி அமைச்சர். ஒவ்வொரு துறையாக ஒதுக்கப்பட்ட நிதி வாரியாக அமைச்சர் விவரங்களை வழங்கினார். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பட்ஜெட் உரையை வாசித்தார் நிதி அமைச்சர்.  முன்னதாக, தலைமைச் செயலகத்தில் தினந்தோறும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய முதல்வர் விஜய், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் அந்த திட்டங்கள் எப்போது நிறைவடையும் என்பன குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மேலும், ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் மேம்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த பட்ஜெட்டுக்கான முடிவுகளை எடுத்துள்ளார். அதன்படியே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கோவை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் கருஞ்சிறுத்தை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/black-cheetah-roaming-on-coimbatore-surroundings-video-goes-viral-on-internet-95866.html</link>	
		<pubDate>Tue, 04 Aug 2026 23:51:26 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/black-cheetah-roaming-on-coimbatore-surroundings-video-goes-viral-on-internet-95866.html</guid>
		            
														<description><![CDATA[கோவை, மருதமலை அருகே உள்ள லெப்ரஸ் காலனி பகுதியில் அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பாறைகளில் இருந்து கீழே இறங்கும் இந்தக் கருஞ்சிறுத்தை வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/black-cheetah.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் கருஞ்சிறுத்தை!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/zj1OeLqO-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவை, மருதமலை அருகே உள்ள லெப்ரஸ் காலனி பகுதியில் அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பாறைகளில் இருந்து கீழே இறங்கும் இந்தக் கருஞ்சிறுத்தை வீடியோ காட்சி தற்Cபோது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து சாலை மறியல்.. தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ கைது!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/thondamuthur-mla-protest-for-arresting-opposite-party-leader-udhayanidhi-stalin-95864.html</link>	
		<pubDate>Tue, 04 Aug 2026 23:35:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/thondamuthur-mla-protest-for-arresting-opposite-party-leader-udhayanidhi-stalin-95864.html</guid>
		            
														<description><![CDATA[எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து தொண்டாமுத்தூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வைரம் செந்தில்குமார் தனி நபராக கோவை காந்திபுரத்தில் இருந்து செல்வபுரம் பேரூர் மாதம்பட்டி வழியாக தொண்ணாமத்தில் சென்ற அரசு பேருந்து மறித்து காலையில் திமுக கொடியுடன் படுத்துக் கொண்டு சாலை மறியல் செய்த வரை காவல்துறையினர் கைது செய்தனர்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/mla.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து சாலை மறியல்.. தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ கைது!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/jJbjfUeN-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து தொண்டாமுத்தூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வைரம் செந்தில்குமார் தனி நபராக கோவை காந்திபுரத்தில் இருந்து செல்வபுரம் பேரூர் மாதம்பட்டி வழியாக தொண்ணாமத்தில் சென்ற அரசு பேருந்து மறித்து காலையில் திமுக கொடியுடன் படுத்துக் கொண்டு சாலை மறியல் செய்த வரை காவல்துறையினர் கைது செய்தனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கோவையில் வறட்சியால் பொலிவிழந்த ஆடிப் பெருக்கு.. ஆற்றில் நீரின்றியும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட பக்தர்கள்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/coimbatore-perur-padithurai-aadi-perukku-noyyal-river-dry-worship-95412.html</link>	
		<pubDate>Mon, 03 Aug 2026 14:21:02 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/coimbatore-perur-padithurai-aadi-perukku-noyyal-river-dry-worship-95412.html</guid>
		            
														<description><![CDATA[Perur Padithurai Aadi Perukku: கோவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரூர் படித்துறையில் பருவமழை பொய்த்ததன் காரணமாக ஆற்றில் நீர்வரத்து இன்றி ஆடிப் பெருக்கு விழா பொலிவிழந்து காணப்பட்டது. இருப்பினும், பாரம்பரிய ஐதீகத்தை மாறாமல் பின்பற்றிப் பக்தர்கள் குழாய் நீர் மூலம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/aadi-peruku.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவையில் வறட்சியால் பொலிவிழந்த ஆடிப் பெருக்கு.. ஆற்றில் நீரின்றியும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட பக்தர்கள்!!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/RE28WA8L-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><strong>கோவை, ஆக.03:</strong> ஆடி மாதம் 18-ஆம் நாளன்று தமிழகம் முழுவதும் காவிரி மற்றும் அதன் துணை நதிக்கரைகளில் ஆடிப் பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவையின் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் அருகிலுள்ள படித்துறையில், ஆடிப் பெருக்கையொட்டி பக்தர்கள் திரண்டு தங்களது மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகன்களுடன் நடிகர் தனுஷ் சிறப்பு தரிசனம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/actor-dhanush-visitation-thiruvannamalai-annamalaiyar-temple-with-sons-95409.html</link>	
		<pubDate>Mon, 03 Aug 2026 14:09:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinoth V]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/actor-dhanush-visitation-thiruvannamalai-annamalaiyar-temple-with-sons-95409.html</guid>
		            
														<description><![CDATA[Actor Dhanush Visits Thiruvannamalai:  'ஓம்' திரைப்படப் படப்பிடிப்பிற்காகத் திருவண்ணாமலை வந்துள்ள பிரபல நடிகர் தனுஷ், இன்று அதிகாலை தனது இரண்டு மகன்களுடன் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகை தந்து கோபூஜை மற்றும் சிறப்பு யாக பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/dhanush.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகன்களுடன் நடிகர் தனுஷ் சிறப்பு தரிசனம்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/pCsriYxO-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><strong>திருவண்ணாமலை, ஆகஸ்ட் 03:</strong> பிரபல தமிழ்த்த்திரைப்பட நடிகர் தனுஷ், ஆன்மீகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோயிலுக்கு இன்று அதிகாலை தனது மகன்களுடன் வருகை தந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை மனமுருகி வழிபாடு செய்தார். கோயில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்ற அவரை, ஆன்மீக பக்தர்களும் திருக்கோயில் ஊழியர்களும் ஆர்வத்துடன் சந்தித்துச் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>ஆடிப்பெருக்கு விழா.. காவிரிக்கரையில் களைகட்டிய குலதெய்வ வழிபாடு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/salem-aadi-perukku-celebrations-mettur-dam-poolampatti-cauvery-worship-95398.html</link>	
		<pubDate>Mon, 03 Aug 2026 13:31:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sathis S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/salem-aadi-perukku-celebrations-mettur-dam-poolampatti-cauvery-worship-95398.html</guid>
		            
														<description><![CDATA[Salem Aadi Perukku Celebrations: தமிழ்நாட்டின் ஜீவநதியான காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு திருவிழா சேலம் மாவட்டத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பூலாம்பட்டி தடுப்பணைப் பகுதியில் கிராமங்களை உயிர்ப்பிக்கும் குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்புப் பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. இதில், விவசாயிகள் நடத்திய சிறப்புப் பூஜைகளின் விவரங்கள் காணலாம்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/cauvery-water.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆடிப்பெருக்கு விழா.. காவிரிக்கரையில் களைகட்டிய குலதெய்வ வழிபாடு!!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/8sWHGpIf-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><strong>சேலம், ஆக.03:</strong> தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களின் பிரதான குடிநீர் ஆதாரமாகவும், பாசன நதியாகவும் திகழும் வற்றாத ஜீவநதியான காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆடி மாதம் 18-ஆம் நாளில் கொண்டாடப்படும் "ஆடிப்பெருக்கு விழா" சேலம் மாவட்டத்தில் வழக்கமான கலாச்சார உற்சாகத்தோடும் கோலாகலத்தோடும் கொண்டாடப்பட்டது. காவிரிக் கரையோர கிராமங்களை உயிர்ப்பிக்கும் வகையில் பக்தர்கள் தங்களின் குலதெய்வ வழிபாட்டை விமரிசையாக நடத்தினர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>பள்ளி நிகழ்ச்சியில் கயிறு அறுந்து கீழே விழுந்த அமைச்சர் &#8211; நண்பர்களுடன் விளையாடியபோது விபத்து</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/tamil-nadu-minister-lokesh-tamizhselvan-falls-after-rope-snaps-during-school-sports-event-95246.html</link>	
		<pubDate>Sun, 02 Aug 2026 18:28:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sathis S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/tamil-nadu-minister-lokesh-tamizhselvan-falls-after-rope-snaps-during-school-sports-event-95246.html</guid>
		            
