<?xml version="1.0" encoding="UTF-8"?>	<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:media="http://search.yahoo.com/mrss/">
		<channel>
		 
			<title>Web Stories: Trending Visual Stories, Tamil Stories in Tamil | tv9tamilnews</title>
				<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/web-stories/" rel="self" type="application/rss+xml" />
		<link>https://www.tv9tamilnews.com/web-stories</link>
		 
			<description>tv9tamilnews Web Stories - Get All The Visual Stories, AMP Stories, Entertainment, Cinema, Politics, Cricket, Business, Lifestyle, Health and More on tv9tamilnews.com</description>
				<lastBuildDate>Tue, 23 Jun 2026 00:06:18 +0530</lastBuildDate>
		<language>ta</language>
		<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
		<generator>https://www.tv9tamilnews.com</generator>
		<image>
		<url>https://static.tv9tamilnews.com/wp-content/uploads/2025/03/20131722/logo.png</url>
		 
			<title>Web Stories: Trending Visual Stories, Tamil Stories in Tamil | tv9tamilnews</title>
				<link>https://www.tv9tamilnews.com/web-stories</link>
		<width>32</width>
		<height>32</height>
		</image>
							<item>
					<title>ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கிலோமீட்டர் நடக்க வேண்டும்..?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/how-many-kilometers-should-you-walk-a-day</link>
					<pubDate>Mon, 22 Jun 2026 21:02:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/how-many-kilometers-should-you-walk-a-day</guid>
											<description><![CDATA[நடைப்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு எளிதான மற்றும் குறைந்த செலவிலான வழியாகும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/walking-calcu.jpg" alt="ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கிலோமீட்டர் நடக்க வேண்டும்..?" title="ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கிலோமீட்டர் நடக்க வேண்டும்..?" /></figure>ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கிலோமீட்டர் நடக்க வேண்டும்..?22 Jun 2025ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கிலோமீட்டர் நடக்க வேண்டும்..?
Credit: Freepikநடைப்பயிற்சி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. 
நடைப்பயிற்சிதினமும் சிறிது நேரம் நடப்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
சுறுசுறுப்புபொதுவாக ஒரு நாளைக்கு 4 முதல் 6 கிலோமீட்டர் வரை நடப்பது நல்லது. 
நல்லதுதினமும் நடப்பது உடல் எடையை கட்டுப்படுத்த உதவக்கூடும். 
உடல் எடைதினமும் நடப்பது இதயத்தையும் ஆரோக்கியமான வைத்திருக்கும். 
ஆரோக்கியம்நடைப்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. 
மன அழுத்தம்ஆரம்பநிலையாளர்கள் குறைந்த தூரத்திலிருந்து தொடங்கலாம். 
ஆரம்பம்நீங்கள் நடக்கும் தூரத்தை மெதுவாக அதிகரிக்கலாம்.தூரம்தினமும் நடப்பது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. 
நடப்பதுநடைப்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு எளிதான மற்றும் குறைந்த செலவிலான வழியாகும். 
நடைப்பயிற்சி]]></content:encoded>
									</item>
							<item>
					<title>சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தரும் ஆலிவ் ஆயில்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/olive-oil-beneficial-for-skin-and-hair</link>
					<pubDate>Sun, 21 Jun 2026 21:13:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/olive-oil-beneficial-for-skin-and-hair</guid>
											<description><![CDATA[ஆலிவ் எண்ணெயில் உள்ள வைட்டமின்களும் ஆரோக்கியமான கொழுப்புகளும் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/olive-oil-be-7.jpg" alt="சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தரும் ஆலிவ் ஆயில்..!" title="சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தரும் ஆலிவ் ஆயில்..!" /></figure>சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தரும் ஆலிவ் ஆயில்..!21 Jun 2025சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தரும் ஆலிவ் ஆயில்..!
Credit: Freepikஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது சருமத்திற்கும் கூந்தலுக்கும் பல வழிகளில் நன்மை தரும். 
நன்மைஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். 
மென்மைசருமத்தில் இந்த ஆலிவ் எண்ணெயை அளவோடு பயன்படுத்துவது இயற்கையான பொலிவை கொடுக்கும்.
பொலிவுஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் பாலிஃபீனால்கள் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சரும பாதிப்பை குறைக்கும். 
வைட்டமின் ஈகுளிர்காலத்தில் வறண்ட சரும பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு, ஆலிவ் எண்ணெய் வெடிப்புகள் ஏற்படாமல் வைக்கும். 
வெடிப்புகள்தலைமுடிக்கு ஆலிவ் எண்ணெய் தடவுவது, அதை மென்மையாக்குவதோடு சிக்கல்களை குறைக்கும்.
சிக்கல்வறண்ட, சிக்கு படிந்த கூந்தலை மென்மையாக்கவும், சிக்கு ஏற்படுவதையும் ஆலிவ் எண்ணெய் குறைக்கும்.
சிக்குஆலிவ் எண்ணெய் தலைமுடிக்கு ஈரப்பதம் அளிப்பது, முடி உடைவதை குறைத்து ஆரோக்கியமாக வைக்கும். 
தலைமுடிஆலிவ் எண்ணெயை கொண்டு தலையை மசாஜ் செய்வது உச்சந்தலையின் ஏற்படும் வறட்சியை குறைக்கும். 
உச்சந்தலைஆலிவ் எண்ணெயில் உள்ள வைட்டமின்களும் ஆரோக்கியமான கொழுப்புகளும் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.&nbsp;சருமம்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற தவிர்க்க வேண்டிய உணவுகள்</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/foods-to-avoid-at-night-for-a-peaceful-sleep</link>
					<pubDate>Sat, 20 Jun 2026 22:31:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/foods-to-avoid-at-night-for-a-peaceful-sleep</guid>
											<description><![CDATA[ஐஸ்கிரீம், மிட்டாய்கள் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தி, பின்னர் தூங்கும்போது சட்டென்று குறைத்துவிடும். இதனால் நள்ளிரவில் தூக்கம் கலைந்துவிடும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/sleep-in-foods.jpg" alt="இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற தவிர்க்க வேண்டிய உணவுகள்" title="இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற தவிர்க்க வேண்டிய உணவுகள்" /></figure>இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற தவிர்க்க வேண்டிய உணவுகள்20 Jun 2025இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற தவிர்க்க வேண்டிய உணவுகள்..!Credit: Freepikஆரஞ்சில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. எனவே, இதனை இரவில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி (அமிலத்தன்மை) பிரச்சினையை அதிகமாக்கி தூக்கத்தைக் கெடுக்கும்.ஆரஞ்சுதக்காளியில் சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் உள்ளன. இதனால் இரவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொண்டால் வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும்.தக்காளிஉடல் நலத்திற்கு நல்லது என்றாலும், இரவில் ப்ரோக்கோலி செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.ப்ரோக்கோலிகாலிபிளவரும் செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். இரவு நேரத்தில் செரிமான மண்டலத்தின் வேகம் குறைவதால், இது தூக்கத்திற்கு இடையூறாக மாறும்.காலிபிளவர்டார்க் சாக்லெட்டில் 'காபின்' (Caffeine) உள்ளது. இது மூளையை விழித்திருக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது என்பதால், இரவில் சாக்லெட் சாப்பிடுவது தூக்கம் வருவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.சாக்லெட்பாதாம் ஆரோக்கியமானது என்றாலும், அதில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை இரவில் சாப்பிடும்போது செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொண்டு, வயிற்றைக் கனமாக உணரச் செய்யும்.பாதாம்பாதாமைப் போலவே முந்திரியிலும் அதிக கொழுப்புச்சத்து இருப்பதால், இரவு நேரத்தில் செரிமான மண்டலத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி தூக்கத்தைப் பாதிக்கும்.முந்திரிதயிர் உடலுக்குக் குளிர்ச்சி என்றாலும், இரவில் உட்கொள்வது சிலருக்கு வயிறு உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.தயிர்அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள் உடலின் வெப்பநிலையை உயர்த்துவதோடு, கடுமையான நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தி நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கும்.கார உணவுகள்சீஸ் (பால்கட்டி) போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானப் பாதையை மெதுவாக்கும். மேலும், இதில் உள்ள சில வேதிப்பொருட்கள் மூளையை சுறுசுறுப்பாக்கி தூக்கத்தைத் தள்ளிப்போடும்.சீஸ்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்ஸ்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/superfoods-to-eat-during-menstruation</link>
					<pubDate>Wed, 17 Jun 2026 18:48:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/superfoods-to-eat-during-menstruation</guid>
											<description><![CDATA[மாதவிடாய் காலம் மட்டுமின்றி, மற்ற நாட்களிலும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/periods-foods-12.jpg" alt="மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்ஸ்..!" title="மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்ஸ்..!" /></figure>மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்ஸ்..!17 Jun 2025மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்ஸ்..!
Credit: Freepikமாதவிடாய் கால உணவில் நீங்கள் சேர்த்துக்கொள்ளக்கூடிய 5 உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம். 
உணவுகள்தயிர் கால்சியம் மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாகும். இது உங்கள் தசைகளைத் தளர்த்தி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கும்.தயிர்நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் புரதமும் நிறைந்துள்ளன. எனவே, இவை மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உணவு மீதான அதீத ஆசையைக் கட்டுப்படுத்த உதவும்.நட்ஸ்&nbsp;வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 மாதவிடாய் காலங்களில் உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.வாழை
மாதவிடாய் காலங்களில் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.தண்ணீர்போதுமான அளவு தண்ணீர் அருந்தினால், மாதவிடாய் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தலைவலியை போக்கலாம். 
தலைவலிஉங்களால் அதிகளவில் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றால், இளநீர், காய்கறிச் சாறு அல்லது மோர் வடிவில் அருந்தலாம்.இளநீர்பருப்பில் இரும்புச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்துள்ளன. உடலில் சீரான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க இவை மிகவும் முக்கியமானவை.
பருப்புபருப்பில் உள்ள துத்தநாகம் மாதவிடாய் கால வலிமிகுந்த பிடிப்புகளைக் குறைக்க உதவுகிறது.
துத்தநாகம்மாதவிடாய் காலம் மட்டுமின்றி, மற்ற நாட்களிலும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.துரித உணவுகள்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>கெட்ட கொழுப்பை விரட்டி&#8230; இதயத்தை காக்கும் எளிய வழிகள்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/proven-ways-to-fight-bad-cholesterol-and-guard-your-heart</link>
					<pubDate>Wed, 17 Jun 2026 14:54:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/proven-ways-to-fight-bad-cholesterol-and-guard-your-heart</guid>
											<description><![CDATA[நம் இதயத்தின் நலனைப் பாதுகாக்க எப்போதும் கெட்ட கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்ப்பது அவசியமான ஒன்றாகும்.

அதற்குப் பதிலாக நல்ல கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களைத் அன்றாட வாழ்வில் ச]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/hearty-health-12.jpg" alt="கெட்ட கொழுப்பை விரட்டி&#8230; இதயத்தை காக்கும் எளிய வழிகள்!" title="கெட்ட கொழுப்பை விரட்டி&#8230; இதயத்தை காக்கும் எளிய வழிகள்!" /></figure>கெட்ட கொழுப்பை விரட்டி... இதயத்தை காக்கும் எளிய வழிகள்!17 Jun 2025கெட்ட கொழுப்பை விரட்டி... இதயத்தை காக்கும் எளிய வழிகள்!Credit: Freepikஉடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் இதயத்தைப் பாதுகாக்கவும் ஓட்ஸ், தினை மற்றும் பார்லி போன்ற தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.ஓட்ஸ்இதயத்திற்கு நலம் சேர்க்கும் பீன்ஸ், பட்டாணி மற்றும் சிவப்பு ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் அதிக புரதச்சத்து வாய்ந்தவையாகும்.பருப்புகள்உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை உற்பத்தி செய்ய பாதாம், வால்நட் மற்றும் வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம்.நட்ஸ்பொதுவாக பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் உடலின் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.பூண்டுசிவப்பு ராஸ்பெர்ரி, இனிப்பு செர்ரி, புளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது.பெர்ரிஸ்நட்ஸ் மற்றும் பெர்ரி போன்ற உணவுகளில் உடலுக்கு நன்மை செய்யும் நார்ச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் செறிந்து காணப்படுகின்றன.நார்ச்சத்து
பழங்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் தேவையற்ற நச்சுக்களை நீக்கி ரத்த நாளங்களைச் சுத்தமாக வைக்க உதவுகின்றன.ஆக்ஸிடன்ட்பாரம்பரிய தானியங்களான தினை மற்றும் பார்லி போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது.தினைபூண்டில் இயற்கையாகவே காணப்படும் அல்லிசின் என்ற தனித்துவமான வேதிப்பொருள் இதயத்திற்கு வலிமை சேர்க்கிறது.அல்லிசின்சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் இதயத்தை பாதிக்கும் ரத்தக் கொதிப்பு போன்ற தீவிர நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன.பாதுகாப்பு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>கிராம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-drinking-clove-water-daily</link>
					<pubDate>Tue, 16 Jun 2026 19:37:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-drinking-clove-water-daily</guid>
											<description><![CDATA[தினமும் கிராம்பு ஊறவைத்த தண்ணீரை இரவில் குடிப்பதன்மூலம் இரவில் நன்றாக தூங்க வைக்க உதவும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/clove-water-12.jpg" alt="கிராம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!" title="கிராம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!" /></figure>கிராம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!16 Jun 2025கிராம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
Credit: Freepik14 நாட்கள் கிராம்பு தண்ணீர் குடிப்பதால் உடலுக்குள் பெரும் மாற்றங்கள் நிகழும்.
மாற்றங்கள்கிராம்பு உடல் நலத்திற்கு நல்லது. இது பல நோய்களை குணப்படுத்த உதவும். 
நல்லதுதினமும் ஒரு கிராம்பை சாப்பிடுவது அல்லது கிராம்பு தண்ணீர் குடிப்பது நல்லது. 
கிராம்பு14 நாட்களுக்கு கிராம்பு தண்ணீர் குடிப்பதால் நுரையீரல்கள் சுத்தப்படுத்தப்படும். 
சுத்தம்கிராம்பு தண்ணீர் குடிப்பதன்மூலம் வயிற்று புழுக்கள் அகற்ற பெரிதும் உதவி செய்யும். 
புழுக்கள்அதேபோல், தினமும் கிராம்பு தண்ணீர் குடிப்பது முகத்தில் ஒரு பொலிவை கொடுக்கும். 
பொலிவுகிராம்பு தண்ணீரில் மற்றொரு நல்ல விஷம் கல்லீரலை முழுமையாக நச்சு நீக்கம் செய்கிறது. 
கல்லீரல்தினமும் கிராம்பு ஊறவைத்த தண்ணீரை இரவில் குடிப்பதன்மூலம் இரவில் நன்றாக தூங்க வைக்க உதவும். 
தூக்கம்இதுமட்டுமின்றி கிராம்பு தண்ணீர் மன அழுத்தத்தையும், மன பதற்றத்தையும் குறைத்துவிடும். 
மன அழுத்தம்அந்தவகையில், தினமும் கிராம்பு தண்ணீர் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.&nbsp;ஆரோக்கியம்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>ஃபிட்டாக மாறணுமா? அப்போ உங்க டயட்டில் ராகியை சேர்த்திடுங்க!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-ragi-for-keeping-the-body-fit</link>
					<pubDate>Tue, 16 Jun 2026 14:50:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-ragi-for-keeping-the-body-fit</guid>
											<description><![CDATA[விரைவாக பசி ஏற்படாமல் தடுத்து உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையை முற்றிலும் தவிர்க்கலாம்.
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் ராகி மேம்படுத்துகிறது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/ragi-11.jpg" alt="ஃபிட்டாக மாறணுமா? அப்போ உங்க டயட்டில் ராகியை சேர்த்திடுங்க!" title="ஃபிட்டாக மாறணுமா? அப்போ உங்க டயட்டில் ராகியை சேர்த்திடுங்க!" /></figure>ஃபிட்டாக மாறணுமா? அப்போ உங்க டயட்டில் ராகியை சேர்த்திடுங்க!15 Jun 2025ஃபிட்டாக மாறணுமா? அப்போ உங்க டயட்டில் ராகியை சேர்த்திடுங்க!Credit: Freepikராகியில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக நிறைந்துள்ளன. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்த உதவுகிறது.நார்ச்சத்து
இதனை உணவாக உட்கொள்ளும்போது வயிறு நிறைந்த உணர்வு நீண்ட நேரம் நீடிக்கும். இதனால் தேவையின்றி அடிக்கடி பசி ஏற்படுவது முழுமையாகத் தடுக்கப்படுகிறது.
நிறைவுராகியில் உள்ள நார்ச்சத்தின் காரணமாக உங்களுக்கு விரைவாக பசி எடுக்காது. அடிக்கடி கண்ட உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து ஆரோக்கியத்தைக் காக்கலாம்.
பசியின்மைகன்னாபின்னாவென்று எதையும் சாப்பிடுவதைத் தவிர்ப்பதால் உடல் எடை அதிகரிக்காது. உடல் எடையை சீராகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க இது பெரிதும் உதவுகிறது.
எடைக்கட்டுப்பாடுகேழ்வரகில் உடலுக்கு இன்றியமையாத புரதச்சத்துக்கள் மிக அதிகளவில் நிறைந்துள்ளன. இந்த புரதச்சத்துக்கள் நம் உடலில் புதிய தசைகளை உருவாக்க உதவுகின்றன.
புரதம்ராகியை அன்றாட உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படும். இது கொழுப்பைக் குறைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வழிவகுக்கிறது.
கொழுப்புராகியால் உருவாகும் வலுவான தசைகள் உடலில் அதிக கொழுப்பை எரிக்க உதவுகின்றன. உடல் தடிமனாவதைத் தடுத்து தசை நார்களை உறுதியாக்கும்

