24 July 2025
Credit: GETTY
அரிசி நீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின் பி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அது கூந்தலுக்கு நன்மை பயக்கும்.
அரிசி நீர் முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுவதாக கருதப்படுகிறது.
அரிசி நீரை தொடர்ந்து பயன்படுத்துவது முடி உதிர்வை ஓரளவிற்கு குறைக்கும்.
அரிசி நீர் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க உதவி செய்யும்.
சிலருக்கு அரிசி நீர் முடியின் வலிமையை அதிகரிக்க உதவும்.
அரிசி நீரில் உள்ள இனோசிட்டால் எனப்படும் ஒரு சிறப்பு பொருள், முடி எளிதில் உடையாமல் நீட்சி அடைய உதவுகிறது
தலை முடியை வலிமையாக்க வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்துவது சிறந்தது.
அரிசி நீரை பயன்படுத்திய பிறகு, உங்கள் தலைமுடியை சாதாரண நீரால் நன்கு கழுவவும்.
ஒருமுறை பயன்படுத்திய பிறகு, உச்சந்தலையில் அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்பட்டால், இதை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
அரிசி நீர் மட்டுமின்றி, சமச்சீரான உணவும் முறையான கூந்தல் பராமரிப்பும் அவசியம்.