														<description><![CDATA[சேலம் உடையாபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளியில் 69ஆவது விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/lokesh-tamilselvan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பள்ளி நிகழ்ச்சியில் கயிறு அறுந்து கீழே விழுந்த அமைச்சர் &#8211; நண்பர்களுடன் விளையாடியபோது விபத்து" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/9NzPXKF4-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>சேலம் உடையாபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளியில் 69ஆவது விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், முன்னாள் மாணவர்களான அமைச்சரின் நண்பர்களுடன் கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் அமைச்சரை காப்பாற்றினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>&#8216;ஃபுட்பால்&#8217; விளையாடிய காட்டு யானை.. சிசிடிவியில் பதிவான சுவாரசிய வீடியோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/kotagiri-elephant-playing-football-with-tyre-viral-cctv-video-nilgiris-95199.html</link>	
		<pubDate>Sun, 02 Aug 2026 14:16:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/kotagiri-elephant-playing-football-with-tyre-viral-cctv-video-nilgiris-95199.html</guid>
		            
														<description><![CDATA[Kotagiri Elephant Playing Football with Tyre: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் உணவு தேடி வந்த காட்டு யானையின் காலில் வாகன டயர் சிக்கிய நிலையில், அதனை அப்புறப்படுத்திவிட்டு டயருடன் கால்பந்து விளையாடிய சுவாரசியமான சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/elephant-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8216;ஃபுட்பால்&#8217; விளையாடிய காட்டு யானை.. சிசிடிவியில் பதிவான சுவாரசிய வீடியோ!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/MJzNDGBU-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><strong>கோத்தகிரி, ஆக.02:</strong> நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் உணவு தேடி வந்த காட்டு யானை ஒன்று, எதிர்பாராத விதமாகத் தனது காலில் சிக்கிய வாகன டயரை அப்புறப்படுத்திவிட்டு, அதைப் பலமுறை உதைத்துச் செல்லமாகக் கால்பந்து விளையாடிய சுவாரசியமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>நிரம்பியது பில்லூர் அணை.. பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/pillur-dam-reaches-full-level-bhavani-river-flood-alert-mettupalayam-95175.html</link>	
		<pubDate>Sun, 02 Aug 2026 10:16:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/pillur-dam-reaches-full-level-bhavani-river-flood-alert-mettupalayam-95175.html</guid>
		            
														<description><![CDATA[நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான பில்லூர் அணை நடப்பாண்டில் முதன்முறையாக 97 அடியை எட்டி நிரம்பியது. இதனால் பவானி ஆற்றில் 8,060 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pillur-dam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நிரம்பியது பில்லூர் அணை.. பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/CxTNpfdn-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><strong>மேட்டுப்பாளையம், ஆக.02:</strong> கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் மிக முக்கியக் குடிநீர் ஆதாரமாகத் திகழ்ந்து வரும் பில்லூர் அணை, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நடப்பாண்டில் முதன்முறையாகத் தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பைக் கருதி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>செவிலியர் பற்றாக்குறை குறித்து பட்ஜெட்டில் நல்ல முடிவு.. அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/inadequate-nurses-issue-in-government-hospital-will-be-addressed-in-budget-says-minister-arunraj-94852.html</link>	
		<pubDate>Fri, 31 Jul 2026 16:45:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/inadequate-nurses-issue-in-government-hospital-will-be-addressed-in-budget-says-minister-arunraj-94852.html</guid>
		            
														<description><![CDATA[அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை குறித்து வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், மத்திய தொகுப்பிலிருந்து மாநில அரசிற்கு கிடைக்கக்கூடிய சிறப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் மாநில தொகுப்பின் வாயிலாக மட்டுமே நிரப்ப வேண்டும் என்பதுதான் தவெக அரசின் முடிவு எனவும் தெரிவித்துள்ளார். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/minister-aarunraj.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="செவிலியர் பற்றாக்குறை குறித்து பட்ஜெட்டில் நல்ல முடிவு.. அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/temeF1Bp-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை குறித்து வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், மத்திய தொகுப்பிலிருந்து மாநில அரசிற்கு கிடைக்கக்கூடிய சிறப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் மாநில தொகுப்பின் வாயிலாக மட்டுமே நிரப்ப வேண்டும் என்பதுதான் தவெக அரசின் முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிளை நைசாக திருடிய நபர்.. வெளியான சிசிடிவி காட்சி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/man-stole-bicycle-which-is-standing-infront-of-temple-in-thiruvidaimaruthur-94849.html</link>	
		<pubDate>Fri, 31 Jul 2026 16:37:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinoth V]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/man-stole-bicycle-which-is-standing-infront-of-temple-in-thiruvidaimaruthur-94849.html</guid>
		            
														<description><![CDATA[திருவிடைமருதூர், குமரன் கோவில் வாசல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த செல்வம் என்பவரது சைக்கிளை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. செல்வம், தனது சைக்கிளை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது தனது சைக்கிள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்ததுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/bicycle-theft.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிளை நைசாக திருடிய நபர்.. வெளியான சிசிடிவி காட்சி!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/9ojVuBLz-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>திருவிடைமருதூர், குமரன் கோவில் வாசல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த செல்வம் என்பவரது சைக்கிளை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. செல்வம், தனது சைக்கிளை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது தனது சைக்கிள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்ததுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>பைக் ரேஸால் வந்த வினை.. டிராக்டரில் மோதி தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு.. பகீர் சிசிடிவி காட்சிகள்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/tirupathur-bike-race-accident-youth-dies-cctv-video-viral-94763.html</link>	
		<pubDate>Fri, 31 Jul 2026 14:06:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinoth V]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/tirupathur-bike-race-accident-youth-dies-cctv-video-viral-94763.html</guid>
		            
														<description><![CDATA[திருப்பத்தூர் அருகே நண்பர்களுடன் ரேஸில் ஈடுபட்ட வாலிபர், கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் டிரெய்லரில் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/tractor.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பைக் ரேஸால் வந்த வினை.. டிராக்டரில் மோதி தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு.. பகீர் சிசிடிவி காட்சிகள்!!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/27e8r27q-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><strong>திருப்பத்தூர், ஜூலை 31:</strong> நண்பர்களுடன் அதிவேகமாகப் பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர், எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே வந்த டிராக்டர் டிரெய்லரில் மோதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இக்கடூர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் கார்த்திக் (26). இவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள செல்போன் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கார்த்திக் தனது R15 ரக இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது, அவருக்குக் கூப்பிடு தூரத்தில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் அவரது நண்பர்கள் இருவர் வந்துகொண்டிருந்தனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு பென்ஷன் ஆணை வழங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/minister-aadhav-arjuna-distributes-pension-sanction-orders-to-former-sportspersons-in-chennai-94592.html</link>	
		<pubDate>Thu, 30 Jul 2026 18:15:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/minister-aadhav-arjuna-distributes-pension-sanction-orders-to-former-sportspersons-in-chennai-94592.html</guid>
		            
														<description><![CDATA[சென்னையில், தமிழகத்தின் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பென்ஷன் ஆர்டர்களை வழங்கினார். தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு இந்த பென்ஷன் ஆணை வழங்கப்பட்டுள்ளது. ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/penison.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு பென்ஷன் ஆணை வழங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/cJOMgxgf-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>சென்னையில், தமிழகத்தின் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பென்ஷன் ஆர்டர்களை வழங்கினார். தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு இந்த பென்ஷன் ஆணை வழங்கப்பட்டுள்ளது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு.. விஜய சேனாவினர் போராட்டம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/vijaya-sena-members-hold-protest-against-vijays-jana-nayagan-film-screening-over-cauvery-water-issue-in-karnataka-94587.html</link>	
		<pubDate>Thu, 30 Jul 2026 18:08:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/vijaya-sena-members-hold-protest-against-vijays-jana-nayagan-film-screening-over-cauvery-water-issue-in-karnataka-94587.html</guid>
		            