தசைவலிமைஉடல் எடையைக் குறைக்க விரும்புவோர் ராகி உட்கொள்ளும் அளவை உணவு நிபுணரிடம் ஆலோசிக்க வேண்டும்.
ஆலோசனைகள்ராகியை எந்த வடிவில் சாப்பிட்டாலும் உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். திடீரென உடலில் சுகர் அளவு உயராமல் தடுக்க இது பெரிதும் உதவுகிறது.
சர்க்கரைஇரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும். இன்சுலின் சுரப்பைச் சீராக்கி உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.நீரிழிவு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>ஸ்லிம் ஆகணுமா? நாளை இப்படித்தான் தொடங்குங்கள்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/10-simple-morning-habits-for-weight-loss-and-better-health</link>
					<pubDate>Mon, 15 Jun 2026 10:54:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/10-simple-morning-habits-for-weight-loss-and-better-health</guid>
											<description><![CDATA[தேவையற்ற கொழுப்பைக் கரைத்தல்: உடலின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை இயற்கையான முறையில் கரைக்க இந்த எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/weigh-loss-11.jpg" alt="ஸ்லிம் ஆகணுமா? நாளை இப்படித்தான் தொடங்குங்கள்!" title="ஸ்லிம் ஆகணுமா? நாளை இப்படித்தான் தொடங்குங்கள்!" /></figure>ஸ்லிம் ஆகணுமா? நாளை இப்படித்தான் தொடங்குங்கள்!15 Jun 2025ஸ்லிம் ஆகணுமா? நாளை இப்படித்தான் தொடங்குங்கள்!Credit: Freepikஉடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்திருங்கள்.
தூக்கம்உடல் எடையைக் குறைக்கவும் கொழுப்பைக் கரைக்கவும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீருடன் நாளைத் தொடங்குங்கள்.
சுடுதண்ணீர்கொத்தமல்லி நீர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு அல்லது சீரகத் தண்ணீர் ஆகியவற்றைக் காலையில் குடித்து வாருங்கள்.
தேன்உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவல் (poha), உப்புமா, முட்டை ஆம்லெட் அல்லது ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து உணவுகளைச் சாப்பிடுங்கள்.
உணவுகஞ்சி, ஜவ்வரிசி உப்புமா, ஸ்டஃப்டு பரோட்டா அல்லது பழ சாலட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சாலட்நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.
புத்துணர்ச்சிஎடையைக் குறைக்கும் முயற்சிக்கு உதவ, வெறும் வயிற்றில் புதிய கருவேப்பிலை சாற்றைக் குடித்து வாருங்கள்.
முயற்சிகருவேப்பிலை சாற்றில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, உங்கள் பசியை நீண்ட நேரத்திற்குக் கட்டுக்குள் வைக்கும்.
நார்ச்சத்துஇந்த இயற்கை பழக்கங்களின் மூலம் பசியை மேலாண்மை செய்து, தேவையற்ற கலோரிகள் உடலுக்குள் செல்வதைத் தடுங்கள்.
கலோரிஉடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை (toxins) முழுமையாக வெளியேற்ற இந்த மூலிகை பானங்கள் பெரிதும் உதவுகின்றனநச்சு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>உடலில் வைட்டமின்கள் ஏன் குறைகிறது..?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/problems-caused-by-vitamin-deficiencies-in-the-body</link>
					<pubDate>Mon, 15 Jun 2026 10:31:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/problems-caused-by-vitamin-deficiencies-in-the-body</guid>
											<description><![CDATA[வைட்டமின் சி, டி மற்றும் பி12 குறைபாட்டை சரிசெய்வதற்கு, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளையும் எடுக்கலாம்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/vitamin-12.jpg" alt="உடலில் வைட்டமின்கள் ஏன் குறைகிறது..?" title="உடலில் வைட்டமின்கள் ஏன் குறைகிறது..?" /></figure>உடலில் வைட்டமின்கள் ஏன் குறைகிறது..?15 Jun 2025உடலில் வைட்டமின்கள் ஏன் குறைகிறது..?
Credit: Freepikஉடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படும்போது ஆற்றலை இழந்து பலவீனத்தை கொடுக்கும். 
ஆற்றல்ஆரோக்கியமான உடலுக்கு வைட்டமின்கள் இன்றியமையாதவை. அவற்றி குறைபாடு பலவீனத்தை தரும்.
பலவீனம்உடலில் 3 வகையான வைட்டமின்கள் குறைபாடு ஏற்படுவது பலவீனத்தை உண்டாக்கும். 
குறைபாடுவைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்த உதவும். 
எலும்புவைட்டமின் பி12 உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்க செய்யும். 
வைட்டமின் பி12இவை குறையும்போது சோர்வு, பலவீனம் மற்றும் இரத்தசோகை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 
இரத்தசோகைவைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். இதன் குறைபாடு நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
வைட்டமின் சிஇந்த வைட்டமின்களின் குறைபாட்டை சரிசெய்வதற்கு பால், முட்டை, பனீர், காளான் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை சேர்க்கலாம். 
முட்டைவைட்டமின் சி, டி மற்றும் பி12 குறைபாட்டை சரிசெய்வதற்கு, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளையும் எடுக்கலாம். 
ஆலோசனைவைட்டமின் குறைபாடு பிரச்சனையை சாதாரணம் என்று புறக்கணிக்கக் கூடாது.சாதாரணம்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>கூந்தலுக்கு வெந்தயத்தின் நன்மைகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/fenugreek-benefits-the-hair-in-many-ways</link>
					<pubDate>Sun, 14 Jun 2026 18:02:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/fenugreek-benefits-the-hair-in-many-ways</guid>
											<description><![CDATA[வெந்தயத்தை அரைத்து பயன்படுத்துவது தலையில் நுனிப்பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/fenugreek-hair-11.jpg" alt="கூந்தலுக்கு வெந்தயத்தின் நன்மைகள்..!" title="கூந்தலுக்கு வெந்தயத்தின் நன்மைகள்..!" /></figure>கூந்தலுக்கு வெந்தயத்தின் நன்மைகள்..!14 Jun 2025கூந்தலுக்கு வெந்தயத்தின் நன்மைகள்..!
Credit: Freepikமுடி உதிர்தல் முதல் பொடுகு வரை வெந்தயம் கூந்தலுக்கு பல வகைகளில் நன்மை தரும். 
வெந்தயம்வெந்தயத்தில் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் நிக்கோடினிக் அமிலம் நிறைந்துள்ளது. 
நிக்கோடினிக்அதன்படி, வெந்தயம் மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்தலை குறைக்க உதவி செய்யும். 
மயிர்க்கால்வெந்தயத்தின் உள்ள ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தை அளித்து புதிய முடி வளர உதவும். 
புதிய முடிவெந்தயத்தில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை பொடுகு, அரிப்பு உள்ளிட்ட பிரச்சனையை சரி செய்யும். 
அரிப்புவெந்தயத்தை அரைத்து தலையில் தடவுவதன்மூலம் முடி மென்மையாகவும், பட்டு போன்றதாகவும் மாறும். 
மென்மைவெந்தயம் உச்சந்தலையில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்கி, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்கும். 
உச்சந்தலைவெந்தயத்தில் உள்ள இயற்கையான கோழை போன்ற பொருள், முடிக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து வறட்சியை குறைக்கும். 
ஈரப்பதம்வெந்தயத்தை அரைத்து பயன்படுத்துவது தலையில் நுனிப்பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.
நுனிப்பிளவுவெந்தயத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் இளவயதிலேயே முடி நரைக்கும் அபாயத்தை குறைக்கும்.&nbsp;முடி நரை]]></content:encoded>
									</item>
							<item>
					<title>காய்கறி சாப்பிட்டா உடம்பே ஹெல்தி! நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/11-health-benefits-of-vegetables-and-fiber-rich-foods</link>
					<pubDate>Sat, 13 Jun 2026 18:03:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/11-health-benefits-of-vegetables-and-fiber-rich-foods</guid>
											<description><![CDATA[பர்கர், பீட்சா போன்ற உணவுகளை விட காய்கறி, பழங்களை தேர்வு செய்தால், உடல் ஆரோக்கியம் நீண்ட காலம் சீராக இருக்கும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/veg-healthy-13.jpg" alt="காய்கறி சாப்பிட்டா உடம்பே ஹெல்தி! நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.." title="காய்கறி சாப்பிட்டா உடம்பே ஹெல்தி! நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.." /></figure>காய்கறி சாப்பிட்டா உடம்பே ஹெல்தி! நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..13 Jun 2025&nbsp;காய்கறி சாப்பிட்டா உடம்பே ஹெல்தி! நன்மைகள் இதோ..Credit: Freepikபுடலங்காயில் நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால், செரிமானத்தை சீராக்கி அஜீரண பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.புடலங்காய்முருங்கைக்காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்தால் உடலுக்கு நல்ல பலன் தரும்.
முருங்கைபாதாமில் உள்ள நார்ச்சத்து ஜீரண மண்டலத்தை மேம்படுத்தி, உணவு எளிதில் செரிமானமாக உதவுகிறது.
பாதாம்அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு அளவாக எடுத்துக்கொண்டால் பயன் தரும்.
அத்திஅத்திப்பழம் குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்க உதவக்கூடியது.
மலச்சிக்கல்கேரட் நார்ச்சத்து மிகுந்த காய்கறியாக இருப்பதால், உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்க உதவுகிறது.
கேரட்கேரட்டை ஜூஸாகவோ உணவாகவோ எடுத்துக்கொண்டால், உடல் ஆரோக்கியம் மேம்பட்டு புத்துணர்ச்சி கிடைக்கும்.
ஆரோக்கியம்காய்கறி சாலட்களை உணவில் சேர்ப்பது உடல்நலத்தை பாதுகாக்க, தினசரி சத்துக்களை இயற்கையாக பெற உதவுகிறது.சாலட்
ஜூஸ் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆதரவாக இருக்கும்.ஜூஸ்நார்ச்சத்து அதிகமான உணவுகள் செரிமானத்தை மேம்படுத்தி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குறைக்க உதவும்.நார்ச்சத்து]]></content:encoded>
									</item>
							<item>
					<title>இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/let-us-find-out-whether-or-not-ginger-should-be-stored-in-the-refrigerator</link>
					<pubDate>Sat, 13 Jun 2026 14:42:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/let-us-find-out-whether-or-not-ginger-should-be-stored-in-the-refrigerator</guid>
											<description><![CDATA[இஞ்சியை ஈரப்பதமான இடத்தில் வைத்தால், அதில் பூஞ்சை பிடித்துவிடும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/ginger-web-s.jpg" alt="இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..?" title="இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..?" /></figure>இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..?13 Jun 2025இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..? 
Credit: Freepikஅனைத்து முக்கியமான சமையலின்போதும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி பயன்படுத்துவதால் அதிகளவில் வாங்கிவிடுகிறோம். 
இஞ்சிசிலர் இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறார்கள். ஒரு சிலர் இதை சமையலறையில் வைக்கிறார்கள். 
ஃப்ரிட்ஜ்இருப்பினும், இஞ்சி சில நாட்களிலேயே சுருங்கி வாடிவிடுகிறது. இதனால், மக்கள் எங்கு வைப்பது என்று குழம்புகிறார்கள். 
குழப்பம்இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா அல்லது வெளியே வைக்கலாமா என்பதை தெரிந்து கொள்வோம். 
வைக்கலாமா?கடைகள், மார்க்கெட் என நீங்கள் எங்கு வாங்கினாலும் இரண்டு இடங்களில் ஸ்டோர் செய்யலாம். 
மார்க்கெட்இஞ்சியை ஒன்று அல்லது 2 வாரங்களுக்கு மேல் பயன்படுத்த விரும்புவோர், அறை வெப்பநிலையில் வெளியில் ஸ்டோர் செய்யலாம். 
வெப்பநிலைஅதன்படி, சூரிய ஒளி படாத குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கலாம். 
சூரிய ஒளிஇஞ்சியை ஈரப்பதமான இடத்தில் வைத்தால், அதில் பூஞ்சை பிடித்துவிடும். 
பூஞ்சைஇஞ்சியை ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம். ஆனால், அதை ஒருபோதும் திறந்த நிலையில் வைக்கக்கூடாது.தானம்இஞ்சியை ஸ்டோர் செய்து வைக்க, அதை ஒரு ஜிப்லாக் பேக்கில் வைக்கலாம்.
ஜிப்லாக்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>அதிகமாக பப்பாளி சாப்பிடுகிறீர்களா? தெரிந்திருக்க வேண்டிய பக்கவிளைவுகள்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/hidden-side-effects-of-eating-too-much-papaya</link>
					<pubDate>Thu, 11 Jun 2026 11:39:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/hidden-side-effects-of-eating-too-much-papaya</guid>
											<description><![CDATA[உடல்நிலை அல்லது மருந்து பயன்பாடு இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சந்தேகம் இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிடுவது சிறந்தது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/papaya-12.jpg" alt="அதிகமாக பப்பாளி சாப்பிடுகிறீர்களா? தெரிந்திருக்க வேண்டிய பக்கவிளைவுகள்!" title="அதிகமாக பப்பாளி சாப்பிடுகிறீர்களா? தெரிந்திருக்க வேண்டிய பக்கவிளைவுகள்!" /></figure>அதிகமாக பப்பாளி சாப்பிடுகிறீர்களா? தெரிந்திருக்க வேண்டிய பக்கவிளைவுகள்!12 Jun 2025&nbsp;பப்பாளி சாப்பிடுகிறீர்களா? தெரிந்திருக்க வேண்டிய பக்கவிளைவுகள்!Credit: Freepikகர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவில் பப்பாளி சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும். பப்பாளி கருப்பை சுருக்கத்தை தூண்டும் அபாயம் இருக்கலாம்.கர்ப்பம்சிலருக்கு பப்பாளி சாப்பிட்டால் அரிப்பு அல்லது தோல் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஒவ்வாமை இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.அலர்ஜிஅதிகமாக பப்பாளி சாப்பிட்டால் செரிமானம் வேகமாகி வயிற்றுப்போக்கு வரலாம். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையும் அபாயமும் உண்டு.வயிற்றுப்போக்குபப்பாளியில் இயற்கை இனிப்பு இருப்பதால் அளவுக்கு மீறாமல் சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது நல்லது.சர்க்கரைஅளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது வயிற்று வீக்கம் ஏற்படலாம். சிலருக்கு அஜீரணம் அல்லது வயிற்று அசௌகரியம் தோன்றக்கூடும்.செரிமானம்சில மருந்துகள் எடுத்துக்கொள்பவர்களுக்கு பப்பாளி தாக்கம் அளிக்கலாம். இதய நோய் மருந்துகளுடன் சேர்த்து சாப்பிடும்போது கவனம் அவசியம்.இதயம்பப்பாளி சிலருக்கு இரத்தம் உறைவதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ரத்தம் மெல்லியாக்கும் மருந்துகள் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இரத்தம்அரிதாக சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற அலர்ஜி அறிகுறிகள் தோன்றலாம். இப்படிப்பட்ட நிலை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.சுவாசம்எந்த உணவாக இருந்தாலும் அதிகப்படியான உட்கொள்ளல் பிரச்சினை தரும். பப்பாளியையும் சரியான அளவில் சாப்பிடுவது பாதுகாப்பானது.
