07 SEP 2026

பளபளப்பான சருமத்திற்கு தினமும் சாப்பிட வேண்டிய 10 விஷயங்கள்..!

Credit: Freepik

பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்திற்கு ஊட்டமளித்து அதை பொலிவாக்க உதவுகிறது.

பாதாம்

பப்பாளி சாப்பிடுவது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. இது சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.

பப்பாளி

ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலாஜனை அதிகரித்து சருமத்தை பொலிவாக்கும்.

ஆரஞ்சு

தக்காளியில் உள்ள லைக்கோபீன், சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கும்.

தக்காளி

வெள்ளரிக்காய் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதால், சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவுடனும் காட்சியளிக்கும்.

வெள்ளரிக்காய்

கீரையில் இரும்புச்சத்தும், சரும நிறத்தை மேம்படுத்த உதவும் ஆண்டிஆக்ஸிடண்ட்களும் நிறைந்துள்ளன.

கீரை

வால்நட்களில் உள்ள ஒமேகா 2 கொழுப்பு அமிலங்கள், சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

வால்நட்

ஆளி அல்லது சியா விதைகளை உட்கொள்வது, சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து, பொலிவை தரும்.

சியா விதை

வாரத்திற்கு ஒருமுறை இளநீர் அருந்துவது உடலை நீரேற்றத்துடன் வைக்கும். இது சருமத்திற்கு இயற்கை பொலிவை தரும்.

இளநீர்

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சருமம் வறட்சியுறாமல் பாதுகாக்கும்.

தண்ணீர்