														<description><![CDATA[கர்நாடகா மாநிலம், மாண்டியா பகுதியில் காவிரி விவகாரம் காரணமாக கர்நாடகாவில் தமிழக முதலமைச்சரும், நடிகருமான ஜோசப் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்படுவதை எதிர்த்து விஜய சேனா உறுப்பினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த எதிர்ப்பை அடுத்து அங்குள்ள குருஸ்ரீ திரையரங்களில் ஜனநாயகன் திரைப்படம் நிறுத்தப்பட்டுள்ளது.  ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/vijya-sena.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு.. விஜய சேனாவினர் போராட்டம்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/ALO54MMx-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கர்நாடகா மாநிலம், மாண்டியா பகுதியில் காவிரி விவகாரம் காரணமாக கர்நாடகாவில் தமிழக முதலமைச்சரும், நடிகருமான ஜோசப் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்படுவதை எதிர்த்து விஜய சேனா உறுப்பினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த எதிர்ப்பை அடுத்து அங்குள்ள குருஸ்ரீ திரையரங்களில் ஜனநாயகன் திரைப்படம் நிறுத்தப்பட்டுள்ளது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு.. கோவையில் 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/enforcement-directorate-raid-in-5-members-house-in-coimbatore-for-sri-lanka-easter-bomb-blast-case-94581.html</link>	
		<pubDate>Thu, 30 Jul 2026 18:00:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/enforcement-directorate-raid-in-5-members-house-in-coimbatore-for-sri-lanka-easter-bomb-blast-case-94581.html</guid>
		            
														<description><![CDATA[கோவையில் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலும் ஐந்து பேரின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, கோவை உக்கடம் பகுதியில் வசித்து வரும் பெரோஸ், நவாஸ், புக்கு சதாம், அப்பாஸ் மற்றும் யூசுப் ஆகியோரின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/ed-raid.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு.. கோவையில் 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/ZQmEkRpL-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவையில் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலும் ஐந்து பேரின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, கோவை உக்கடம் பகுதியில் வசித்து வரும் பெரோஸ், நவாஸ், புக்கு சதாம், அப்பாஸ் மற்றும் யூசுப் ஆகியோரின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கோவையில் கோயில் உண்டியலை உடைத்து ரூபாய் நோட்டுக்களை மட்டும் திருடிச் சென்ற கொள்ளையர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/temple-undiyal-theft-in-coimbatore-thieves-stole-rupee-notes-94286.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 18:33:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/temple-undiyal-theft-in-coimbatore-thieves-stole-rupee-notes-94286.html</guid>
		            
														<description><![CDATA[கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலின் பூட்டை உடைத்து, உண்டியலை கோவில் வளாகத்திலிருந்து அருகிலுள்ள காலியிடத்திற்கு எடுத்துச் சென்று அதிலிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுக்களை மட்டும் எடுத்துக்கொண்டு, சில்லறைகளை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/undiyal.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவையில் கோயில் உண்டியலை உடைத்து ரூபாய் நோட்டுக்களை மட்டும் திருடிச் சென்ற கொள்ளையர்கள்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/3vOnGbag-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலின் பூட்டை உடைத்து, உண்டியலை கோவில் வளாகத்திலிருந்து அருகிலுள்ள காலியிடத்திற்கு எடுத்துச் சென்று அதிலிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுக்களை மட்டும் எடுத்துக்கொண்டு, சில்லறைகளை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கோவையில் வீட்டின் கேட்டை திறந்து உணவு தேடிய காட்டு யானை.. வீடியோ வைரல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/elephant-opened-house-gate-and-searched-for-food-in-coimbatore-video-goes-viral-94283.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 18:07:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/elephant-opened-house-gate-and-searched-for-food-in-coimbatore-video-goes-viral-94283.html</guid>
		            
														<description><![CDATA[கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நேற்று அதிகாலை பெரிய தடாகம் - குட்டைவழி செல்லும் சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்த ஒரு வீட்டின் கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்று கால்நடை தீவனங்களை தேடிச் சென்றுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/elephant-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவையில் வீட்டின் கேட்டை திறந்து உணவு தேடிய காட்டு யானை.. வீடியோ வைரல்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/NTUkfWI4-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நேற்று அதிகாலை பெரிய தடாகம் - குட்டைவழி செல்லும் சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்த ஒரு வீட்டின் கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்று கால்நடை தீவனங்களை தேடிச் சென்றுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>பெண்ணை கடித்த புகார்.. இரண்டு நாய்களை மீட்டு மாநகராட்சியிடம் ஒப்படைத்த காவல்துறை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/two-boxer-dogs-hand-overed-to-corporation-as-those-dogs-bite-woman-94156.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 23:57:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/two-boxer-dogs-hand-overed-to-corporation-as-those-dogs-bite-woman-94156.html</guid>
		            
														<description><![CDATA[அபிராமபுரம் பகுதியில் வளர்ப்பு நாய் கடித்து பெண் படுகாயமடைந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரில் நாயின் உரிமையாளரான கணவன் - மனைவி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு உயர் ரக பாக்ஸ்சர் நாய்களை பறிமுதல் செய்து மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/dogs.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பெண்ணை கடித்த புகார்.. இரண்டு நாய்களை மீட்டு மாநகராட்சியிடம் ஒப்படைத்த காவல்துறை!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/xQejUgyv-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>அபிராமபுரம் பகுதியில் வளர்ப்பு நாய் கடித்து பெண் படுகாயமடைந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரில் நாயின் உரிமையாளரான கணவன் - மனைவி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு உயர் ரக பாக்ஸ்சர் நாய்களை பறிமுதல் செய்து மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>திடீரென உள்ளே வாங்கிய பட்டினம்பாக்கம் கடற்கரை.. பரபரப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/receding-sea-in-pattinampakkam-beach-creates-panic-among-public-94158.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 23:35:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Baskar P]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/receding-sea-in-pattinampakkam-beach-creates-panic-among-public-94158.html</guid>
		            
														<description><![CDATA[சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் கடல் நீர் திடீரென 10 முதல் 15 மீட்டர் வரை உள்வாங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடல் அலைகள் சற்று சீற்றத்துடனும், வழக்கத்திற்கு மாறாக வேகமாகவும் காணப்படுகின்றன. கடற்கரைப் பகுதியில் சுமார் 10 முதல் 15 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் பின்வாங்கியுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விடக் கூடுதலாக மணற்பரப்பு வெளியே தெரிந்துள்ளது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/receding-sea.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திடீரென உள்ளே வாங்கிய பட்டினம்பாக்கம் கடற்கரை.. பரபரப்பு!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/I1uwpe6G-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் கடல் நீர் திடீரென 10 முதல் 15 மீட்டர் வரை உள்வாங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடல் அலைகள் சற்று சீற்றத்துடனும், வழக்கத்திற்கு மாறாக வேகமாகவும் காணப்படுகின்றன. கடற்கரைப் பகுதியில் சுமார் 10 முதல் 15 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் பின்வாங்கியுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விடக் கூடுதலாக மணற்பரப்பு வெளியே தெரிந்துள்ளது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>சேலம் அரசு மருத்துவமனை மூன்றாவது மாடியில் புகுந்த பாம்பு.. நோயாளிகள் அதிர்ச்சி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/snake-entered-in-the-third-floor-of-salem-government-hospital-94155.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 23:15:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sathis S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/snake-entered-in-the-third-floor-of-salem-government-hospital-94155.html</guid>
		            
														<description><![CDATA[சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் தினசரி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/snake-in-hospital.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சேலம் அரசு மருத்துவமனை மூன்றாவது மாடியில் புகுந்த பாம்பு.. நோயாளிகள் அதிர்ச்சி!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/kw6sKb84-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் தினசரி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கோயம்புத்தூரில் செல்போன் கடையில் திருடிய வட மாநில இளைஞர்கள் &#8211; வெளியான சிசிடிவி காட்சிகள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/north-indian-youths-caught-on-cctv-stealing-mobile-phones-in-coimbatore-93981.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 11:38:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/north-indian-youths-caught-on-cctv-stealing-mobile-phones-in-coimbatore-93981.html</guid>
		            