அளவுபப்பாளி விதைகளை அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பு தரலாம். செரிமான சிக்கல்கள் அல்லது வயிற்று எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.விதை]]></content:encoded>
									</item>
							<item>
					<title>யார் யார் இரத்த தானம் செய்யக்கூடாது..?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/who-should-not-donate-blood-health-tips-in-tamil</link>
					<pubDate>Thu, 11 Jun 2026 10:37:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/who-should-not-donate-blood-health-tips-in-tamil</guid>
											<description><![CDATA[காசநோய், டெங்கு, மாரடைப்பு மற்றும் சிறுநீரக நோய்கள் மற்றும் வலிப்பு பிரச்சனை உள்ளவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/blood-donate-12.jpg" alt="யார் யார் இரத்த தானம் செய்யக்கூடாது..?" title="யார் யார் இரத்த தானம் செய்யக்கூடாது..?" /></figure>யார் யார் இரத்த தானம் செய்யக்கூடாது..?11 Jun 2025யார் யார் இரத்த தானம் செய்யக்கூடாது..?
Credit: Freepikதானத்தில் சிறந்த தானங்களில் இரத்த தானமும் ஒன்று. 
தானம்இரத்த தானம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. தினமும் பலருக்கும் இரத்தம் தேவைப்படுகிறது. 
இரத்தம்இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது. 
18 வயதுஅதேபோல், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் இரத்த தானம் செய்யக்கூடாது. 
60 வயதுசமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த நபரோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ இரத்த தானம் செய்யக்கூடாது. 
உடல்நிலைஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது. 
ஹெபடைடிஸ் பிஎச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது. 
எச்.ஐ.விகர்ப்பிணி பெண்களும் இரத்த தானம் செய்யக்கூடாது. 
கர்ப்பிணிஉடலில் பச்சை குத்தியவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது. 
பச்சைகாசநோய், டெங்கு, மாரடைப்பு மற்றும் சிறுநீரக நோய்கள் மற்றும் வலிப்பு பிரச்சனை உள்ளவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.&nbsp;டெங்கு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>இரவில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-drinking-fennel-water-at-night</link>
					<pubDate>Wed, 10 Jun 2026 18:36:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-drinking-fennel-water-at-night</guid>
											<description><![CDATA[சோம்பில் உள்ள சில இயற்கை சேர்மங்கள் ஹார்மோன் சமநிலைக்கு உதவக்கூடும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/fennel-water-11.jpg" alt="இரவில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!" title="இரவில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!" /></figure>இரவில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!10 Jun 2025இரவில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
Credit: Freepikஇரவில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் உண்டு. 
ஏராளம்சோம்பில் உள்ள இயற்கையான சேர்மங்கள் செரிமானத்தை ஊக்குவிக்கும். இரவு உணவிற்கு பிறகு சோம்பு தண்ணீர் குடிப்பது வயிறு உப்புசத்தை குறைக்கும். 
உப்புசம்சோம்பு தண்ணீர் வயிற்றில் வாயு உருவாவதை குறைக்கும். இதனால் வயிறு இலகுவாக வைக்கும். 
வாயுசோம்பில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு அமைதியை அளித்து, நல்ல தூக்கத்தை தரும். 
ஊட்டச்சத்துஇரவில் சோம்பு நீர் அருந்துவது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கும். 
நீர்ச்சத்துசோம்புக்கு இருக்கும் இயற்கையான நறுமண பண்புகள், வாய் துர்நாற்றத்தை குறைக்கும். 
இயற்கைசோம்பில் உள்ள அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அழற்ஜி பிரச்சனையை குறைக்கும்.
அழற்ஜிஇரவில் பசி எடுத்தால், அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக சோம்பு தண்ணீர் குடிப்பது நல்லது. 
பசிசோம்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை திறம்பட பராமரிக்கும். 
வளர்சிதைசோர்வாக இருக்கும்போது வெதுவெதுப்பான சோம்பு நீரை குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.&nbsp;புத்துணர்ச்சி]]></content:encoded>
									</item>
							<item>
					<title>ஒல்லி டூ குண்டு: ஆரோக்கியமாக உடல் எடையை உயர்த்தும் மேஜிக் ஜூஸ்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/healthy-juices-for-effective-and-natural-weight-gain</link>
					<pubDate>Wed, 10 Jun 2026 14:18:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/healthy-juices-for-effective-and-natural-weight-gain</guid>
											<description><![CDATA[பேரிச்சம்பழத்தில் துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், தாமிரம் மற்றும் இரும்பு (Iron) போன்ற
உடலை வலுவாக்கும் முக்கிய சத்துக்கள் மிக நிறைவாகக் காணப்படுகின்றன.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/banana-dates.jpg" alt="ஒல்லி டூ குண்டு: ஆரோக்கியமாக உடல் எடையை உயர்த்தும் மேஜிக் ஜூஸ்!" title="ஒல்லி டூ குண்டு: ஆரோக்கியமாக உடல் எடையை உயர்த்தும் மேஜிக் ஜூஸ்!" /></figure>ஒல்லி டூ குண்டு: ஆரோக்கியமாக உடல் எடையை உயர்த்தும் மேஜிக் ஜூஸ்!10 Jun 2025ஒல்லி டூ குண்டு: ஆரோக்கியமாக உடல் எடையை உயர்த்தும் மேஜிக் ஜூஸ்!Credit: GETTYஉடல் எடையைக் குறைக்கப் போராடுபவர்கள் ஆரோக்கியமான முறையில் குறைக்க முயற்சி செய்கிறார்கள்.அறிமுகம்வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும் அதே நேரத்தில் உடலுக்கு அதிக ஆரோக்கியமாகவும் இருக்கும்.வாழைப்பழம்உடல் எடை குறைவாக இருப்பவர்கள், தினமும் 2 முறை வாழைப்பழம் ஜூஸ் போட்டு தொடர்ந்து குடித்து வந்தால் அவர்களின் உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.பயன்பாடுவாழை ஜூஸ் தயாரிக்கும் போது அதில் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொண்டால், அது உடலுக்கு கூடுதல் நன்மைகளையும் சிறந்த சுவையையும் கொடுக்கும்.இனிப்புஇந்த வாழைப்பழ ஜூஸில் உடலுக்கு நன்மை தரும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன.ஊட்டச்சத்துவாழைப்பழத்தில் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய முக்கிய வைட்டமின்களான
வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவை அதிகளவில் உள்ளன.வைட்டமின்கள்உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண, இந்த ஆரோக்கியமான பனானா ஜூஸை தொடர்ந்து
3 மாதங்கள் தினமும் குடித்து வந்தால் மிகச் சிறந்த பலனைப் பெறலாம்.காலஅளவுவாழைப்பழத்திற்கு அடுத்தபடியாக உடல் எடையை இயற்கையான முறையில் ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்வதற்கு சிறந்த ஒரு பழமாக இருந்து வருவது பேரிச்சம்பழம் ஆகும்.பேரிச்சம்பழம்பேரிச்சம்பழத்தில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.கார்போஉடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் மேற்கூறிய வாழைப்பழம் அல்லது பேரிச்சம்பழம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை முறையாகத் தேர்வு செய்து குடித்து வந்தாலே உடல் எடை எளிதாக கூடும்.முடிவு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>மாரடைப்பை எப்படி அடையாளம் காண்பது..?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/how-to-recognize-a-heart-attack-health-tips-in-tamil-web</link>
					<pubDate>Tue, 09 Jun 2026 19:34:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/how-to-recognize-a-heart-attack-health-tips-in-tamil-web</guid>
											<description><![CDATA[திடீரென ஏற்படும் பயம், பதட்டம் அல்லது அமைதியின்மை போன்றவையும் இதய பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/heart-disease-12.jpg" alt="மாரடைப்பை எப்படி அடையாளம் காண்பது..?" title="மாரடைப்பை எப்படி அடையாளம் காண்பது..?" /></figure>மாரடைப்பை எப்படி அடையாளம் காண்பது..?09 Jun 2025மாரடைப்பை எப்படி அடையாளம் காண்பது..?
Credit: Freepikநெஞ்சு இறுக்கம் அல்லது நெஞ்சு வலி என்பது மாரடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். 
வலிசிறிதளவு வேலை செய்த பிறகும் சோர்வாக உணர்வது ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம். 
வேலைவெளிப்படையான காரணமின்றி நீடிக்கும் சோர்வு, இதய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். 
சோர்வுவலி மார்பிலிருந்து இடது கை, தோள்பட்டை அல்லது கழுத்து வரை பரவக்கூடும். 
தோள்பட்டைதிடீரென உடல் அதிகளவில் வியர்ப்பது, மாரடைப்பின் ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம். 
எச்சரிக்கைஉங்களுக்கு அடிக்கடி தலைசுற்றல் அல்லது பலவீனம் ஏற்பட்டால் கவனத்துடன் இருப்பது முக்கியம். 
தலைசுற்றல்சில நேரங்களில் மாரடைப்பு வலி மார்புக்கு பதிலாக மற்ற இடங்களிலும் ஏற்படலாம். 
மாரடைப்புஇந்த அறிகுறிகள் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொதுவாக ஏற்படும். 
அறிகுறிகள்வேகமான அல்லது சீரற்ற இதய துடிப்பும் ஒரு அறிகுறியாக இருக்கலாம். 
இதய துடிப்புதிடீரென ஏற்படும் பயம், பதட்டம் அல்லது அமைதியின்மை போன்றவையும் இதய பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.&nbsp;பதட்டம்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>ஒரே இளநீர் போதும்&#8230; உடலுக்கு 11 அற்புத நன்மைகள்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/amazing-health-benefits-of-drinking-coconut-water</link>
					<pubDate>Tue, 09 Jun 2026 14:55:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/amazing-health-benefits-of-drinking-coconut-water</guid>
											<description><![CDATA[ஆண்டி-ஆக்ஸிடன்ட் சத்துகள் உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
உடல் சோர்வை குறைத்து புத்துணர்ச்சியை அதிகரிக்கலாம்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/coconut-water-be-1.jpg" alt="ஒரே இளநீர் போதும்&#8230; உடலுக்கு 11 அற்புத நன்மைகள்!" title="ஒரே இளநீர் போதும்&#8230; உடலுக்கு 11 அற்புத நன்மைகள்!" /></figure>ஒரே இளநீர் போதும்... உடலுக்கு 11 அற்புத நன்மைகள்!09 Jun 2025ஒரே இளநீர் போதும்... உடலுக்கு 11 அற்புத நன்மைகள்!Credit: GETTYஇளநீர் உடலுக்கு உடனடி நீர்ச்சியை வழங்குகிறது. வெயிலில் சோர்வு ஏற்பட்டால் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.நீர்ச்சிவயிற்று செரிமானத்தை சீராக்கி, அஜீரணம் குறைய உதவுகிறது. வயிற்றுப் பொத்தல் மற்றும் எரிச்சலை தணிக்கவும் பயனாக இருக்கலாம்.
செரிமானம்இயற்கையான மினலவணங்கள் இருப்பதால் உடலுக்கு உடனடி சக்தி தருகிறது. உடற்பயிற்சி அல்லது களைப்பிற்குப் பிறகு புத்துணர்ச்சி கிடைக்க உதவும்.ஆற்றல்பொட்டாசியம் சத்து இருப்பதால் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவலாம். இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.இதயம்உடலை ஈரப்பதமாக வைத்திருப்பதால் சருமம் பளபளப்பாகத் தோன்ற உதவும். முகத்தில் சோர்வு குறைந்து இயற்கை பொலிவு அதிகரிக்கலாம்.சருமம்சிறுநீரின் ஓட்டத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்க உதவலாம்.
சிறுநீரகம்இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.சர்க்கரை
குறைந்த கலோரி கொண்டதால் உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்போருக்கு நல்ல தேர்வாகும். சர்க்கரை பானங்களுக்கு மாற்றாக இதை குடிக்கலாம்.எடைகால்சியம் மற்றும் தாதுச்சத்துகள் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்தும் ஆதரவாக இருக்கலாம்.எலும்புஆண்டி-ஆக்ஸிடன்ட் சத்துகள் உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. உடல் சோர்வை குறைத்து புத்துணர்ச்சியை அதிகரிக்கலாம்.நோயெதிர்ப்பு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>காலையில் வேர்க்கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/there-are-so-many-benefits-to-eating-peanuts-in-the-morning</link>
					<pubDate>Mon, 08 Jun 2026 20:21:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/there-are-so-many-benefits-to-eating-peanuts-in-the-morning</guid>
											<description><![CDATA[நார்ச்சத்தும், புரதமும் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கும். இருப்பினும் அளவோடு சாப்பிடுவது நல்லது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/peanuts-13.jpg" alt="காலையில் வேர்க்கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?" title="காலையில் வேர்க்கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?" /></figure>காலையில் வேர்க்கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?08 Jun 2025காலையில் கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?Credit: Freepikகாலையில் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை. 
நன்மைஊறவைத்த வேர்க்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது தசைகளை உருவாக்கவும், உடல் செல்களை சரிசெய்யவும் உதவுகிறது. 
புரதம்வேர்க்கடலையை ஊறவைப்பதால் அவற்றிலுள்ள சில ஊட்டச்சத்து எதிர்ப்பிகள் குறைந்து, அவை எளிதில் செரிமானம் ஆகும். 
ஊட்டச்சத்துவேர்க்கடலையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும். 
மெக்னீசியம்கடலையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, அதிக உணவு உண்பதை குறைக்கும்.
நார்ச்சத்துஅளவோடு உட்கொள்ளும்போது, இது பசியை கட்டுப்படுத்தும். உடல் எடையை கட்டுப்படுத்த பெரிதும் உதவும். 
உடல் எடைவேர்க்கடலையில் எலும்புகளின் வலிமைக்கு அவசியமான பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் உள்ளன. 
எலும்புமாவுச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவை உடலுக்கு நல்ல ஆற்றலை தரும். 
மாவுச்சத்துநார்ச்சத்தும், புரதமும் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கும். இருப்பினும் அளவோடு சாப்பிடுவது நல்லது. 
நல்லதுவேர்க்கடலையில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் சரும செல்களை பாதுகாக்கும். 
வைட்டமின் ஈ]]></content:encoded>
									</item>
							<item>
					<title>ஃப்ரிட்ஜில் வரும் துர்நாற்றத்தை எளிதாக போக்கும் சூப்பர் டிப்ஸ்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/easy-tips-to-remove-bad-smell-from-your-fridge</link>
					<pubDate>Mon, 08 Jun 2026 14:48:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/easy-tips-to-remove-bad-smell-from-your-fridge</guid>
