ஏற்காட்டில் களை கட்டும் கோடை விழா.. மலர் கண்காட்சி – நாய் கண்காட்சி ஸ்பெஷல்.. அதிகளவில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!
Yercaud Summer Festival : சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடை விழாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்கு, பல்வேறு வண்ண மலர்கள் கண்காட்சி, நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us