														<description><![CDATA[கோயம்புத்தூர், க க சாவடி பகுதியில் செல்போன் கடையில் வட மாநில இளைஞர்கள் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/theft-at-coimbatore-shop.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோயம்புத்தூரில் செல்போன் கடையில் திருடிய வட மாநில இளைஞர்கள் &#8211; வெளியான சிசிடிவி காட்சிகள்" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/JYIAS0Mn-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோயம்புத்தூர், க க சாவடி பகுதியில் செல்போன் கடையில் வட மாநில இளைஞர்கள் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கோவை ஸ்மார்ட் சிட்டி: ஆத்துப்பாலம், போத்தனூரில் மிளிரும் புதிய பிரம்மாண்ட சிற்பங்கள்&#8230; பொதுமக்கள் நெகிழ்ச்சி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/coimbatore-smart-city-mother-nature-earth-sculpture-aathupalam-podanur-93604.html</link>	
		<pubDate>Sun, 26 Jul 2026 14:40:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/coimbatore-smart-city-mother-nature-earth-sculpture-aathupalam-podanur-93604.html</guid>
		            
														<description><![CDATA[Coimbatore Smart City New Sculptures: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆத்துப் பாலம் மற்றும் போத்தனூர்-குறிச்சி பிரிவு சந்திப்புகளில் பஞ்சபூதங்கள், இயற்கை பாதுகாப்பு மற்றும் விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் பிரம்மாண்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/statue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவை ஸ்மார்ட் சிட்டி: ஆத்துப்பாலம், போத்தனூரில் மிளிரும் புதிய பிரம்மாண்ட சிற்பங்கள்&#8230; பொதுமக்கள் நெகிழ்ச்சி!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/7xyeOkRf-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நகரின் பாரம்பரியம், விவசாயத்தின் பெருமை மற்றும் இயற்கை பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஆத்துப்பாலம் சந்திப்பு மற்றும் போத்தனூர்–குறிச்சி பிரிவு சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிற்பங்கள் பொதுமக்கள் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>சென்னை கிங்ஃபிஷர் தொழிற்சாலையில் அமோனியா கசிவு.. இரண்டு தொழிலாளர்கள் பாதிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/minor-ammonia-leak-at-kingfisher-brewery-two-workers-affected-in-chennai-93539.html</link>	
		<pubDate>Sat, 25 Jul 2026 23:25:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/minor-ammonia-leak-at-kingfisher-brewery-two-workers-affected-in-chennai-93539.html</guid>
		            
														<description><![CDATA[சென்னை திருவள்ளூர் பகுதியில் இயங்கி வரும் கிங்ஃபிஷர் தொழிற்சாலையில் இருந்து சிறிது அளவு அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த அமோனியா கசிவு காரணமாக அந்த தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/amonia-leak.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னை கிங்ஃபிஷர் தொழிற்சாலையில் அமோனியா கசிவு.. இரண்டு தொழிலாளர்கள் பாதிப்பு!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/vMymkaFL-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>சென்னை திருவள்ளூர் பகுதியில் இயங்கி வரும் கிங்ஃபிஷர் தொழிற்சாலையில் இருந்து சிறிது அளவு அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த அமோனியா கசிவு காரணமாக அந்த தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>தங்கச்சிமடம் சந்தியாகப்பர் ஆண்டு பெருவிழா.. ஏராளமானவர்கள் பங்கேற்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/annual-festival-celebrated-in-sandhyagapar-church-in-thankachimadam-93538.html</link>	
		<pubDate>Sat, 25 Jul 2026 23:10:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/annual-festival-celebrated-in-sandhyagapar-church-in-thankachimadam-93538.html</guid>
		            
														<description><![CDATA[ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் சந்தியாகப்பர் ஆலையத்தில் ஆண்டு பெருவிழா இன்று நடைபெற்றது. திருவிழாவின் சிறப்பு அம்சமாக மூன்று பெரிய தேர்கள் எடுக்கப்பட்டு வீதியில் உலா வந்த நிலையில், இந்த திருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் சந்தியாகப்பர் பக்தர்கள் கலந்துக்கொண்டு ஜெபம் செய்து பக்தியோடு பங்கேற்றனர். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/church-festival.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தங்கச்சிமடம் சந்தியாகப்பர் ஆண்டு பெருவிழா.. ஏராளமானவர்கள் பங்கேற்பு!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/Jllc5OVP-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் சந்தியாகப்பர் ஆலையத்தில் ஆண்டு பெருவிழா இன்று நடைபெற்றது. திருவிழாவின் சிறப்பு அம்சமாக மூன்று பெரிய தேர்கள் எடுக்கப்பட்டு வீதியில் உலா வந்த நிலையில், இந்த திருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் சந்தியாகப்பர் பக்தர்கள் கலந்துக்கொண்டு ஜெபம் செய்து பக்தியோடு பங்கேற்றனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கடல் மண் அள்ளும் கட்டுமான நிறுவனம்.. மீனவர்கள் கடும் எதிர்ப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/fishermen-stop-construction-work-on-beach-sand-in-rameswaram-93260.html</link>	
		<pubDate>Fri, 24 Jul 2026 20:47:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/fishermen-stop-construction-work-on-beach-sand-in-rameswaram-93260.html</guid>
		            
														<description><![CDATA[ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம் பகுதியில் உள்ள மீனவர்கள், அந்த பகுதியில் உள்ள கடல் மணலை கட்டுமான நிறுவனம் ஒன்று கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த கட்டுமான நிறுவனம்  தொடர் கடல் மண் அள்ளும் பணியை மேற்கொண்டு வருவதாக அவர் புகார் தெரிவித்துள்ளனர். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/fisherman-issue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கடல் மண் அள்ளும் கட்டுமான நிறுவனம்.. மீனவர்கள் கடும் எதிர்ப்பு!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/FjIZIAr3-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம் பகுதியில் உள்ள மீனவர்கள், அந்த பகுதியில் உள்ள கடல் மணலை கட்டுமான நிறுவனம் ஒன்று கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த கட்டுமான நிறுவனம்  தொடர் கடல் மண் அள்ளும் பணியை மேற்கொண்டு வருவதாக அவர் புகார் தெரிவித்துள்ளனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>வருமான வரித்துறை அதிகாரியின் வாகனத்தை தாக்கிய வழக்கு.. கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி சகோதரர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/ashok-kumar-submits-surety-documents-in-case-related-to-alleged-assault-on-income-tax-officials-in-karur-court-93254.html</link>	
		<pubDate>Fri, 24 Jul 2026 20:37:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/ashok-kumar-submits-surety-documents-in-case-related-to-alleged-assault-on-income-tax-officials-in-karur-court-93254.html</guid>
		            
														<description><![CDATA[வருமான வரித்துறை அதிகாரியின் வாகனத்தை தாக்கிய வழக்கில் திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில், நாளை செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/ashok.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வருமான வரித்துறை அதிகாரியின் வாகனத்தை தாக்கிய வழக்கு.. கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி சகோதரர்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/lleCm6Bf-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>வருமான வரித்துறை அதிகாரியின் வாகனத்தை தாக்கிய வழக்கில் திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில், நாளை செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கோவையில் சாமியார் வேடத்தில் கைவரிசை: வாட்ஸ்அப் மெசேஜால் மாட்டிக்கொண்ட ராஜஸ்தான் கும்பல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/fake-sadhus-from-rajasthan-arrested-in-coimbatore-after-whatsapp-alert-93252.html</link>	
		<pubDate>Fri, 24 Jul 2026 20:33:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/fake-sadhus-from-rajasthan-arrested-in-coimbatore-after-whatsapp-alert-93252.html</guid>
		            