											<description><![CDATA[மாதத்திற்கு ஒருமுறை ஃப்ரிட்ஜை முழுமையாக சுத்தம் செய்வது துர்நாற்றத்தைத் தடுக்க உதவும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/fridge-clean-12.jpg" alt="ஃப்ரிட்ஜில் வரும் துர்நாற்றத்தை எளிதாக போக்கும் சூப்பர் டிப்ஸ்!" title="ஃப்ரிட்ஜில் வரும் துர்நாற்றத்தை எளிதாக போக்கும் சூப்பர் டிப்ஸ்!" /></figure>ஃப்ரிட்ஜில் வரும் துர்நாற்றத்தை எளிதாக போக்கும் சூப்பர் டிப்ஸ்!08 Jun 2025ஃப்ரிட்ஜில் வரும் துர்நாற்றத்தை எளிதாக போக்கும் சூப்பர் டிப்ஸ்!Credit: GETTYஃப்ரிட்ஜில் இருக்கும் பழைய மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருட்களை உடனே அகற்றுவது துர்நாற்றத்தை குறைக்கும்.உணவுஃப்ரிட்ஜின் உள்ளே இருக்கும் தட்டுகள் மற்றும் மூலைப்பகுதிகளை சுத்தமாக துடைப்பது வாசனையை கட்டுப்படுத்தும்.
சுத்தம்ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் கெட்ட வாசனை குறைய உதவும்.
கெட்ட வாசனைகாபி பொடி அல்லது காபி பீன்ஸ் வைத்து விட்டால் துர்நாற்றத்தை உறிஞ்சி புத்துணர்ச்சி தரும்புத்துணர்ச்சி&nbsp;எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோலை ஃப்ரிட்ஜில் வைத்தால் நல்ல மணம் பரவும்.
எலுமிச்சைசிறிதளவு வெினிகரை ஒரு கிண்ணத்தில் வைத்து உள்ளே வைத்தால் துர்நாற்றம் குறைய வாய்ப்பு உள்ளது.
துர்நாற்றம்காய்கறி பெட்டிகள் மற்றும் மூலைகளில் கசிந்த உணவுகள் இருக்கிறதா என்று அடிக்கடி பாருங்கள்.காய்கறிவெங்காயம், பூண்டு போன்ற அதிக வாசனை உள்ள பொருட்களை மூடிய டப்பாவில் சேமிக்க வேண்டும்.
பூண்டுஃப்ரிட்ஜை அதிகமாக நிரப்பாமல் பொருட்களை ஒழுங்காக வைத்தால் காற்றோட்டம் சீராக இருக்கும்காற்றோட்டம்உணவுப் பொருட்களை எப்போதும் மூடியுள்ள பெட்டிகளில் வைத்தால் கெட்ட வாசனை பரவாமல் இருக்கும்.
வாசனை]]></content:encoded>
									</item>
							<item>
					<title>ரோஸ் வாட்டர் முகத்தை இவ்வளவு பராமரிக்குமா..?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/does-rose-water-care-for-the-face-so-much</link>
					<pubDate>Sun, 07 Jun 2026 20:31:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/does-rose-water-care-for-the-face-so-much</guid>
											<description><![CDATA[ரோஸ் வாட்டர் கற்றாழை ஜெல்லைக் கலந்து உங்கள் முகத்தில் பூசலாம். இது முகப்பருக்களைப் போக்க உதவும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/rose-water-benefits-12.jpg" alt="ரோஸ் வாட்டர் முகத்தை இவ்வளவு பராமரிக்குமா..?" title="ரோஸ் வாட்டர் முகத்தை இவ்வளவு பராமரிக்குமா..?" /></figure>ரோஸ் வாட்டர் முகத்தை இவ்வளவு பராமரிக்குமா..?07 Jun 2025ரோஸ் வாட்டர் முகத்தை இவ்வளவு பராமரிக்குமா..?
Credit: Freepikரோஸ் வாட்டர் முக அழகைப் பராமரிக்க உதவுகிறது. இதை நீங்கள் எந்தப் பருவத்திலும் உங்கள் முகத்தில் பூசலாம்.ரோஸ் வாட்டர்ரோஸ் வாட்டரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், ஆரோக்கியமான சருமத்திற்குப் பங்களிக்கின்றன.அழற்சிரோஸ் வாட்டர் முகப்பருக்கள் மற்றும் பருக்களைப் போக்க உதவுகிறது. இதை முகத்தில் தடவுவது கறைகளையும் குறைக்கிறது.
முகப்பருரோஸ் வாட்டரை பயன்படுத்துவது முகத்தில் உள்ள சுருக்கங்களையும் குறைக்கும்.
சுருக்கம்ரோஸ் வாட்டர் வயதாவதைத் தடுக்கும் ஒரு பொருளாகவும் செயல்படுகிறது.
பொருள்தினமும் ஒரு பஞ்சு உருண்டையைக் கொண்டு ரோஸ் வாட்டர் உங்கள் முகத்தில் தடவவும்.முக பொலிவுஇது உங்கள் சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும். இதன் டோனர் சருமத்தைச் சுத்தப்படுத்துகிறது. 
புத்துணர்ச்சிரோஸ் வாட்டர் கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது.
கருவளையம்ரோஸ் வாட்டர் முகத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைத் தணிக்க உதவுகிறது.&nbsp;எரிச்சல்ரோஸ் வாட்டர் கற்றாழை ஜெல்லைக் கலந்து உங்கள் முகத்தில் பூசலாம். இது முகப்பருக்களைப் போக்க உதவும்.கற்றாழை]]></content:encoded>
									</item>
							<item>
					<title>காலையில் இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-eating-idli-in-the-morning</link>
					<pubDate>Sat, 06 Jun 2026 21:19:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-eating-idli-in-the-morning</guid>
											<description><![CDATA[காலை உணவைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பங்கள் உண்டு. அந்தவகையில், காலையில் இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிவோம்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/idli-benefits-12.jpg" alt="காலையில் இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!" title="காலையில் இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!" /></figure>காலையில் இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!06 Jun 2025காலையில் இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
Credit: Freepikகாலை உணவுதான் ஒரு நாளின் மிக முக்கியமான உணவாகும்.
உணவு&nbsp;இட்லி நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
ஆற்றல்உங்கள் காலை உணவு எவ்வளவு ஆரோக்கியமாகவும் சத்தானதாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
ஆரோக்கியம்காலை உணவைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பங்கள் உண்டு. அந்தவகையில், காலையில் இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிவோம்.விருப்பங்கள்இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆவியில் வேகவைக்கப்படுவதால், இது ஒரு இலகுவான காலை உணவாக அமைகிறது.
ஆவி2 இட்லியில், உடலுக்கு 110 கிராம் கலோரிகள், 4 கிராம் புரதம், 24 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 50-60 கிராம் சோடியம், 1 கிராம் நார்ச்சத்து மற்றும் 0.4 கிராம் கொழுப்பு ஆகியவை கிடைக்கின்றன.
நார்ச்சத்துஇட்லி புளிக்கவைக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், அது செரிமான அமைப்புக்கு நன்மை அளிப்பதோடு, உடலுக்கு ஆற்றலையும் வழங்குகிறது.
புளிப்புஇட்லி, உடலுக்கு அத்தியாவசியமான புரதச்சத்தின் ஒரு நல்ல மூலமாகும். 
புரதம்இட்லியில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்க உதவுகிறது.இட்லிஇட்லியில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடை குறைய உதவுகிறது.
உடல் எடை]]></content:encoded>
									</item>
							<item>
					<title>ஏசி கரண்ட் பில்லைப் பாதியாகக் குறைக்க 10 ரகசிய வழிகள்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/11-smart-tips-to-slash-your-ac-electricity-bill</link>
					<pubDate>Sat, 06 Jun 2026 17:22:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/11-smart-tips-to-slash-your-ac-electricity-bill</guid>
											<description><![CDATA[இத்தகைய எளிய வழிமுறைகளை நாம் சரியாகப் பின்பற்றும்போது மின்சாரக் கட்டணம் பெருமளவு குறையும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/eb-bill.jpg" alt="ஏசி கரண்ட் பில்லைப் பாதியாகக் குறைக்க 10 ரகசிய வழிகள்!" title="ஏசி கரண்ட் பில்லைப் பாதியாகக் குறைக்க 10 ரகசிய வழிகள்!" /></figure>ஏசி கரண்ட் பில்லைப் பாதியாகக் குறைக்க 10 ரகசிய வழிகள்!06 Jun 2025ஏசி கரண்ட் பில்லைப் பாதியாகக் குறைக்க 10 ரகசிய வழிகள்!Credit: GETTYவீட்டில் ஏசியைப் பயன்படுத்தும்போது அதை 24 டிகிரி செல்சியஸில் இயக்குவது மிகவும் உகந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.வெப்பநிலைமின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு முக்கிய அமைப்பானது ஏசியை 24 டிகிரியில் இயக்கப் பரிந்துரைத்துள்ளது.பரிந்துரைஏசியின் வெப்பநிலையை இயல்பு நிலையை விட ஒரு டிகிரி செல்சியஸ் குறைக்கும்போது 6 சதவீத மின்சாரம் கூடுதலாகச் செலவாகும்.கூடுதல் செலவுநீங்கள் புதிய ஏசி வாங்கத் திட்டமிட்டால், 5 நட்சத்திர மதிப்பீடு கொண்ட இன்வெர்ட்டர் ஏசியை வாங்குவது நல்லது.இன்வெர்ட்டர்ஏசியைப் பயன்படுத்தும்போது அதனுடன் சேர்த்து சீலிங் ஃபேனையும் (மின்விசிறி) இயக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.மின்விசிறிமின்விசிறியை இயக்குவதன் மூலம் அறையின் மூலை முடுக்கெல்லாம் குளிர்ந்த காற்று எளிதாகச் சென்றடையும்.
குளிர்ச்சிஏசி மற்றும் மின்விசிறியைச் சேர்த்துப் பயன்படுத்தும்போது ஏசிக்குக் கொடுக்கும் அழுத்தத்தைக் குறைக்கலாம்.
சேமிப்புஇரவில் தூங்கும்போது ஏசியில் உள்ள 'ஸ்லீப்' (Sleep Mode) என்ற சிறப்புப் பயன்பாட்டை அவசியம் உபயோகப்படுத்த வேண்டும்.ஸ்லீப்-மோட்இரவில் நேரம் செல்லச் செல்ல வெளியிலும் குளிர்ச்சி அதிகரிப்பதால் ஸ்லீப் மோட் வசதி உடலுக்குத் தேவையான வசதியைத் தரும்.வசதிஏசியின் ஃபில்டர்கள் மற்றும் உட்புறப் பாகங்களைத் தொடர்ச்சியாகவும் முறையாகவும் சுத்தம் செய்து பராமரிப்பது அவசியமாகும்.பராமரிப்பு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>போலி கால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமா? – ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க 4 எளிய வழிகள்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/4-easy-tips-to-block-spam-calls-permanently-and-protect-your-privacy</link>
					<pubDate>Fri, 05 Jun 2026 11:07:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/4-easy-tips-to-block-spam-calls-permanently-and-protect-your-privacy</guid>
											<description><![CDATA[உங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் உள்ள 'Phone App' எனப்படும் அழைப்புச் செயலியை முதலில் திறக்க வேண்டும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/spam-call-2.jpg" alt="போலி கால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமா? – ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க 4 எளிய வழிகள்!" title="போலி கால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமா? – ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க 4 எளிய வழிகள்!" /></figure>போலி கால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமா? – ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க 4 எளிய வழிகள்!04 Jun 2025போலி கால்களா? – ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்கும் முறை..!Credit: GETTYஅறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் அவசரமாக இருக்கலாம் என்ற பதற்றத்தில் நாம் உடனே பதிலளிக்கிறோம். 
பதற்றம்ஸ்பேம் அழைப்புகளைத் தவிர்க்க இந்திய அரசின் தேசிய நுகர்வோர் முன்னுரிமை பதிவேட்டில் (NCPR) உங்கள் எண்ணை உடனே பதிவு செய்யலாம்.பதிவுதேவையற்ற வணிக அழைப்புகளைத் தடுக்க, உங்கள் மொபைல் போனில் உள்ள SMS செயலியை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.குறுஞ்செய்திகுறுஞ்செய்தி அனுப்பியவுடன் வங்கி, சுற்றுலா போன்ற பல்வேறு வணிகத் துறைகளின் பட்டியல் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் ஆக வரும்.தேர்வுஇந்த DND சேவை வங்கிகளில் இருந்து வரும் முக்கியமான கணக்கு விவரங்கள் சார்ந்த அழைப்புகளை எவ்விதத்திலும் தடுப்பதில்லை.
பாதுகாப்புஉங்களைத் தொடர்ந்து தொல்லை செய்யும் குறிப்பிட்ட தனிப்பட்ட எண்களை உங்கள் மொபைலில் நேரடியாக பிளாக் (Block) செய்ய முடியும்.தடைதேவையற்ற எண்களை பிளாக் செய்வதோடு மட்டுமின்றி, அவற்றை ஸ்பேம் எண்கள் என்று மொபைலில் ரிப்போர்ட் (Report) செய்ய வேண்டும்.
புகார்உங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் உள்ள 'Phone App' எனப்படும் அழைப்புச் செயலியை முதலில் திறக்க வேண்டும்.அமைப்புஅந்த மெனுவில் உள்ள செட்டிங்ஸ் (Settings) பகுதிக்குச் சென்று 'Filter spam calls' என்ற விருப்பத்தைக் கண்டறிய வேண்டும்.வடிகட்டிஇது போன்ற தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் தினசரி முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள செய்தி செயலிகளைப் பயன்படுத்தலாம்.செயலி]]></content:encoded>
									</item>
							<item>
					<title>யார் யார் ஏலக்காய் சாப்பிடக்கூடாது..?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/who-should-not-eat-cardamom-health-tips-in-tamil</link>
					<pubDate>Thu, 04 Jun 2026 00:20:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/who-should-not-eat-cardamom-health-tips-in-tamil</guid>
											<description><![CDATA[கர்ப்பிணிப்பெண்கள் ஏலக்காயை உட்கொண்டால், சில சமயங்களில் கருச்சிதைவு ஏற்படும் அபயாம் ஏற்படலாம்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/cardamom-side.jpg" alt="யார் யார் ஏலக்காய் சாப்பிடக்கூடாது..?" title="யார் யார் ஏலக்காய் சாப்பிடக்கூடாது..?" /></figure>யார் யார் ஏலக்காய் சாப்பிடக்கூடாது..?04 Jun 2025யார் யார் ஏலக்காய் சாப்பிடக்கூடாது..?
Credit: Freepikஏலக்காயை வாய்ப் புத்துணர்ச்சிக்காகவோ அல்லது உணவின் சுவையை மேம்படுத்துவதற்காகவோ பயன்படுத்துகிறோம். 
புத்துணர்ச்சிஏலக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் வலுப்படுத்துகின்றன. 
நோய் எதிர்ப்புஏலக்காய் பொதுவாக உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், சிலருக்கு இது பிரச்சனையை கொடுக்கலாம். 
ஏலக்காய்சில உடல்நல குறைபாடுகள் உள்ளவர்கள் மாதவிடாய் காலங்களிலோ அல்லது கர்ப்ப காலத்திலோ இதை சாப்பிடக்கூடாது. 
குறைபாடுபித்தப்பை கற்கள் உள்ளவர்கள் தவறுதலாக கூட ஏலக்காயை உண்ணக்கூடாது. 
கற்கள்செரிமானத்தை விரைவுபடுத்தும் ஏலக்காய், பித்தப்பையின் இயக்கத்தை வேகப்படுத்தி, வலியை அதிகரிக்கக்கூடும்.
செரிமானம்கர்ப்பிணிப்பெண்கள் ஏலக்காயை உட்கொண்டால், சில சமயங்களில் கருச்சிதைவு ஏற்படும் அபயாம் ஏற்படலாம்.
கர்ப்பிணிஇரத்தம் மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களும் ஏலக்காயை உட்கொள்ளக்கூடாது.
மருந்துபாலூட்டும் தாய்மார்களும் ஏலக்காயை உண்ணக்கூடாது. இதில், உள்ள நெடி குழந்தையை பாதிக்கக்கூடும்.
தாய்மார்இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகள் உள்ளவர்கள் ஏலக்காய் சாப்பிட விரும்பினால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
நல்லது]]></content:encoded>
									</item>
							<item>
					<title>ப்ரவுன் ரைஸ் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-consuming-brown-rice</link>
					<pubDate>Wed, 03 Jun 2026 12:23:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-consuming-brown-rice</guid>
											<description><![CDATA[வெள்ளை அரிசியை விட ப்ரவுன் ரைஸ் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/brown-rice-12.jpg" alt="ப்ரவுன் ரைஸ் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!" title="ப்ரவுன் ரைஸ் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!" /></figure>ப்ரவுன் ரைஸ் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!03 Jun 2025ப்ரவுன் ரைஸ் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!
