18 Dec 2025

காலையில் யார் எலுமிச்சை நீரை குடிக்கக்கூடாது..?

Credit: Freepik

எலுமிச்சை நீர் பெரும்பாலும் ஒரு நச்சு நீக்க பானமாகவும், எடை இழப்பு தீர்வாகவும் கருதப்படுகிறது.

நச்சு

எலுமிச்சை நீரில் உள்ள வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.

புத்துணர்ச்சி

காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்காது.

காலை

எலுமிச்சையில் உள்ள அமிலம் வயிற்று எரிச்சலை அதிகரித்து அமிலத்தன்மையை மோசமாக்கும்.

எரிச்சல்

வயிறு அல்லது வாய்ப்புண் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. இது நிலைமையை மோசமாக்கும்.

வாய்ப்புண்

எலுமிச்சையில் உள்ள அமிலம் பல் எனாமலை சேதப்படுத்தும்.

எனாமல்

எலுமிச்சை நீரில் பொட்டாசியம் உள்ளதால் இரத்த அழுத்த மருந்து எடுத்து கொள்பவர்கள் தவிர்க்கலாம்.

பொட்டாசியம்

சிலர் எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடிக்கிறார்கள். இது சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

சர்க்கரை

வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடித்த பிறகு சிலருக்கு குமட்டல் அல்லது உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.

குமட்டல்

எனவே, எலுமிச்சை நீரை தினமும் கவனத்துடன் எடுத்துக்கொள்வது நல்லது.

கவனம்