														<description><![CDATA[கோவை மாவட்டம், சூலூர் அருகே சின்னியம்பாளையம் பகுதியில் சாமியார் வேடத்தில் வந்து தொழிலதிபர்களிடம் மிரட்டிப் பணம் பறிப்பதையும், சமயம் பார்த்துத் திருடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த வடமாநிலக் கும்பல் ஒன்றை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/fake-sadhus-in-coimbatore.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவையில் சாமியார் வேடத்தில் கைவரிசை: வாட்ஸ்அப் மெசேஜால் மாட்டிக்கொண்ட ராஜஸ்தான் கும்பல்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/pREOWLe0-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவை மாவட்டம், சூலூர் அருகே சின்னியம்பாளையம் பகுதியில் சாமியார் வேடத்தில் வந்து தொழிலதிபர்களிடம் மிரட்டிப் பணம் பறிப்பதையும், சமயம் பார்த்துத் திருடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த வடமாநிலக் கும்பல் ஒன்றை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். வாட்ஸ்அப்பில் பரவிய ஒரே ஒரு விழிப்புணர்வு மெசேஜ் இந்த கும்பலைச் சிக்க வைத்த சம்பவம் கருமத்தம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>போலீஸ் விசாரணையில் பலியான இளைஞர் அருணாச்சலம்.. குடும்பத்தை சந்தித்த நயினார் நாகேந்திரன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/bjp-state-president-nainar-nagendran-meets-family-of-arunachalam-who-died-after-alleged-police-assault-in-thoothukudi-93221.html</link>	
		<pubDate>Fri, 24 Jul 2026 20:29:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/bjp-state-president-nainar-nagendran-meets-family-of-arunachalam-who-died-after-alleged-police-assault-in-thoothukudi-93221.html</guid>
		            
														<description><![CDATA[தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் கடுமையாகி தாக்கியதில் பலியான இளைஞர் அருணாச்சல் வீட்டிற்கு பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்றார். அவரிடம் உயிரழந்த இளைஞரின் தாய் கண்ணீர் மல்க நடந்த சம்பவத்தை விளக்கி கூறினார். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/nainar-nagendran-meets-affected-family.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="போலீஸ் விசாரணையில் பலியான இளைஞர் அருணாச்சலம்.. குடும்பத்தை சந்தித்த நயினார் நாகேந்திரன்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/Vzkql3k4-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் கடுமையாகி தாக்கியதில் பலியான இளைஞர் அருணாச்சல் வீட்டிற்கு பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்றார். அவரிடம் உயிரழந்த இளைஞரின் தாய் கண்ணீர் மல்க நடந்த சம்பவத்தை விளக்கி கூறினார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட நபர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/young-man-ate-mud-rice-to-actor-and-tamil-nadu-chief-minister-vijays-jananayagan-movie-success-93060.html</link>	
		<pubDate>Thu, 23 Jul 2026 22:49:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/young-man-ate-mud-rice-to-actor-and-tamil-nadu-chief-minister-vijays-jananayagan-movie-success-93060.html</guid>
		            
														<description><![CDATA[கோவை, சரவணம்பட்டி, கரட்டுமேடு முருகன் கோயிலில் தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜயின் தீவிர ரசிகர் இன்று ஜனநாயகம் படம் உலகெங்கும் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என அந்த கோயிலில் மண் சோறு சாப்பிட்டு முட்டி போட்டு வேண்டுதல் வைத்தார். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/jananayagan-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட நபர்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/Xz9QDPtb-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவை, சரவணம்பட்டி, கரட்டுமேடு முருகன் கோயிலில் தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜயின் தீவிர ரசிகர் இன்று ஜனநாயகம் படம் உலகெங்கும் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என அந்த கோயிலில் மண் சோறு சாப்பிட்டு முட்டி போட்டு வேண்டுதல் வைத்தார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>ஜனநாயகன் திரைப்பட கொண்டாட்டம்.. திரையரங்கில் வைத்து விசில் சின்னத்தை பச்சை குத்திய மாவட்ட செயலாளர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/tvk-district-secretary-had-vistle-tattoo-in-coimbatore-theater-to-celebrate-jananayagan-release-92931.html</link>	
		<pubDate>Thu, 23 Jul 2026 15:12:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/tvk-district-secretary-had-vistle-tattoo-in-coimbatore-theater-to-celebrate-jananayagan-release-92931.html</guid>
		            
														<description><![CDATA[கோயம்புத்தூரில் திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சட்டமன்ற உறுப்பினரை அருகில் வைத்துக் கொண்டு, மாவட்ட செயலாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னத்தை பச்சை குத்திக்கொண்டுள்ளார். ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வரும் நிலையில், அவர் இந்த செயலை செய்துள்ளார். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/vistle-tattoo.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜனநாயகன் திரைப்பட கொண்டாட்டம்.. திரையரங்கில் வைத்து விசில் சின்னத்தை பச்சை குத்திய மாவட்ட செயலாளர்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/TRxNPJL3-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோயம்புத்தூரில் திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சட்டமன்ற உறுப்பினரை அருகில் வைத்துக் கொண்டு, மாவட்ட செயலாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னத்தை பச்சை குத்திக்கொண்டுள்ளார். ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வரும் நிலையில், அவர் இந்த செயலை செய்துள்ளார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>&#8216;ஜனநாயகன்&#8217; பட வெளியீடு.. சாலையோர முதியோருக்கு உதவிய தவெக மா.செ!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/tvk-coimbatore-leader-celebrates-jananayagan-release-by-distributing-blankets-to-elderly-92922.html</link>	
		<pubDate>Thu, 23 Jul 2026 14:49:57 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/tvk-coimbatore-leader-celebrates-jananayagan-release-by-distributing-blankets-to-elderly-92922.html</guid>
		            
														<description><![CDATA['ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, கோவையில் தவெக மாவட்டச் செயலாளரும் ஆட்டோ ஓட்டுநருமான பாபு சாலையோர ஆதரவற்ற முதியோருக்குப் போர்வைகளை வழங்கி நெகிழ்ச்சியாகக் கொண்டாடினார். திரைப்படக் கொண்டாட்டத்தை சமூகப் பொறுப்புடன் இணைத்துக் கொண்டாடியுள்ள இவரது செயல் மற்ற ரசிகர்களுக்கும் நல்லதொரு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/jananayagan-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8216;ஜனநாயகன்&#8217; பட வெளியீடு.. சாலையோர முதியோருக்கு உதவிய தவெக மா.செ!!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/P5ncNdTw-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><strong>கோவை, ஜூலை 23:</strong> தமிழக முதலமைச்சரும் நடிகருமான ஜோசப் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகமெங்கும் விமரிசையாக வெளியாகியுள்ள நிலையில், கோவை நகரில் ஆட்டோ ஓட்டுநரும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளருமான பாபு, ஆதரவற்ற முதியோருக்குப் போர்வைகள் வழங்கிப் படத்தின் வெளியீட்டை நெகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>மதுபோதையில் பள்ளிப் பேருந்தை இடித்துக் கவிழ்த்த லாரி ஓட்டுநர்.. நூலிழையில் தப்பிய குழந்தைகள்.!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/drunk-lorry-driver-hits-school-bus-near-pollachi-students-narrow-escape-92911.html</link>	
		<pubDate>Thu, 23 Jul 2026 14:40:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/drunk-lorry-driver-hits-school-bus-near-pollachi-students-narrow-escape-92911.html</guid>
		            
														<description><![CDATA[Pollachi school bus accident: பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வந்த லாரி ஓட்டுநர் பள்ளிப் பேருந்தை இடித்துக் கவிழ்த்ததில் வேனில் இருந்த பிஞ்சு குழந்தைகள் மயிரிழையில் உயிர்தப்பிய நிலையில், தப்பியோடிய ஓட்டுநரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துத் தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், லாரியைக் பறிமுதல் செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/pollachi-accident.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மதுபோதையில் பள்ளிப் பேருந்தை இடித்துக் கவிழ்த்த லாரி ஓட்டுநர்.. நூலிழையில் தப்பிய குழந்தைகள்.!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/jooqhyg2-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><strong>பொள்ளாச்சி, ஜூலை 23:</strong> பொள்ளாச்சி அருகே மதுபோதையில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கேரளா மாநில லாரி ஒன்று, பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து மீது பலமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் பள்ளி வேன் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில், வேனில் இருந்த பிஞ்சு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர்தப்பினர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய போதை லாரி ஓட்டுநரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துத் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>ISO தர சான்றிதழ் பெற்ற தமிழகத்தின் முதல் பள்ளி.. தொடர்ந்து சாதனைகளை புரிந்து வரும் அரசு பள்ளி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/government-school-in-salem-got-iso-certificate-and-become-the-very-first-school-to-get-that-certificate-in-tamil-nadu-92750.html</link>	
		<pubDate>Wed, 22 Jul 2026 19:32:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sathis S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/government-school-in-salem-got-iso-certificate-and-become-the-very-first-school-to-get-that-certificate-in-tamil-nadu-92750.html</guid>
		            