Credit: Freepikவெள்ளை அரிசியை விட ப்ரவுன் ரைஸ் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
ஊட்டச்சத்துவெள்ளை அரிசியை விட ப்ரவுன் ரைஸ் குறைவாகவே பதப்படுத்தப்படுகிறது. உப்புநீரில் ஊறவைத்த அரிசியை உண்பது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.ப்ரவுன் ரைஸ்வெள்ளை அரிசியை விட ப்ரவுன் ரைஸ் குறைவாகவே பதப்படுத்தப்படுகிறது. உப்புநீரில் ஊறவைத்த அரிசியை உண்பது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
எடை இழப்பு1 கப் (158 கிராம்) ப்ரவுன் ரைஸில் சுமார் 3.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதற்கு மாறாக, 1 கப் வெள்ளை அரிசியில் 1 கிராமுக்கும் குறைவாகவே உள்ளது.
நார்ச்சத்துப்ரவுன் ரைஸ் என்பது அதன் வெளித் தவிடு மற்றும் முளைப்பகுதி சிதையாமல் இருக்கும் ஒரு முழு தானியம் ஆகும். 
முழு தானியம்ப்ரவுன் ரைஸில் நார்ச்சத்து, வைட்டமின் பி, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வைட்டமின் பிநார்ச்சத்து நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியதாக வைத்திருப்பதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. வெள்ளை அரிசியை விட ப்ரவுன் ரைஸ் உடல் எடையைக் குறைப்பதில் அதிக உதவியாக இருக்கலாம்.அதிக உதவிஇலேசான பழுப்பு நிறம் கொண்டது, அதிக நார்ச்சத்து, மிதமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், லேசான கொட்டைச் சுவை கொண்டது, நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும், மேலும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.நல்லதுப்ரவுன் ரைஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோயைத் தடுக்க உதவுகின்றன.
இதய நோய்ப்ரவுன் ரைஸில் சாப்பிடுவதால் அதிக நேரம் வயிற்றை நிரம்பியதாக வைத்திருப்பதன் மூலம், அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கிறது.தடுக்கும்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் என்ன ஆகும்?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/11-amazing-benefits-of-amla-for-better-health-and-wellness</link>
					<pubDate>Wed, 03 Jun 2026 11:33:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/11-amazing-benefits-of-amla-for-better-health-and-wellness</guid>
											<description><![CDATA[உடலில் ஆக்ஸிடேட்டிவ் பாதிப்புகளை குறைத்து இளமையான தோற்றத்தை பாதுகாக்க உதவுகிறது. தொடர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு பயனளிக்கும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/amla-12.jpg" alt="தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் என்ன ஆகும்?" title="தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் என்ன ஆகும்?" /></figure>தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் என்ன ஆகும்?03 Jun 2025தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் என்ன ஆகும்?Credit: GETTYநெல்லிக்காயில் உள்ள வைட்டமின் C உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தினசரி சிறிதளவு எடுத்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.ஊட்டம்நெல்லிக்காய் முடி உதிர்வை குறைத்து, முடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. தொடர்ந்து பயன்படுத்தினால் முடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.முடிசருமத்திற்கு இயற்கையான பொலிவை தர நெல்லிக்காய் உதவுகிறது. முகத்தில் மங்கலான தோற்றத்தை குறைத்து புத்துணர்வை தரும்.தோல்&nbsp;ஜீரண செயல்பாட்டை மேம்படுத்தி வயிற்றுப் பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது. குறிப்பாக மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.செரிமானம்&nbsp;ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவக்கூடும். அதனால் ஆரோக்கியமான உணவுமுறையில் நெல்லிக்காய் சேர்க்கப்படுகிறது.சர்க்கரைஇதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சத்துகள் இதில் காணப்படுகின்றன. உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை குறைக்க உதவலாம்.இதயம்உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு நெல்லிக்காய் நல்ல தேர்வாக இருக்கலாம். இது உடலின் மெட்டாபாலிசத்தை தூண்டுகிறது.எடைகண் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துகளை வழங்க உதவுகிறது. கண் சோர்வை குறைத்து பார்வை திறனை மேம்படுத்த உதவலாம்.கண்&nbsp;கல்லீரலின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது. உடலில் நச்சுக்களை வெளியேற்றும் பணிக்கும் ஆதரவாக இருக்கும்.கல்லீரல்&nbsp;மூளையின் செயல்திறனை மேம்படுத்த உதவக்கூடிய சத்துகள் இதில் உள்ளன. மன ஒருமைப்பாட்டையும் நினைவாற்றலையும் உயர்த்த உதவலாம்.நினைவு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>40 வயதிற்குப் பிறகான சுகாதாரக் குறிப்புகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/mistakes-you-shouldnt-make-after-the-age-of-40</link>
					<pubDate>Tue, 02 Jun 2026 13:51:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/mistakes-you-shouldnt-make-after-the-age-of-40</guid>
											<description><![CDATA[40 வயதிற்கு மேல் இதயம், நீரிழிவு மற்றும் எலும்பு நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. இதனால்தான் இந்த வயதில் உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/40-age.jpg" alt="40 வயதிற்குப் பிறகான சுகாதாரக் குறிப்புகள்..!" title="40 வயதிற்குப் பிறகான சுகாதாரக் குறிப்புகள்..!" /></figure>40 வயதிற்குப் பிறகான சுகாதாரக் குறிப்புகள்..!02 Jun 202540 வயதிற்குப் பிறகான சுகாதாரக் குறிப்புகள்..!
Credit: Freepikநீங்கள் 40 வயதை அடைந்தவுடன், உங்கள் உடலின் அமைப்புகள் முன்போல் இருப்பதில்லை. வளர்சிதை மாற்றம் குறைகிறது, ஹார்மோன்கள் மாறுகின்றன.ஹார்மோன்கள்40 வயதிற்கு மேல் இதயம், நீரிழிவு மற்றும் எலும்பு நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. இதனால்தான் இந்த வயதில் உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.&nbsp;இதயம்40 வயதிற்குப் பிறகு, ஏழு முதல் ஒன்பது மணி நேரம் போதுமான தூக்கம் கிடைக்காதது, மூளையின் முதுமையடைதலைத் துரிதப்படுத்துகிறது.தூக்கம்பக்கவாத அபாயத்தை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்துகிறது. மோசமான தூக்கம், உடலின் சீரமைப்புச் செயல்முறையை நேரடியாகப் பாதிக்கிறது.
பக்கவாதம்&nbsp;40 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் 3 முதல் 5 சதவீதம் தசை அளவு குறைகிறது, எனவே வாரத்திற்கு இரண்டு நாட்கள் எடைப் பயிற்சி செய்வது அவசியமாகும்.தசை அளவுஇது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.எலும்பு40 வயதிற்குப் பிறகு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலின் மிகப்பெரிய எதிரியாக மாறுகின்றன. சிப்ஸ், கேக்குகள், குக்கீகள் மற்றும் சோடா ஆகியவை உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.&nbsp;சோடாஅதிகப்படியான உணவு இரத்தச் சர்க்கரை அளவையும் சீர்குலைக்கின்றன. அவை அழற்சியை அதிகரித்து, இதய நோய் ஏற்படும் அபாயத்தை இருமடங்காக்கக்கூடும்.
இதய நோய்வருடாந்திர இரத்தப் பரிசோதனைகள், லிப்பிட் சுயவிவரங்கள் மற்றும் தைராய்டு பரிசோதனைகள் பல மறைந்திருக்கும் அபாயங்களை முன்கூட்டியே கண்டறிய உதவும்.லிப்பிட்40 வயதிற்குப் பிறகும் மன அழுத்தம் உடலின் டெலோமியர்களைச் சுருக்கி, முதுமை அடையும் செயல்முறையை வேகப்படுத்துகிறது.முதுமை]]></content:encoded>
									</item>
							<item>
					<title>அசதியை விரட்டி உடலைத் தேற்றும் 11 அற்புத ஆற்றல் உணவுகள்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/11-power-foods-to-recharge-your-body-and-mind-naturally</link>
					<pubDate>Tue, 02 Jun 2026 11:24:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/11-power-foods-to-recharge-your-body-and-mind-naturally</guid>
											<description><![CDATA[உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மனிதனை மிக விரைவில் சோர்வடையச் செய்துவிடும்.எனவே போதிய அளவு தண்ணீர் குடிப்பது உடலை எப்போதும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் வைத்திருக்க உதவும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/healthy-foods-12.jpg" alt="அசதியை விரட்டி உடலைத் தேற்றும் 11 அற்புத ஆற்றல் உணவுகள்!" title="அசதியை விரட்டி உடலைத் தேற்றும் 11 அற்புத ஆற்றல் உணவுகள்!" /></figure>அசதியை விரட்டி உடலைத் தேற்றும் 11 அற்புத ஆற்றல் உணவுகள்!02 Jun 2025அசதியை விரட்டி உடலைத் தேற்றும் 11 அற்புத ஆற்றல் உணவுகள்!
Credit: GETTYவாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் பொட்டாசியம் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.இது உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் சாப்பிட சிறந்த உணவாக அமைந்து சோர்வை நீக்குகிறது.வாழைஓட்ஸ் மெதுவாக ஜீரணமாகும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளதால் நீடித்த ஆற்றலைத் தருகிறது. இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.&nbsp;ஓட்ஸ்முட்டையில் உள்ள உயர்தர புரதங்கள் மற்றும் பி-வைட்டமின்கள் உடலின் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகின்றன.இது தசைகளை வலுப்படுத்துவதோடு, நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் உடலைத் தக்கவைக்கிறது.முட்டைபாதாமில் உள்ள புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கு அதிக சக்தியைத் தருகின்றன.இதில் இருக்கும் மெக்னீசியம் நம் உணவை ஆற்றலாக மாற்ற பெரிதும் உதவுகிறது.பாதாம்தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்தை மேம்படுத்தி உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி தருகிறது.இதிலுள்ள புரதமும் கார்போஹைட்ரேட்டும் உடலின் சோம்பலை விரட்டி நிலையான ஆற்றலைத் தருகிறது.தயிர்கீரையில் இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகளவில் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.இது உடலின் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு சேர்த்து, சோர்வை முழுமையாகக் குறைக்கிறது.கீரைபருப்பு வகைகளில் உள்ள புரதங்கள் மற்றும் இரும்புச்சத்து நீடித்த ஆற்றலை வழங்குகின்றன.இதன் அதிகப்படியான நார்ச்சத்து இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை மெதுவாகவும் சீராகவும் வெளியிட உதவுகிறது.பருப்புசர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள நார்ச்சத்தும் வைட்டமின் ஏ-வும் உடலுக்கு நீண்ட நேர ஆற்றலைத் தருகிறது.இதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக உறிஞ்சப்படுவதால் உடலில் திடீர் சோர்வு ஏற்படுவதைத் தடுக்கிறது.சர்க்கரைவள்ளிகாபியில் உள்ள கஃபைன் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உடலின் விழிப்புணர்வையும் கவனத்தையும் அதிகரிக்கிறது.இதை மிதமான அளவில் குடிக்கும்போது மனச்சோர்வு நீங்கி உடல் சுறுசுறுப்படைகிறது.காபிஅவகாடோ பழத்தில் நல்ல கொழுப்புகளும் பி-வைட்டமின்களும் நிறைந்துள்ளன.இவை உடலின் செல்கள் சீராக இயங்கவும், நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இருக்கவும் வழிவகுக்கின்றன.அவகாடோ]]></content:encoded>
									</item>
							<item>
					<title>கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/why-is-black-pepper-a-health-superstar</link>
					<pubDate>Mon, 01 Jun 2026 14:54:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/why-is-black-pepper-a-health-superstar</guid>
											<description><![CDATA[இருமல், தொண்டை வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகளுக்கு கருப்பு மிளகு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். இது தேன், துளசி அல்லது இஞ்சியுடன் கலந்த கஷாயமாகவோ அல்லது பொடியாகவோ உட்கொள்ளப்படுகிறது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/black-pepper-5.jpg" alt="கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள்..!" title="கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள்..!" /></figure>கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள்..!01 Jun 2025கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள்..!Credit: Freepikகருப்பு மிளகு அதன் காரமான சுவை மற்றும் நறுமணத்திற்காக அறியப்பட்டாலும், அது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது:
நன்மைகருப்பு மிளகின் காரமான மற்றும் நறுமணமிக்க சுவை உணவின் சுவையை மேம்படுத்துகிறது. 
சுவைகருப்பு மிளகின் முதல் நன்மை செரிமானம் மேம்படுவதாகும். இது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை அதிகரிக்கிறது, இது உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது.
செரிமானம்கருப்பு மிளகில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இவை இருமல், சளி மற்றும் தொண்டை புண்ணுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
சளிகருப்பு மிளகின் நன்மைகளில், இது உடல் கொழுப்பைக் குறைக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது என்பதும் அடங்கும், இது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.
வளர்சிதை&nbsp;சில ஆராய்ச்சிகளின்படி, கருப்பு மிளகு இரத்த சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு&nbsp;கருப்பு மிளகில் உள்ள பைப்பரின் எனப்படும் கூறு, ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும். இதன் மூலம் முதுமை செயல்முறையை மெதுவாக்குகிறது.
பைப்பர்இருமல், தொண்டை வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகளுக்கு கருப்பு மிளகு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். இது தேன், துளசி அல்லது இஞ்சியுடன் கலந்த கஷாயமாகவோ உட்கொள்ளலாம்பராமரிப்புகருப்பு மிளகில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும் பொலிவூட்டவும் உதவுகின்றன. 
பொலிவுகருப்பு மிளகை தேன் அல்லது கற்றாழையுடன் கலந்து முகப்பூச்சாகப் பயன்படுத்துவது சரும நிறத்தை மேம்படுத்துகிறது.கற்றாழை]]></content:encoded>
									</item>
							<item>
					<title>கோடை வெப்பத்தைத் தணிக்கும் அற்புதக் கஞ்சி</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/amazing-porridge-to-cool-down-the-summer-heat</link>
					<pubDate>Mon, 01 Jun 2026 12:00:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/amazing-porridge-to-cool-down-the-summer-heat</guid>
											<description><![CDATA[காலை உணவாகக் கஞ்சியைத் தேர்ந்தெடுப்பது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க மிகவும் உதவும்;

