நீட் தேர்வு வினாத்தாள் கசிவு – தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகைய நோக்கி போராட்ட பேரணி நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகைய நோக்கி போராட்ட பேரணி நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Published on: May 24, 2026 10:45 PM
Follow Us