														<description><![CDATA[தமிழகத்தில் முதல்முறையாக சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளது. சேலம் - ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த பள்ளி, தொடர்ந்து பல்வேறு சாதனை படைத்து வருகிறது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மற்றும் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் காரணமாக இந்த பள்ளிக்கு சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/school-iso.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ISO தர சான்றிதழ் பெற்ற தமிழகத்தின் முதல் பள்ளி.. தொடர்ந்து சாதனைகளை புரிந்து வரும் அரசு பள்ளி!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/JK9seWQQ-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>தமிழகத்தில் முதல்முறையாக சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளது. சேலம் - ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த பள்ளி, தொடர்ந்து பல்வேறு சாதனை படைத்து வருகிறது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மற்றும் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் காரணமாக இந்த பள்ளிக்கு சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கூடலூரில் பல ஏக்கர் பரப்பளவில் பூத்துக் குலுங்கும் நீல குறிஞ்சி.. கண்களுக்கு விருந்து!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/blue-kurinji-bloomed-several-acres-of-land-in-gudalur-92746.html</link>	
		<pubDate>Wed, 22 Jul 2026 19:24:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/blue-kurinji-bloomed-several-acres-of-land-in-gudalur-92746.html</guid>
		            
														<description><![CDATA[கூடலூர் முழுவதும் உள்ள பல ஏக்கர் பரப்பளவில் மலைகள் மீது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரக்கூடிய நீல குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது ஜீன் ஃபூல் , ஊசிமலை போன்ற மலைத் தொடரில் இந்த பூ பூக்க துவங்கியுள்ளது. அது கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சியாக அமைந்துள்ளது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/blue-kurinji.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கூடலூரில் பல ஏக்கர் பரப்பளவில் பூத்துக் குலுங்கும் நீல குறிஞ்சி.. கண்களுக்கு விருந்து!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/QsEaUysT-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கூடலூர் முழுவதும் உள்ள பல ஏக்கர் பரப்பளவில் மலைகள் மீது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரக்கூடிய நீல குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது ஜீன் ஃபூல் , ஊசிமலை போன்ற மலைத் தொடரில் இந்த பூ பூக்க துவங்கியுள்ளது. அது கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சியாக அமைந்துள்ளது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>10 டன் மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம்.. கோட்டை மாரியம்மன் கோவிலில் தொடங்கியது ஆடிப் பண்டிகை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/salem-kottai-mariamman-aadi-festival-poochattu-ceremony-begins-92673.html</link>	
		<pubDate>Wed, 22 Jul 2026 14:43:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sathis S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/salem-kottai-mariamman-aadi-festival-poochattu-ceremony-begins-92673.html</guid>
		            
														<description><![CDATA[சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் 10 டன் மலர்களுடன் விமரிசையாக நடைபெற்ற பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டிற்கான ஆடிப் பண்டிகை திருவிழா முறைப்படி தொடங்கியது. ஆடிப் பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுக் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/temple-festival.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="10 டன் மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம்.. கோட்டை மாரியம்மன் கோவிலில் தொடங்கியது ஆடிப் பண்டிகை!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/oZy5L8Xz-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><strong>சேலம், ஜூலை 22:</strong> சேலம் மாநகரத்தின் முதன்மைத் தெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில், கோலாகலமான பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டிற்கான ஆடிப் பண்டிகை திருவிழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடிப் பண்டிகை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆடி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமையன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களிலும் ஆடிப் பண்டிகையின் தொடக்கமாக அம்மனுக்குப் பூச்சாட்டு விழா சிறப்பாக நடைபெறுகிறது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>சமூகநீதி விடுதி மாணவிகளுக்குச் சிறப்புப் பேருந்து வசதி..</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/minister-sampathkumar-flags-off-special-bus-coimbatore-social-justice-hostel-students-92668.html</link>	
		<pubDate>Wed, 22 Jul 2026 14:35:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/minister-sampathkumar-flags-off-special-bus-coimbatore-social-justice-hostel-students-92668.html</guid>
		            
														<description><![CDATA[கோவை அரசு கலைக்கல்லூரி மாணவிகளின் பயணச் சிரமத்தைக் போக்கும் வகையில், கவுண்டம்பாளையம் சமூகநீதி விடுதியில் இருந்து இயங்கக்கூடிய சிறப்புப் பேருந்து சேவையை அமைச்சர் சம்பத்குமார் இன்று தொடங்கி வைத்தார். தங்களின் கோரிக்கையைச் சில நாட்களிலேயே நிறைவேற்றித் தந்ததற்காக அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் மாணவிகள் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/bus-for-college-girls.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சமூகநீதி விடுதி மாணவிகளுக்குச் சிறப்புப் பேருந்து வசதி.." /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/EQoWF8Ny-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவை, ஜூலை 22: கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள சமூகநீதி விடுதியில் தங்கிப் படிக்கும் அரசு கலைக் கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரத்யேகச் சிறப்புப் பேருந்து சேவையை அமைச்சர் சம்பத்குமார் இன்று தொடங்கி வைத்தார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சமூகநீதி மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி, கோவை அரசு கலைக்கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

மாணவிகள் நாள்தோறும் கல்லூரிக்குச் செல்லப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்தனர். இருப்பினும், காலை வேளையில் பேருந்துகளில் கடும் கூட்ட நெரிசல் நிலவுவதால், கல்லூரிக்கு நேரத்திற்குச் செல்ல முடியாமலும் பேருந்துகளில் ஏற முடியாமலும் மாணவிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மலைவாழ் கிராம மாணவி.. குவியும் பாராட்டு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/a-girl-form-yercaud-tribal-community-passed-ug-neet-92581.html</link>	
		<pubDate>Wed, 22 Jul 2026 00:39:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sathis S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/a-girl-form-yercaud-tribal-community-passed-ug-neet-92581.html</guid>
		            
														<description><![CDATA[ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இருந்து முதல்முறையாக நீட் தேர்வில் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவராக வேண்டும் என்பதுதான் தன்னுடை ஆசை என்று தேர்ச்சி பெற்ற அந்த மாணவி கூறியுள்ளார். அவரின் கனவை நிறைவேற்ற அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/neet-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மலைவாழ் கிராம மாணவி.. குவியும் பாராட்டு!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/5UMwsWs8-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இருந்து முதல்முறையாக நீட் தேர்வில் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவராக வேண்டும் என்பதுதான் தன்னுடை ஆசை என்று தேர்ச்சி பெற்ற அந்த மாணவி கூறியுள்ளார். அவரின் கனவை நிறைவேற்ற அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>தனியாக வசித்து வந்த முதிய தம்பதி அடித்துக் கொலை.. சேலத்தில் பரபரப்பு சம்பவம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/old-couple-killed-by-beating-creates-shock-among-public-in-salem-92580.html</link>	
		<pubDate>Wed, 22 Jul 2026 00:32:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sathis S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/old-couple-killed-by-beating-creates-shock-among-public-in-salem-92580.html</guid>
		            
														<description><![CDATA[சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தனியாக வசித்து வந்த முதிய தம்பதி தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைக்காக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் தீவட்டிப்பட்டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/old-couple.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தனியாக வசித்து வந்த முதிய தம்பதி அடித்துக் கொலை.. சேலத்தில் பரபரப்பு சம்பவம்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/BADpV1wS-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தனியாக வசித்து வந்த முதிய தம்பதி தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைக்காக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் தீவட்டிப்பட்டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும்.. அமைச்சர் மதன்ராஜ் பேச்சு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/tamil-nadu-minister-madhan-raj-spoke-about-tamil-nadu-economy-92582.html</link>	
		<pubDate>Tue, 21 Jul 2026 23:42:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sathis S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/tamil-nadu-minister-madhan-raj-spoke-about-tamil-nadu-economy-92582.html</guid>
		            