இயற்கையான இந்த உணவுகள் நம் உடலை வெயிலின் தாக்கத்திலிருந்து காத்து, நீண்ட ஆயுளைத் தருகிறது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/por.jpg" alt="கோடை வெப்பத்தைத் தணிக்கும் அற்புதக் கஞ்சி" title="கோடை வெப்பத்தைத் தணிக்கும் அற்புதக் கஞ்சி" /></figure>கோடை வெப்பத்தைத் தணிக்கும் அற்புதக் கஞ்சி01 Jun 2025கோடை வெப்பத்தைத் தணிக்கும் அற்புதக் கஞ்சி..!Credit: GETTYகோடையில் உடலின் வெப்பத்தைத் தணிப்பதில் கம்மங்கஞ்சி முதலிடம் பிடிக்கிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் தருகிறது.கம்பு
கேழ்வரகு கஞ்சி உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தை வாரி வழங்கும் உணவாகும். இது வெயிலால் ஏற்படும் சோர்வை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.கேழ்வரகுகஞ்சியுடன் மோர் அல்லது தயிர் சேர்த்துப் பருகுவது உடலின் நீர்ச்சமநிலையைப் பராமரிக்கும். மேலும், செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் உடலை முழுமையாகப் பாதுகாக்கிறது.மோர்வெயில் காலத்தில் வியர்வை வழியாக உடலிலிருந்து வெளியேறும் நீர்ச்சத்தை இக்கஞ்சிகள் ஈடு செய்கின்றன.நீர்ச்சத்து
கஞ்சியில் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடுவது நோய் எதிர்ப்புச் சக்தியை இரட்டிப்பாக்குகிறது.சின்னவெங்காயம்சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்துக் காய்ச்சப்படும் கஞ்சிகள் பித்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவை.சீரகம்இயற்கை தந்த கொடையான இளநீர் மற்றும் கஞ்சி வகைகள் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்துகின்றன.&nbsp;இளநீர்பாரம்பரியக் கஞ்சி வகைகள் அனைத்தும் மிக எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிய உணவு முறைகளாகும்.எளிமை
வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாகப் பனைவெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துச் செய்யும் கஞ்சிகள் உடலுக்கு நல்லது.பனைவெல்லம்அடிக்கடி இத்தகைய குளிர்ச்சியான கஞ்சி வகைகளை உண்பதால் சரும வறட்சி நீங்கி பொலிவு பெறுகிறது.சருமம்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>வீட்டில் பூனை வளர்க்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/mistakes-you-shouldnt-make-when-raising-a-cat-at-home</link>
					<pubDate>Sat, 30 May 2026 12:10:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/mistakes-you-shouldnt-make-when-raising-a-cat-at-home</guid>
											<description><![CDATA[ஒரு பூனை மனிதர்களுடன் வாழத் தொடங்கும் போது, ​​அதைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எனவே, ஆனால் பூனையிடமிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கும் போது மட்டுமே அதை குளிப்பாட்ட வேண்டும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/cat-11.jpg" alt="வீட்டில் பூனை வளர்க்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!" title="வீட்டில் பூனை வளர்க்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!" /></figure>வீட்டில் பூனை வளர்க்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!30 May 2025வீட்டில் பூனை வளர்க்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!
Credit: Freepikபூனைகளுடன் நேரத்தைச் செலவிடுவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் அவற்றைப் பராமரிக்கவும் வேண்டும்.
பராமரிப்பு&nbsp;நீங்கள் ஒரு பூனையை வளர்க்கிறீர்கள் அல்லது வளர்க்கத் திட்டமிடுகிறீர்கள் என்றால், சில விஷயங்களைப் புரிந்துகொள்வது முக்கியம்.
வளர்ப்புஒரு பூனையைத் தத்தெடுக்கும்போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி ஆராய்வோம்.
பூனை&nbsp;ஒரு பூனையைத் தத்தெடுக்கப் போகிறீர்கள் என்றால், அதற்குத் தடுப்பூசி அவசியம். இதைச் செய்வதற்கு, நீங்கள் ஒரு கால்நடை மருத்துவரை அணுகி உங்கள் பூனைக்குத் தடுப்பூசி போட வேண்டும்.
தடுப்பூசிபூனைகள் பல்வேறு நோய்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. எனவே, தடுப்பூசிகள் உங்கள் பூனையை உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
பாதுகாப்புநீங்கள் ஒரு பூனையைத் தத்தெடுத்தால், அது வளர வளர மேலும் ஆக்ரோஷமாக மாறக்கூடும். எனவே, அதனுடன் விளையாடும்போது கவனமாக இருங்கள்.
ஆக்ரோஷம்8-10 மாத வயதுடைய பூனைக்கு பால், தயிர் மற்றும் சாதம் கொடுக்கலாம். எனவே, அதன் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 
உணவுதவறான உணவைக் கொடுப்பது அதற்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தக்கூடும்.
உடல்நலக்குறைவுஒரு பூனை மனிதர்களுடன் வாழத் தொடங்கும் போது, ​​அதைச் சுத்தமாக வைக்கவும். எனவே, பூனையிடமிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கும் போது மட்டுமே அதை குளிப்பாட்ட வேண்டும். 
சுத்தம்நீங்கள் பூனையைக் குளிர்ந்த நீரில் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும். சூடான நீரைத் தவிர்க்கவும்.
குளிர்ந்த நீர்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>பல நோய்களுக்கு ஒரே தீர்வு&#8230; இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-eating-balloon-vine-for-the-body</link>
					<pubDate>Sat, 30 May 2026 11:44:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-eating-balloon-vine-for-the-body</guid>
											<description><![CDATA[செல்-பாதுகாப்பு
உடலில் ஏற்படும் 'பிரீராடிகள்' என்னும் செல் அழிவுப் பாதிப்புகள் ஏற்படாமல் காக்க உதவுகிறது.
செல்களின் சிதைவைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் உடலின் உள் கட்டமைப்பை இது பலப்படுத்துகிறது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/balloon-vine.jpg" alt="பல நோய்களுக்கு ஒரே தீர்வு&#8230; இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!" title="பல நோய்களுக்கு ஒரே தீர்வு&#8230; இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!" /></figure>பல நோய்களுக்கு ஒரே தீர்வு... இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!30 May 2025பல நோய்களுக்கு ஒரே தீர்வு... இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!Credit: GETTYதினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து உட்கொண்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.அல்சர்தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் முடக்கத்தான் இலைகளை பயன்படுத்தலாம். அவ்வாறு கசக்கிய இலைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி உடனடியாகச் சரியாகும்.தலைவலிதலையில் அதிகப்படியான பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இக்கீரை நல்ல மருந்தாகும். முடக்கத்தான் இலைகளை எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கும்.பொடுகுசருமத்தில் சிலருக்கு ஏற்படும் சொறி மற்றும் சிரங்கு போன்ற நோய்களுக்கு இது சிறந்த நிவாரணம் தரும்.சொறிதோல் நோய்களான சிரங்கு மற்றும் அரிப்பு போன்ற நாள்பட்ட தொல்லைகளையும் இக்கீரை குணப்படுத்தும்.சிரங்குஉடலில் புற்றுநோய் செல்கள் (Cancer cells) தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதை இக்கீரை தடுத்து நிறுத்தும்.புற்றுநோய்வயதான தோற்றம் விரைவாக ஏற்படுவதைத் தடுத்து நீண்ட நாட்கள் இளமையுடன் வாழ வழிவகுக்கிறது.இளமைமுடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் சிறக்கும்.ஆரோக்கியம்ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ்
இந்த முடக்கத்தான் கீரையில் உடலுக்கு நன்மை பயக்கும். இவை உடலின் உட்புற உறுப்புகளைப் பாதுகாத்து நச்சுக்களை வெளியேற்றப் பெரிதும் உதவுகின்றன.
நன்மைசெல்-பாதுகாப்பு
உடலில் ஏற்படும் 'பிரீராடிகள்' என்னும் செல் அழிவுப் பாதிப்புகள் ஏற்படாமல் காக்க உதவுகிறது. மேலும், இது உடலின் உள் கட்டமைப்பை இது பலப்படுத்துகிறது.செல்-பாதுகாப்பு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/health-benefits-of-eating-cauliflower</link>
					<pubDate>Fri, 29 May 2026 11:45:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/health-benefits-of-eating-cauliflower</guid>
											<description><![CDATA[காலிஃபிளவரில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/cauliflower-bene-13.jpg" alt="காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!" title="காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!" /></figure>காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!29 May 2025காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
Credit: Freepikகாலிஃபிளவர் விலை மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு காய்கறியாகும்.
காய்கறிகாலிஃபிளவரில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன.
வைட்டமின்கள்காலிஃபிளவரில் உள்ள ஃபோலேட் மற்றும் பி6 ஆகியவை நரம்பு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.
ஃபோலேட்காலிஃபிளவரில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது. இது செரிமானத்தை எளிதாக்குவதோடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.
மலச்சிக்கல்காலிஃபிளவரில் கலோரிகள் குறைவாக இருப்பதால், &nbsp;உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் இது பயனுள்ளதாக அமைகிறது.
கலோரிகள்காலிஃபிளவரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் செல் சேதத்தைத் தடுத்து, முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது.
முதுமைகாலிஃபிளவரில் உள்ள கந்தகச் சேர்மங்கள், கல்லீரலைச் சுத்தப்படுத்தவும் உடலில் உள்ள நச்சுகளை அகற்றவும் உதவுகின்றன. 
நச்சுகாலிஃபிளவரில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாக்குவதோடு, இறந்த சரும செல்களைக் குறைக்கவும் செய்கின்றன. 
வைட்டமின் சிகாலிஃபிளவர் எடுத்து கொள்வது சருமத்தின் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும், கரும்புள்ளிகளைக் குறைக்கவும் கூட உதவும்.
கரும்புள்ளிகாலிஃபிளவர் இரத்த அழுத்தத்தைச் சமநிலைப்படுத்தவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.&nbsp;வைரஸ்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>இஞ்சியின் மருத்துவக் குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/medicinal-properties-and-health-benefits-of-ginger</link>
					<pubDate>Fri, 29 May 2026 11:16:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/medicinal-properties-and-health-benefits-of-ginger</guid>
											<description><![CDATA[இஞ்சி உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இது உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ginger-benefits-14.jpg" alt="இஞ்சியின் மருத்துவக் குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்..!" title="இஞ்சியின் மருத்துவக் குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்..!" /></figure>இஞ்சியின் மருத்துவக் குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்..!29 May 2025இஞ்சியின் மருத்துவக் குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்!Credit: Gettyஇஞ்சி நம் உடலின் செரிமான மண்டலத்தை வலுவடையச் செய்து ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது.ஜீரணம்ஆயுர்வேத மருத்துவத்தில் சுவாசப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இஞ்சி மிக முக்கிய மருந்தாகப் பயன்படுகிறது. இது நுரையீரலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.சுவாசம்கை, கால் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் நாள்பட்ட மூட்டு வலிகளுக்கு இஞ்சி சிறந்த நிவாரணம் அளிக்கிறது.வலிசர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க இஞ்சி பெரிதும் உதவுகிறது.சர்க்கரைதினமும் காலையில் இஞ்சியை உட்கொள்வதன் மூலம் நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது. இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளைத் தடுக்கும்.இரத்தம்சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து நெற்றியில் தடவினால் தீராத ஒற்றைத் தலைவலி குணமாகும்.தலைவலி&nbsp;நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு அவதிப்படுபவர்கள் இஞ்சித் தண்ணீரைத் தயாரித்துக் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.சளிசளி மற்றும் விடாத இருமல் போன்ற சுவாசக் குழாய் சார்ந்த பிரச்சினைகளுக்கு இஞ்சி நல்ல மருந்தாகும்.இருமல்இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கின்றன.எதிர்ப்பு சக்தி&nbsp;இஞ்சியானது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.எடைக்குறைப்பு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>நல்ல முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/fssai-shares-easy-tips-to-identify-fresh-and-spoiled-eggs</link>
					<pubDate>Thu, 28 May 2026 19:02:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/fssai-shares-easy-tips-to-identify-fresh-and-spoiled-eggs</guid>
											<description><![CDATA[இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட வழிமுறைகளின் படி நல்ல முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது என பார்க்கலாம்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/eggs-og.jpg" alt="நல்ல முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது?" title="நல்ல முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது?" /></figure>நல்ல முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது?28 May 2025&nbsp;நல்ல முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது?Credit: Getty Imageஇந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட வழிமுறைகளின் படி நல்ல முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது என பார்க்கலாம். 
முட்டையில் புரதம் மட்டுமல்லாமல் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் அது சூப்பர் ஃபுட் என அழைக்கப்படுகிறது.&nbsp;முட்டையின் தரத்தை சோதிப்பதற்கு முதலில் மூன்று டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.&nbsp;டம்ளர் நீரில் முட்டையை போடும்போது அது நீரின் அடிப்பகுதிக்கு சென்றால் அது புதியது என தெரிந்துகொள்ளலாம்.&nbsp;முட்டை நீரில் முழுமையாக மூழ்காமல் செங்குத்தாக நின்றால் அது &nbsp;பழையது என்று அர்த்தம். 
முட்டை நீரில் மூழ்காமல் மிதந்தால் அந்த முட்டை கெட்டுப்போய்விட்டதாக அர்த்தம். 
கெட்டுப்போன முட்டைகளை சாப்பிட்டால் நமக்கு பல நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.]]></content:encoded>
									</item>
							<item>
					<title>சுவையான தென்னிந்திய தோசை வகைகள்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/delicious-south-indian-dosa-varieties</link>
					<pubDate>Thu, 28 May 2026 10:53:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/delicious-south-indian-dosa-varieties</guid>
											<description><![CDATA[கர்நாடகாவில் புகழ்பெற்ற, அரிசி மாவை மட்டும் கொண்டு தண்ணீராகக் கரைத்துச் சுடப்படும் மிக மெல்லிய தோசையாகும்.
இது பார்ப்பதற்கு வெள்ளை நிறத் துணி போல மிக மென்மையாகவும், தேங்காய்ப் பாலுடன் சாப்பிட அருமையாக]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/dosa-13.jpg" alt="சுவையான தென்னிந்திய தோசை வகைகள்!" title="சுவையான தென்னிந்திய தோசை வகைகள்!" /></figure>சுவையான தென்னிந்திய தோசை வகைகள்!28 May 2025சுவையான தென்னிந்திய தோசை வகைகள்..!Credit: Gettyவழக்கமான அரிசி, உளுந்து மாவில் மெலிதாகவும் மொறுமொறுப்பாகவும் சுடப்படும் பாரம்பரிய தோசை இதுவாகும்..சாதா&nbsp;நெய் அல்லது எண்ணெயில் சுடப்பட்ட தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து மடிக்கப்படும் வகையாகும்..மசாலாசாதா தோசையின் மீது தாராளமாக நெய் ஊற்றி, பொன்னிறமாக மாறும் வரை மொறுமொறுப்பாகச் சுடப்படும் தோசையாகும்..&nbsp;நெய்நன்கு வெந்து கொண்டிருக்கும் தோசையின் மேல் காரசாரமான இட்லி மிளகாய்ப்பொடியைத் தூவி தேய்த்துச் செய்யப்படும் வகையாகும்..பொடிதோசைக்கல்லில் மாவை ஊற்றியவுடன் அதன் மேல் பொடியாக நறுக்கிய பல்லாரி வெங்காயத்தைத் தூவி சுடப்படும் தோசையாகும்.
.வெங்காயம்அரிசி மாவு, ரவை மற்றும் மைதா கலந்து, சீரகம், மிளகு சேர்த்துத் தயாரிக்கும் மொறுமொறுப்பான தோசையாகும்.
.ரவாதோசை வெந்து கொண்டிருக்கும் போதே அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, மிளகுத்தூள் தூவி செய்யப்படுவதாகும்..முட்டைசற்றே தடிமனாகவும், பஞ்சு போன்ற மென்மையுடனும் ஜோடியாக (இரண்டு தோசைகளாக) பரிமாறப்படும் ஒரு தோசை வகையாகும்.
.ஆப்பம்கேழ்வரகு மாவை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் இந்த தோசை, ஆரோக்கியம் நிறைந்த ஒரு சிறந்த மாற்றாகும்.
.ராகிபாரம்பரிய தோசையின் மேல் துருவிய சீஸ் (பாலாடைக்கட்டி) மற்றும் மசாலாக்கள் தூவி செய்யப்படும் நவீன கால தோசையாகும்.
.சீஸ்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>வேகவைத்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-eating-boiled-food-in-summer</link>
					<pubDate>Wed, 27 May 2026 15:20:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-eating-boiled-food-in-summer</guid>
											<description><![CDATA[வேகவைத்த கீரையில் உடலுக்கு வலிமையைத் தருகிறது, இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/boiled-foods-13.jpg" alt="வேகவைத்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!" title="வேகவைத்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!" /></figure>வேகவைத்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!27 May 2025வேகவைத்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
Credit: Freepikஉணவை வேகவைப்பதன்மூலம் உணவில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொன்றுவிடுகிறது. 
வைரஸ்வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது உணவு நஞ்சாக மாறுவதைத் தடுக்கின்றன.
நஞ்சுவேக வைப்பதன் மூலம், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்க முடியும்.
ஊட்டச்சத்துவேகவைத்த உணவுகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடை குறைய உதவுகிறது.
உடல் எடைஅவித்த முட்டைகள் புரதச்சத்தின் சிறந்த மூலமாகும். அவை தசைகளைச் சரிசெய்யவும் ஆற்றலை வழங்கவும் உதவுகின்றன.
முட்டைகள்பருப்பு, பட்டாணி மற்றும் கொண்டைக்கடலை போன்ற வேகவைத்த பயறு வகைகள் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.
புரதம்வேகவைத்த பயறுகள் ஆற்றலை வழங்குவதற்கும் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் நன்மை பயக்கின்றன. 
பயறுகள்வேகவைத்த கீரையில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் கே மற்றும் கால்சியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 
கீரைவேகவைத்த கீரையில் உடலுக்கு வலிமையைத் தருகிறது, இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது.
வலிமைவேகவைத்த உருளைக்கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை செரிமானத்தை மேம்படுத்தும்.
வைட்டமின் சி]]></content:encoded>
									</item>
							<item>
					<title>கிர்ணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மை..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/health-benefits-of-eating-muskmelon</link>
					<pubDate>Wed, 27 May 2026 14:49:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/health-benefits-of-eating-muskmelon</guid>
											<description><![CDATA[கிர்ணி பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் (Low Glycemic Index) கொண்ட ஒரு பழமாகும்.
இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சட்டென்று உயரprevent செய்து, நீரிழிவு நோயாளிகளுக்கும் பாதுகாப்பானதாக அமைகிறது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/musk-melon-13.jpg" alt="கிர்ணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மை..!" title="கிர்ணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மை..!" /></figure>கிர்ணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மை..!27 May 2025கிர்ணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மை..!
Credit: Gettyகிர்ணி பழத்தில் உள்ள 90% நீர்ச்சத்து &nbsp;உடலை எப்போதும் நீரேற்றத்துடனும் குளிர்ச்சியுடனும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
.நீர்ச்சத்துஇப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, சளி மற்றும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
.ஊட்டச்சத்துகிர்ணி பழத்தில் உணவு நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக நிறைந்துள்ளன.
இது குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளை குணமாக்குகிறது.
.செரிமானம்இதில் உள்ள பொட்டாசியம் இதய தமனிகளின் அழுத்தத்தைக் குறைத்து, மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.இதயம்கிர்ணியில் கண்களுக்கு நன்மை தரும் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
இது கண் பார்வைத்திறனை மேம்படுத்தும். மாலைக்கண் நோயைத் தடுக்கிறது.
.கண்கிர்ணி பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
இதைச் சாப்பிடுவதால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு, உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சிறந்த உணவாகிறது.
.உடல் எடைஇதில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் சருமத்தை என்றும் இளமையாகவும், சுருக்கங்கள் இல்லாமலும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
.சருமம்இப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, கூந்தலின் வேர்க்கால்களை பலப்படுத்தி, முடி உதிர்வைத் தடுத்து ஆரோக்கியமான வளர்ச்சியைத் தருகிறது.
.கூந்தல்இதில் உள்ள பொட்டாசியம் நரம்புகளை தளர்த்தி, மன அழுத்தத்தைக் குறைப்பதோடு இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கிறது.மன அழுத்தம்இதில் உள்ள ஆக்ஸிகைன் என்ற கலவை சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. மேலும், இதன் இயற்கையான நச்சு நீக்கும் பண்புகள் சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
.சிறுநீரகம்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>இரவில் தாமதமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் 5 தீமைகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/problems-caused-by-eating-late-at-night-in-summer</link>
					<pubDate>Tue, 26 May 2026 15:14:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/problems-caused-by-eating-late-at-night-in-summer</guid>
											<description><![CDATA[உங்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினால், சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் இடையில் 2 முதல் 3 மணி நேரம் வேண்டும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/late-food-11-1.jpg" alt="இரவில் தாமதமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் 5 தீமைகள்..!" title="இரவில் தாமதமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் 5 தீமைகள்..!" /></figure>இரவில் தாமதமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் 5 தீமைகள்..!26 May 2025இரவில் தாமதமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் 5 தீமைகள்..!Credit: Freepikஇப்போதெல்லாம் இரவில் தாமதமாகச் சாப்பிடுவது ஒரு நாகரிக பழக்கமாகிவிட்டது.
பழக்கம்கோடையில் இவ்வாறு இரவில் தாமதமாகச் சாப்பிடுவது உங்கள் உடல் நலத்திற்குப் பலவிதமான தீங்குகளை விளைவிக்கும். 
தீங்குசில காரணங்களுக்காக நீங்கள் எப்போதாவது தாமதமாகச் சாப்பிட்டால், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
பிரச்சினைஇரவு 8:00 மணிக்கு மேல் இரவு உணவு உண்பது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.
உணவுஉறங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் இடையில் 2 மணி நேர இடைவெளி இருப்பது மிகவும் அவசியம்.
அவசியம்தாமதமாகச் சாப்பிட்டாலோ அல்லது சாப்பிட்ட உடனேயே உறங்கச் சென்றாலோ உணவு சரியாகச் செரிமானம் ஆகாது.
செரிமானம்இதனால், உடலின் வளர்சிதை மாற்றம் மெதுவாகச் செயல்படத் தொடங்கி, பல நோய்களுக்கு வழிவகுக்கிறது.
வளர்சிதைஉங்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினால், சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் இடையில் 2 முதல் 3 மணி நேரம் வேண்டும்.
உடல் எடைதொடர்ந்து தாமதமாகச் சாப்பிடுவது இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கொலஸ்ட்ரால்இரவில் தாமதமாகச் சாப்பிடுவது உங்களைத் தூங்க விடாது, அதனால் உங்களுக்குத் தலைவலி பிரச்சனையை ஏற்படுத்தும்.தலைவலி]]></content:encoded>
									</item>
							<item>
					<title>அக்ரூட் பருப்பை ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/why-should-you-soak-walnuts-before-eating-them</link>
					<pubDate>Tue, 26 May 2026 14:49:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/why-should-you-soak-walnuts-before-eating-them</guid>
											<description><![CDATA[நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவைச் சீராக நிர்வகிக்க இந்த கலவைகள் உதவுகிறது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/walnuts-20.jpg" alt="அக்ரூட் பருப்பை ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்?" title="அக்ரூட் பருப்பை ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்?" /></figure>அக்ரூட் பருப்பை ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்?26 May 2025அக்ரூட் பருப்பை ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்?&nbsp;Credit: Gettyஅக்ரூட் பருப்புகள் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒற்றை விதை கல் பழங்கள் ஆகும்.
.அறிமுகம்இவை இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்க உதவுகிறது.
.ஆரோக்கியம்அக்ரூட்டை ஊற வைக்கும் போது அதன் சருமத்தில் இருக்கும் டானின்கள் எனப்படும் கலவை நீக்கப்படுகிறது.
.ஊறவைத்தல்டானின்கள் உடலில் குளுக்கோஸ் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பது போன்ற பல்வேறு நன்மைகளைத் தடுக்கின்றன.
.ரத்தஅழுத்தம்பச்சையான அக்ரூட் பருப்புகள் அல்லது விதைகளில் உள்ள டானின்கள் ஊட்டச்சத்து எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன..எதிர்ப்பு பண்பு&nbsp;இந்த டானின்கள் உடலில் இரும்புச் சத்து போன்ற சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன.
.இரும்புச்சத்துபருப்புகளை ஊற வைப்பதன் மூலம் அதன் சருமத்தில் இருக்கும் அழுக்கு, தூசி மற்றும் எச்சங்களை நீக்கலாம்.
.சுத்தம்அக்ரூட் பருப்புகளில் உடலுக்கு நன்மை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் எலாஜிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது..நன்மைஇதில் ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் ஈ, மெலடோனின், டோகோபெரோல், செலினியம் மற்றும் அந்தோசயின்கள் போன்ற சத்துக்கள் உள்ளன.
.சத்துக்கள்அக்ரூட் பருப்பில் நிறைந்துள்ள முக்கிய வேதிக்கலவைகள் நீரிழிவு நோயின் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.
.நீரிழிவு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>அடம்பிடிக்கும் குழந்தைகளை அடிக்காமல் எப்படி வளர்ப்பது?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/how-to-raise-rebellious-children-without-hitting-them</link>
					<pubDate>Mon, 25 May 2026 22:46:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/how-to-raise-rebellious-children-without-hitting-them</guid>
											<description><![CDATA[பிடிவாதம் பிடிக்கும் போது அவர்கள் கேட்கும் தவறான விஷயங்களுக்கு உடனே சம்மதிக்கக் கூடாது. அழுகை அஸ்திரத்திற்கு நாம் பணிய மாட்டோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் படி உறுதியாக இருக்க வேண்டும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/adam.jpg" alt="அடம்பிடிக்கும் குழந்தைகளை அடிக்காமல் எப்படி வளர்ப்பது?" title="அடம்பிடிக்கும் குழந்தைகளை அடிக்காமல் எப்படி வளர்ப்பது?" /></figure>அடம்பிடிக்கும் குழந்தைகளை அடிக்காமல் எப்படி வளர்ப்பது?23 May 2025அடம்பிடிக்கும் குழந்தைகளை அடிக்காமல் எப்படி வளர்ப்பது?&nbsp;Credit: Gettyகுழந்தைகள் பிடிவாதம் பிடிக்கும் போது நாமும் கோபப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும். நமது நிதானமே அவர்களின் ஆத்திரத்தை முதலில் கட்டுப்படுத்த உதவும்.