														<description><![CDATA[தமிழ்நாட்டை 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது"  என்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/madhanraj.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும்.. அமைச்சர் மதன்ராஜ் பேச்சு!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/aQyjfZY7-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>தமிழ்நாட்டை 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது"  என்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/coimbatore-collector-office-trees-fell-on-car-and-damaged-92549.html</link>	
		<pubDate>Tue, 21 Jul 2026 21:34:02 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/coimbatore-collector-office-trees-fell-on-car-and-damaged-92549.html</guid>
		            
														<description><![CDATA[கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த பெரிய பூங்காய் மரம் வேரோடு சாய்ந்து அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு, மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர், மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/colle.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/7Idd7wew-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>&nbsp;

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த பெரிய பூங்காய் மரம் வேரோடு சாய்ந்து அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு, மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர், மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான கார் சாகசம்: 4 இளைஞர்கள் கைது</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/coimbatore-4-youngsters-arrested-after-involving-in-car-race-92545.html</link>	
		<pubDate>Tue, 21 Jul 2026 21:29:08 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/coimbatore-4-youngsters-arrested-after-involving-in-car-race-92545.html</guid>
		            
														<description><![CDATA[கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரின் மேற்கூரையில் அமர்ந்தும், ஜன்னல் வழியே தொங்கியும் ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சாகசத்திற்குப் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுச்சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/racxe.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான கார் சாகசம்: 4 இளைஞர்கள் கைது" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/xvnW8vRi-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரின் மேற்கூரையில் அமர்ந்தும், ஜன்னல் வழியே தொங்கியும் ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சாகசத்திற்குப் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுச்சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>பைக், கார்களில் ஆபத்தான சாகசம்.. கோவை சாலைகளில் அராஜகம் செய்யும் இளைஞர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/groups-of-youths-performing-dangerous-stunts-in-bikes-and-cars-in-coimbatore-92349.html</link>	
		<pubDate>Mon, 20 Jul 2026 23:16:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/groups-of-youths-performing-dangerous-stunts-in-bikes-and-cars-in-coimbatore-92349.html</guid>
		            
														<description><![CDATA[கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரச் சாலைகளில், இளைஞர்கள் சிலர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சாகசங்களில் ஈடுபட்டு வருவது, பொது சாலைகளை தங்களின் சொந்தத்  வீட்டுச் சொத்தாக நினைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/car-stunt-issue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பைக், கார்களில் ஆபத்தான சாகசம்.. கோவை சாலைகளில் அராஜகம் செய்யும் இளைஞர்கள்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/UIgTdNsR-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரச் சாலைகளில், இளைஞர்கள் சிலர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சாகசங்களில் ஈடுபட்டு வருவது, பொது சாலைகளை தங்களின் சொந்தத்  வீட்டுச் சொத்தாக நினைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>&#8220;எடப்பாடியின் எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்!&#8221;.. அமைச்சர் அருண்ராஜ் பரபர பேச்சு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/tvk-mega-joining-event-salem-ministers-anand-arunraj-parthiban-attack-eps-aiadmk-92129.html</link>	
		<pubDate>Mon, 20 Jul 2026 11:45:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sathis S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/tvk-mega-joining-event-salem-ministers-anand-arunraj-parthiban-attack-eps-aiadmk-92129.html</guid>
		            
														<description><![CDATA[TVK Salem Mega Event: சேலம் சீலநாயக்கன்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.செல்வம் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். விழாவில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், எடப்பாடியின் எஃகு கோட்டையான சேலத்தில் தவெக ஓட்டை போட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/minister-arunraj.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;எடப்பாடியின் எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்!&#8221;.. அமைச்சர் அருண்ராஜ் பரபர பேச்சு!!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/SKeeBVxr-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>சேலம் மாவட்டத்தைத் தங்களின் எஃகு கோட்டை என்று மார்தட்டிக் கொண்டவர்களின் கோட்டையில் நாம் ஓட்டை போட்டுள்ளோம்; நாளை சேலம் மாவட்டம் ஒட்டுமொத்தமாகத் தவெகவின் கோட்டையாக மாறும்" என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் சூளுரைத்துள்ளார். திமுக, அதிமுக உள்ளிட்ட மாற்றுத் திறனான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் பிரம்மாண்ட விழா, சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>நள்ளிரவில் சாவகாசமாக உலா வந்த சிறுத்தை.. சிசிடிவி வீடியோவால் உறைந்த கிராம மக்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/coimbatore-annur-kovilpalayam-leopard-spotted-cctv-footage-kousika-river-viral-video-92127.html</link>	
		<pubDate>Mon, 20 Jul 2026 11:34:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/coimbatore-annur-kovilpalayam-leopard-spotted-cctv-footage-kousika-river-viral-video-92127.html</guid>
		            
														<description><![CDATA[Coimbatore Leopard Scare: கோவை அன்னூர் அடுத்த கோவில்பாளையம் கௌசிகா நதிக்கரையோரம் உள்ள விவசாயத் தோட்டத்தில், நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று இரை தேடி உலா வரும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. காலையில் கேமரா பதிவுகளைப் பார்த்த விவசாயி அதிர்ச்சியடைந்து அதனை இணையத்தில் பகிரவே, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/leopard.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நள்ளிரவில் சாவகாசமாக உலா வந்த சிறுத்தை.. சிசிடிவி வீடியோவால் உறைந்த கிராம மக்கள்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/AxYu99XV-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவை மாவட்டம் அன்னூர் அருகே நள்ளிரவில் விவசாயத் தோட்டத்திற்குள் சிறுத்தை ஒன்று சாவகாசமாக உலா வரும் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கால்நடைகளை வேட்டையாடும் முன்பாக வனத்துறையினர் உடனடியாகக் கூண்டு வைத்துச் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கோவையில் பிரிட்ஜ் வெடித்துச் சிதறி பயங்கர தீ விபத்து &#8211; விபத்துக்கு காரணம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/refrigerator-explosion-sparks-massive-fire-in-coimbatore-92033.html</link>	
		<pubDate>Sun, 19 Jul 2026 18:36:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/refrigerator-explosion-sparks-massive-fire-in-coimbatore-92033.html</guid>
		            
														<description><![CDATA[கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு காரணமாகப் பிரிட்ஜ் வேகத்தில் வெடித்து விபத்தானது ஏற்பட்டது.  ​வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரத்தில் பிரிட்ஜில் ஏற்பட்ட பயங்கர ஷார்ட் சர்க்யூட் காரணமாக, கண்ணிமைக்கும் நேரத்தில் குளிர்சாதன பெட்டி வெடித்துச் சிதறியது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/refrigerator-explosion.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவையில் பிரிட்ஜ் வெடித்துச் சிதறி பயங்கர தீ விபத்து &#8211; விபத்துக்கு காரணம் என்ன?" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/K0SbbBvE-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு காரணமாகப் பிரிட்ஜ் வேகத்தில் வெடித்து விபத்தானது ஏற்பட்டது.  ​வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரத்தில் பிரிட்ஜில் ஏற்பட்ட பயங்கர ஷார்ட் சர்க்யூட் காரணமாக, கண்ணிமைக்கும் நேரத்தில் குளிர்சாதன பெட்டி வெடித்துச் சிதறியதில், வீட்டில் தீ மளமளவெனப் பற்றி எரிந்து ஒட்டுமொத்தக் குடியிருப்பையும் சூழ்ந்து கொண்டது. ஜன்னல் வழியே கரும்புகை வேகத்தில் வெளியேறுவதைக் கண்டு அலறியடித்த அக்கம், பக்கத்தினர், உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்திற்கும், கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குப் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சில மணி நேரம் போராடி, தீ அடுத்தடுத்த வீடுகளுக்குப் பரவாமல் அணைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>சேலத்தில் பயங்கரம்.. போதையில் தீப்பொறி பறக்க காரை ஓட்டிய வாலிபர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/salem-drunk-drive-luxury-car-accident-man-leg-severed-sparks-flying-news-91989.html</link>	
		<pubDate>Sun, 19 Jul 2026 14:45:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/salem-drunk-drive-luxury-car-accident-man-leg-severed-sparks-flying-news-91989.html</guid>
		            
														<description><![CDATA[சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போதை வாலிபர்கள் ஓட்டி வந்த சொகுசு கார் மோதி வாலிபர் ஒருவரின் கால் துண்டான நிலையில், காரின் சக்கரம் உடைந்தும் நிறுத்தாமல் சாலையில் தீப்பொறி பறக்க தப்பியோடிய இருவரைப் பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/accident-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சேலத்தில் பயங்கரம்.. போதையில் தீப்பொறி பறக்க காரை ஓட்டிய வாலிபர்கள்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/g6vFIs9C-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>சேலத்தில் போதை தலைக்கேறிய வாலிபர்கள் இருவர் சொகுசு காரை அதிவேகமாகவும் தாறுமாறாகவும் ஓட்டி, இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த விபத்தில் வாலிபர் ஒருவரின் கால் துண்டான நிலையில், காரின் சக்கரம் உடைந்தும் நிறுத்தாமல், சாலையில் தீப்பொறி பறக்க பறக்க தப்பி ஓட முயன்ற போதை வாலிபர்களைப் பொதுமக்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>திருப்பத்தூரில் ஏரியில் கவிழ்ந்த ஆட்டோ.. சிசிடிவி காட்சிகள் வைரல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/an-auto-lost-control-and-collided-in-nearby-lake-at-tirupattur-viral-video-clip-91607.html</link>	
		<pubDate>Fri, 17 Jul 2026 14:17:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/an-auto-lost-control-and-collided-in-nearby-lake-at-tirupattur-viral-video-clip-91607.html</guid>
		            
														<description><![CDATA[திருப்பத்தூர் ஏரிக்கரை பகுதியில் அதிவேகமாக வந்த பெட்ரோல் ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்பகுதி பொதுமக்கள் ஆட்டோவை ஏரியில் இருந்து மீட்டனர். இந்நிலையில், ஆட்டோ ஏரியில் கவிழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/auto-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திருப்பத்தூரில் ஏரியில் கவிழ்ந்த ஆட்டோ.. சிசிடிவி காட்சிகள் வைரல்" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/rnk1RWng-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>திருப்பத்தூர் ஏரிக்கரை பகுதியில் அதிவேகமாக வந்த பெட்ரோல் ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்பகுதி பொதுமக்கள் ஆட்டோவை ஏரியில் இருந்து மீட்டனர். இந்நிலையில், ஆட்டோ ஏரியில் கவிழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.. கொழுந்துவிட்டு எரிந்த தீ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/fire-accident-at-karur-corporation-garbage-dump-91394.html</link>	
		<pubDate>Thu, 16 Jul 2026 16:12:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/fire-accident-at-karur-corporation-garbage-dump-91394.html</guid>
		            
														<description><![CDATA[மாநகராட்சிகள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஒரு இடத்தில் கொட்டி வைக்கப்படும். அவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குப்பை மேடுகளில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/fire-accident.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.. கொழுந்துவிட்டு எரிந்த தீ!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/j9DZtUed-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>மாநகராட்சிகள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஒரு இடத்தில் கொட்டி வைக்கப்படும். அவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குப்பை மேடுகளில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>லாரி மீது மோதிய அரசு பேருந்து.. பெண் பரிதாப பலி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/government-bus-crash-into-lorry-in-krishnagiri-1-killed-and-several-injured-91389.html</link>	
		<pubDate>Thu, 16 Jul 2026 15:03:20 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/government-bus-crash-into-lorry-in-krishnagiri-1-killed-and-several-injured-91389.html</guid>
		            
														<description><![CDATA[கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணம் செய்த மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/bus-accident.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="லாரி மீது மோதிய அரசு பேருந்து.. பெண் பரிதாப பலி!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/1xtxzfN1-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணம் செய்த மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>ஊருக்குள் உலா வரும் செந்நாய் கூட்டம்.. அச்சத்தில் உறைந்துள்ள கிராம மக்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/a-group-of-indian-wild-dogs-roaming-on-the-surrounding-of-coimbatore-villages-creates-panic-among-public-91193.html</link>	
		<pubDate>Wed, 15 Jul 2026 17:35:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/a-group-of-indian-wild-dogs-roaming-on-the-surrounding-of-coimbatore-villages-creates-panic-among-public-91193.html</guid>
		            
														<description><![CDATA[கோவை மதுக்கரை அடுத்த எட்டிமடை மற்றும் அதன் சுற்றுவட்டார மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களுக்குள், காட்டை விட்டு வெளியேறிய செந்நாய் கூட்டம் ஒன்று ஊடுருவி உலா வரும் சம்பவம், உள்ளூர் மக்களிடையே மரண பயத்தைக் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/wild-dogs.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஊருக்குள் உலா வரும் செந்நாய் கூட்டம்.. அச்சத்தில் உறைந்துள்ள கிராம மக்கள்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/xREcy9K7-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவை மதுக்கரை அடுத்த எட்டிமடை மற்றும் அதன் சுற்றுவட்டார மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களுக்குள், காட்டை விட்டு வெளியேறிய செந்நாய் கூட்டம் ஒன்று ஊடுருவி உலா வரும் சம்பவம், உள்ளூர் மக்களிடையே மரண பயத்தைக் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>கள்ள நோட்டு கொடுத்து சாலையோர பெண் வியாபாரியை ஏமாற்றிய கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/a-group-of-men-cheated-roadside-female-vendor-by-giving-fake-money-in-coimbatore-91037.html</link>	
		<pubDate>Tue, 14 Jul 2026 23:00:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/a-group-of-men-cheated-roadside-female-vendor-by-giving-fake-money-in-coimbatore-91037.html</guid>
		            
														<description><![CDATA[கோவையின் மிக முக்கிய வர்த்தகப் பகுதியான சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், சாலையோரம் பூ வியாபாரம் செய்து வரும் ஏழைப் பெண்மணி ஒருவரிடம் 500 ரூபாய் கள்ள நோட்டைக் கொடுத்து ஏமாற்றிப் பணத்தைச் சுருட்டிச் சென்ற விபரீதச் சம்பவம், அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/fake-money.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கள்ள நோட்டு கொடுத்து சாலையோர பெண் வியாபாரியை ஏமாற்றிய கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/yD3ngvER-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோவையின் மிக முக்கிய வர்த்தகப் பகுதியான சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், சாலையோரம் பூ வியாபாரம் செய்து வரும் ஏழைப் பெண்மணி ஒருவரிடம் 500 ரூபாய் கள்ள நோட்டைக் கொடுத்து ஏமாற்றிப் பணத்தைச் சுருட்டிச் சென்ற விபரீதச் சம்பவம், அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>தொல்லை கொடுக்கும் ஈக்கள்.. நீலகிரியில் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/public-protested-over-fly-issue-in-nilgiris-and-demand-cleaning-91039.html</link>	
		<pubDate>Tue, 14 Jul 2026 22:52:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/public-protested-over-fly-issue-in-nilgiris-and-demand-cleaning-91039.html</guid>
		            
														<description><![CDATA[நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு, கொட்டக்கம்பை மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில் திடீரென உருவான சிறிய அளவிலான கறுப்பு ஈக்களின் ( நாட்கஸ் அல்லது ஹோவர் ஈக்கள்) தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதால் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என ஜக்கனாரை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/protest-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தொல்லை கொடுக்கும் ஈக்கள்.. நீலகிரியில் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/yD3ngvER-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு, கொட்டக்கம்பை மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில் திடீரென உருவான சிறிய அளவிலான கறுப்பு ஈக்களின் ( நாட்கஸ் அல்லது ஹோவர் ஈக்கள்) தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதால் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என ஜக்கனாரை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>



</channel>
</rss>