.பொறுமைஅவர்கள் ஏன் அடம் பிடிக்கிறார்கள் என்பதன் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய வேண்டும். பசி, தூக்கமின்மை அல்லது சோர்வு கூட அவர்களின் பிடிவாதத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
.கவனம்
அடித்தால் பயம் மட்டுமே மிஞ்சும், ஒழுக்கம் வராது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அன்பான வார்த்தைகளும் மென்மையான அரவணைப்பும் அவர்கள் பிடிவாதத்தைக் குறைக்கும்.

.அன்புஅவர்களின் கோபம் தணிந்த பிறகு, தவறைப் பற்றி நிதானமாகப் பேச வேண்டும். எது சரி, எது தவறு என்பதை அவர்களுக்குப் புரியும் படி எடுத்துரைக்க வேண்டும்.
.பேச்சுகுழந்தை ஒரு பொருளுக்காக அடம் பிடிக்கும் போது அவர்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும். வேறு ஒரு சுவாரசியமான விஷயம் அல்லது விளையாட்டிற்கு அவர்களை மாற்றலாம்.

.மாற்றம்அனைத்து விஷயங்களிலும் நம் முடிவை திணிக்காமல் அவர்களுக்குச் சிறிய தேர்வைக் கொடுக்கலாம். இரண்டு ஆடைகளைக் காட்டி அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லலாம்.
.சுதந்திரம்அவர்கள் நல்ல விஷயங்களைச் செய்யும் போது மனதாரப் பாராட்டத் தவறக் கூடாது. இந்தப் பாராட்டு, அவர்கள் மீண்டும் பிடிவாதம் பிடிக்காமல் நல்ல முறையில் நடக்கத் தூண்டும்.

.பாராட்டுஅவர்கள் நல்ல விஷயங்களைச் செய்யும் போது மனதாரப் பாராட்டத் தவறக் கூடாது. இந்தப் பாராட்டு, அவர்கள் மீண்டும் பிடிவாதம் பிடிக்காமல் நல்ல முறையில் நடக்கத் தூண்டும்.

.பாராட்டுமற்ற குழந்தைகளுடன் நம் குழந்தையை ஒருபோதும் ஒப்பிட்டுப் பேசக் கூடாது. அது அவர்களின் மனதில் தாழ்வுமனப்பான்மையையும் கூடுதல் கோபத்தையும் மட்டுமே உருவாக்கும்.

.ஒப்பீடுபெற்றோர்களாகிய நாமே அவர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக வாழந்து காட்ட வேண்டும். நாம் வீட்டில் அமைதியாகவும் மரியாதையாகவும் நடந்துங்கள்.
.முன்மாதிரி]]></content:encoded>
									</item>
							<item>
					<title>கோடையில் லெமன் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-drinking-lemon-juice-in-summer</link>
					<pubDate>Mon, 25 May 2026 22:13:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-drinking-lemon-juice-in-summer</guid>
											<description><![CDATA[எலுமிச்சை ஜூஸால் கிடைக்கும் மேம்பட்ட செரிமானம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/summer-lemon.jpg" alt="கோடையில் லெமன் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!" title="கோடையில் லெமன் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!" /></figure>கோடையில் லெமன் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!25 May 2025கோடையில் லெமன் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
Credit: Freepikகோடை வந்தவுடன் மக்கள் குளிர் பானங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். எலுமிச்சை ஜூஸ் அத்தகையை பானங்களில் ஒன்று.
பானம்எலுமிச்சை ஜூஸ் கோடைக்காலத்தில் மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், இதற்கு சில தீமைகளும் உள்ளன.
தீமைஎலுமிச்சை ஜூஸ் அருந்துவது பதட்டம், அமைதியின்மை, தலைச்சுற்றல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். 
பதட்டம்எலுமிச்சையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தாதுக்கள்எலுமிச்சை ஜூஸ் உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. 
செரிமானம்நெஞ்செரிச்சல் அல்லது வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும். 
வாயுஎலுமிச்சை ஜூஸில் அமிலம் உள்ளது. அதை நீண்ட காலத்திற்கு உட்கொண்டால் பற்கள் சேதமடையக்கூடும்.
அமிலம்தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்புஎலுமிச்சை ஜூஸில் உள்ள சிட்ரிக் அமிலம் கல்லீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
நச்சுவெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை எரிக்கிறது. 
கொழுப்பு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>கோடையில் கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-eating-guava-in-summer</link>
					<pubDate>Fri, 22 May 2026 21:42:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-eating-guava-in-summer</guid>
											<description><![CDATA[கொய்யாவில் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் ஃபிளாவனாய்டுகள் உடலை சீராக வைக்க உதவும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/guava-bene-5.jpg" alt="கோடையில் கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!" title="கோடையில் கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!" /></figure>கோடையில் கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!22 May 2025கோடையில் கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
Credit: Freepikகொய்யாவில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்களில் அபாயத்தை குறைக்கும்.
நார்ச்சத்துகொய்யா கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
குளிர்ச்சிகொய்யாவில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை போக்கும். 
செரிமானம்கொய்யாவில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு, இரத்த சர்கரையை கட்டுப்படுத்தும். 
கொய்யாதினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்தும். 
தைராய்டுகொய்யாவில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்கள், சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவும். 
பளபளப்புகொய்யாவில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இது உடல் எடையை கட்டுப்படுத்த உதவும். 
உடல் எடைகொய்யாவில் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் ஃபிளாவனாய்டுகள் உடலை சீராக வைக்க உதவும். 
ஃபிளாவனாய்டுகொய்யா விதைகளில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஆரோக்கியம்அதன்படி, அனைவரும் தினமும் ஒரு கொய்யாப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம். 
தினம்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>சளியை விரட்டும் 10 எளிய வழிகள்.. உடனே நிவாரணம் பெறலாம்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/10-simple-ways-to-get-rid-of-a-cold-health-tips-in-tamil</link>
					<pubDate>Fri, 22 May 2026 20:45:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/10-simple-ways-to-get-rid-of-a-cold-health-tips-in-tamil</guid>
											<description><![CDATA[சளி நீண்ட நாட்கள் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
காய்ச்சல் அதிகரித்தால் அல்லது மூச்சுத்திணறல் இருந்தால் கவனம் அவசியம்]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/cold-and-fever-13.jpg" alt="சளியை விரட்டும் 10 எளிய வழிகள்.. உடனே நிவாரணம் பெறலாம்!" title="சளியை விரட்டும் 10 எளிய வழிகள்.. உடனே நிவாரணம் பெறலாம்!" /></figure>சளியை விரட்டும் 10 எளிய வழிகள்.. உடனே நிவாரணம் பெறலாம்!22 May 2025சளியை விரட்டும் 10 எளிய வழிகள்.. உடனே நிவாரணம் பெறலாம்!Credit: Gettyசளி பிடித்தால் உடலுக்கு போதுமான ஓய்வு அவசியம்.
அதிகமாக தூங்குவது உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.
.ஓய்வுநீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் தொண்டை வலி மற்றும் மூக்கடைப்பு சற்று குறைய வாய்ப்பு உள்ளது.
.தண்ணீர்சூடான சுக்கு காபி, இஞ்சி டீ அல்லது சூப் குடிப்பது நன்மை தரும். இவை தொண்டை எரிச்சலை குறைத்து உடலுக்கு சுகமாக உணர வைக்கும்.
.சூடான பானம்தேன் சேர்த்த வெந்நீர் அல்லது டீ குடிப்பது இருமலை குறைக்க உதவும். தொண்டை வலியையும் மெதுவாக சமாளிக்க உதவுகிறது
.தேன்வெந்நீரில் ஆவி பிடிப்பது மூக்கடைப்பை தளர்த்த உதவும். இதனால் சுவாசிப்பது சற்று எளிதாக மாறும்.
.ஆவி
வெந்நீரில் உப்பு கலந்து கொப்பளித்தால் தொண்டை வலி குறையலாம். தொண்டையில் இருக்கும் எரிச்சலும் சற்று தணியும்.
.உப்புசூடான, சத்தான உணவுகளை சாப்பிடுவது உடல் பலத்தை அதிகரிக்கும். சூப், கஞ்சி போன்றவை உடலை சோர்விலிருந்து மீட்க உதவும்.
.உணவுதலையை சற்று உயரமாக வைத்து தூங்குவது நல்லது. இது மூக்கடைப்பு மற்றும் இரவில் வரும் இருமலை குறைக்க உதவும்.
.தூக்கம்கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.
.சுத்தம்
குளிர்பானங்கள், புகைபிடித்தல் மற்றும் தூசி நிறைந்த இடங்களை தவிர்க்கவும். இவை சளி பிரச்சனையை மேலும் மோசமாக்கும்.
.தவிர்ப்பு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>கோடையில் ஓடும்போது செய்யக்கூடாத தவறுகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/mistakes-you-shouldnt-make-while-running-in-the-summer</link>
					<pubDate>Thu, 21 May 2026 21:17:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/mistakes-you-shouldnt-make-while-running-in-the-summer</guid>
											<description><![CDATA[ஓடுவதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் குடிப்பது அவசியம். உங்கள் உணவில் திரவத்தைச் சேர்க்க, இளநீர், பழச்சாறு அல்லது வேறு ஏதேனும் தண்ணீரை அருந்தலாம்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/running-plan-12.jpg" alt="கோடையில் ஓடும்போது செய்யக்கூடாத தவறுகள்..!" title="கோடையில் ஓடும்போது செய்யக்கூடாத தவறுகள்..!" /></figure>கோடையில் ஓடும்போது செய்யக்கூடாத தவறுகள்..!21 May 2025கோடையில் ஓடும்போது செய்யக்கூடாத தவறுகள்..!
Credit: Freepikஓடுவது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், பல உடல்நலப் பிரச்சனைகளையும் நீக்குகிறது.ஓடுவதுமக்கள் பெரும்பாலும் கோடை காலத்தில் ஓடுவதைத் தவிர்க்கிறார்கள். இதற்கு ஒரு காரணம், அதிகப்படியான வியர்வை மற்றும் சோர்வு.
சோர்வுஓடும்போது இந்தத் தவறுகளைக் குறித்து விழிப்புடன் இருப்பது, நமது ஆரோக்கியத்தை நோயிலிருந்து பாதுகாக்க உதவும்.
உதவும்கோடை காலத்தில் ஓடுபவர்கள், ஓடும்போது செய்யும் சில தவறுகள் தங்கள் உடல் நலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.தவறுகள்பெரும்பாலும், ஓடும்போது உடலில் வியர்க்கிறது, இது நீரிழப்புக்கு வழிவகுக்கும். நீரிழப்பு என்பது உடலில் நீர்ச்சத்து குறைவதைக் குறிக்கிறது.
நீர்ச்சத்துஓடுவதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் குடிப்பது அவசியம். உங்கள் உணவில் திரவத்தைச் சேர்க்க, இளநீர், பழச்சாறு அல்லது வேறு ஏதேனும் தண்ணீரை அருந்தலாம்.
இளநீர்கோடை வெயிலில் நீங்கள் ஓடும்போது, ​​சூரிய ஒளி படுவதைத் தவிர்க்கவும் அல்லது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும்.
சன்ஸ்கிரீன்சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் உங்கள் சருமத்தைப் பாதிக்கக்கூடும். இதனால் ஸ்கின் அலர்ஜி போன்றவை ஏற்படலாம். 
ஸ்கின் அலர்ஜிகோடைக்காலத்தில் மிகக் கடினமாக ஓடுவதைத் தவிர்க்கவும். மிக வேகமாக ஓடுவது வெப்பத்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
வெப்பத்தாக்கம்கோடையில் அதிகமாக ஓடும்போது தலைச்சுற்றல், கடுமையான தலைவலி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
குமட்டல்]]></content:encoded>
									</item>
							<item>
					<title>உங்க செல்போன் எண்ணின் கடைசி எண் இதுதானா? அடிக்கப்போகும் ஜாக்பாட்!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-having-a-7-as-the-last-digit-in-your-cell-phone-number</link>
					<pubDate>Thu, 21 May 2026 20:44:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/benefits-of-having-a-7-as-the-last-digit-in-your-cell-phone-number</guid>
											<description><![CDATA[யாரையும் கண்மூடித்தனமாக நம்பாமல் செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
அனுபவத்தை வைத்து முடிவு எடுப்பதால் வாழ்க்கையில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/number-7.jpg" alt="உங்க செல்போன் எண்ணின் கடைசி எண் இதுதானா? அடிக்கப்போகும் ஜாக்பாட்!" title="உங்க செல்போன் எண்ணின் கடைசி எண் இதுதானா? அடிக்கப்போகும் ஜாக்பாட்!" /></figure>உங்க செல்போன் எண்ணின் கடைசி எண் இதுதானா? அடிக்கப்போகும் ஜாக்பாட்!21 May 2025செல்போன் எண்ணின் கடைசி எண் இதுவா? அடிக்கப்போகும் ஜாக்பாட்!Credit: Gettyமொபைல் எண்ணின் கடைசி எண் 7 ஆக இருந்தால், ஆன்மிக சிந்தனை அதிகமாக இருக்கும் என நியூமராலஜி கூறுகிறது.
.ஆன்மிகம்
7 என்ற எண் மர்மமான விஷயங்கள் மற்றும் மறைமுக அறிவுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.மர்மம்எதையும் ஆழமாக யோசித்து முடிவு எடுக்கும் குணம் இவர்களிடம் இருக்கும்.
சிறிய விஷயங்களையும் அதிகமாக பகுப்பாய்வு செய்வது வழக்கமாக இருக்கும்.

.சிந்தனைஇவர்களுக்கு பலர் தொலைபேசியில் பெரிய வாக்குறுதிகள் அளிக்கலாம்.
ஆனால் தேவையான நேரத்தில் அந்த உதவி கிடைக்காமல் போகும் சூழலும் உருவாகலாம்.
.வாக்குறுதிமற்றவர்களை எளிதில் நம்பும் குணம் காரணமாக ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம்.
.நம்பிக்கைவெளிநாடு தொடர்பான தொழில் அல்லது ஆன்லைன் வேலைகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
சாப்ட்வேர், சமூக ஊடகம் போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
.தொழில்சில நேரங்களில் குழப்பமான மனநிலை மற்றும் எதிர்மறை சிந்தனைகள் வரக்கூடும்.
அமைதியாக முடிவு எடுப்பது இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
.மனநிலைஎதிர்பாராத நபர்களிடமிருந்து உதவி கிடைக்கும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு இருக்கும்.
கடைசி நேரத்தில் சில நல்ல மாற்றங்கள் வாழ்க்கையில் நடக்கலாம்.

.அதிர்ச்சிசில சமயம் தனியாக இருக்க விரும்பும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். அதிகமான கூட்டத்தைவிட அமைதியான சூழலை விரும்புவார்கள்.
.தனிமை
மொபைல் எண்ணில் 7 பலமுறை வந்தால் சில சவால்கள் அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. உடல்நலம் மற்றும் பண விஷயங்களில் கவனம் தேவைப்படலாம்.

.எச்சரிக்கை]]></content:encoded>
									</item>
							<item>
					<title>அதிகப்படியான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/how-to-control-excessive-anger</link>
					<pubDate>Wed, 20 May 2026 22:47:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/how-to-control-excessive-anger</guid>
											<description><![CDATA[ஒவ்வொரு பிரச்சினையும் பேசிப் புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை வைத்திருங்கள். நல்ல அணுகுமுறை உறவை நீண்டநாள் நிலைக்கச் செய்யும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/stress-free-12.jpg" alt="அதிகப்படியான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?" title="அதிகப்படியான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?" /></figure>அதிகப்படியான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?20 May 2025அதிகப்படியான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?Credit: Gettyகோபமாக இருக்கும் நேரத்தில் உடனே பதில் சொல்லாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருங்கள். இது தேவையற்ற வாக்குவாதத்தை குறைக்கும்.
.அமைதிதுணையின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களின் பார்வையில் இருந்து சிந்திப்பது பிரச்சினையை எளிதாக்கும்.
புரிதல்கோபத்தின் போது அவசரமாக முடிவு எடுக்க வேண்டாம். சிறிது பொறுமை பல பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.பொறுமைமனதில் இருக்கும் கோபத்தை கத்தாமல் அமைதியாக பகிருங்கள். திறந்த உரையாடல் உறவை வலுப்படுத்தும்.
பேச்சுவாக்குவாதம் அதிகரித்தால் சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். மனம் அமைதியான பிறகு பேசுவது நல்லது.இடைவெளிகோபமாக இருந்தாலும் கடுமையான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். மரியாதையுடன் பேசுவது உறவை பாதுகாக்கும்.மரியாதைதவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்க தயங்க வேண்டாம். இது உறவில் நம்பிக்கையை மீண்டும் உருவாக்கும்.மன்னிப்பு
துணை சொல்வதை முழுமையாக கேட்க பழகுங்கள். இடையில் குறுக்கிடாமல் கேட்பது புரிதலை அதிகரிக்கும்.
கேட்பதுகோபத்தை வெளிப்படுத்தும் முன் ஆழமாக சிந்தியுங்கள். உணர்ச்சியை கட்டுப்படுத்துவது நல்ல முடிவை தரும்.கட்டுப்பாடுசண்டைக்குப் பிறகும் அன்பாக பேச முயற்சி செய்யுங்கள். சிறிய அக்கறை கூட உறவை மீண்டும் நெருக்கமாக்கும்.
அன்பு]]></content:encoded>
									</item>
							<item>
					<title>சமையலறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்..!</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/mistakes-to-avoid-in-the-kitchen</link>
					<pubDate>Wed, 20 May 2026 22:10:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/mistakes-to-avoid-in-the-kitchen</guid>
											<description><![CDATA[உணவை மீண்டும் சூடாக்குவது, அதிலுள்ள வைட்டமின்களையும் கனிமங்களையும் படிப்படியாகக் குறைத்துவிடும்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/cooking-12.jpg" alt="சமையலறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்..!" title="சமையலறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்..!" /></figure>சமையலறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்..!20 May 2025சமையலறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்..!
Credit: Freepikநமது உணவின் சுவையைப் பாதிக்கக்கூடிய சிறிய தவறுகளை நாம் செய்துவிடுகிறோம்.
தவறுகள்நமது சமையலறைகளில் நாம் செய்யக்கூடாத சமையல் தவறுகளின் பட்டியலை தெரிந்து கொள்வோம்.
சமையல்எண்ணெய் அல்லது வேறு எந்தப் பொருட்களையும் சேர்ப்பதற்கு முன்பு, உங்கள் பாத்திரத்தை 5 நிமிடம் சூடாக்கவும்.
எண்ணெய்உருளைக்கிழங்கை குறைந்த எண்ணெயில், லேசாக ஆவியில் வேகவைக்க வேண்டும். இல்லையெனில், அதன் தன்மை கெட்டுவிடும்.
உருளைஅரிசியை அதிக நேரம் ஊறவைப்பது, &nbsp;தாதுக்களைக் குறைத்து, ஊட்டச்சத்து இழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
அரிசிகாய்கறிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கி, உடனடியாகச் சமைக்கவும்.
காய்கறிபிரக்கோலியை நீண்ட நேரம் கொதிக்க வைப்பது ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் குறைத்துவிடும்.
பிரக்கோலிவெங்காயத்தை அதிக நேரம் வறுப்பதால், அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி குறைந்துவிடுகிறது.
வெங்காயம்உணவை மீண்டும் சூடாக்குவது, அதிலுள்ள வைட்டமின்களையும் கனிமங்களையும் படிப்படியாகக் குறைத்துவிடும்.
வைட்டமின்தக்காளியை அதிக நேரம் சமைப்பது வைட்டமின் சி-யை அழித்துவிடும்.
தக்காளி]]></content:encoded>
									</item>
							<item>
					<title>கோடையில் கண் வறட்சி ஏன் ஏற்படுகிறது..?</title>
					<link>https://www.tv9tamilnews.com/web-stories/why-do-eyes-get-dry-in-summer</link>
					<pubDate>Tue, 19 May 2026 22:27:00 +0530</pubDate>
					<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
										<guid>https://www.tv9tamilnews.com/web-stories/why-do-eyes-get-dry-in-summer</guid>
											<description><![CDATA[அதிக வெப்பம் மற்றும் தூசி கண்களில் அதிக நீர்வரத்தை உண்டாக்கலாம்.
இது கண் பாதுகாப்பு முறையின் ஒரு அறிகுறியாகவும் இருக்கலாம்.]]></description>
																<content:encoded><![CDATA[<figure><img width="640" height="853" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/eye-problem-11.jpg" alt="கோடையில் கண் வறட்சி ஏன் ஏற்படுகிறது..?" title="கோடையில் கண் வறட்சி ஏன் ஏற்படுகிறது..?" /></figure>கோடையில் கண் வறட்சி ஏன் ஏற்படுகிறது..?19 May 2025கோடையில் கண் வறட்சி ஏன் ஏற்படுகிறது..?
Credit: Gettyகோடையில் அதிக வெப்பம் காரணமாக கண்களில் ஈரப்பதம் குறைந்து வறட்சி ஏற்படலாம்.
இதனால் கண் எரிச்சல், சிவப்பு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
கண்வறட்டுதூசி, வெப்பம் மற்றும் பூமருவல் காரணமாக கண் அலர்ஜி அதிகரிக்கலாம்.
இதனால் கண்களில் அரிப்பு, நீர் வடிதல் மற்றும் சிவப்பு காணப்படும்.
அலர்ஜிகடுமையான வெயில் மற்றும் வெப்ப காற்று கண்களை சிவப்பாக்கும்.
நீண்ட நேரம் வெளியே இருப்பது இந்த பாதிப்பை மேலும் அதிகரிக்கலாம்.
சிவப்புகோடையில் வியர்வை மற்றும் மாசு காரணமாக கண் தொற்று ஏற்படும் வாய்ப்பு உயரும்.
இதனால் கண் வீக்கம், வலி மற்றும் சளி போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.தொற்றுகண் சிவப்பு நோய் கோடையில் வேகமாக பரவக்கூடிய ஒரு பிரச்சினையாகும்.
இதனால் கண் சிவப்பு, எரிச்சல் மற்றும் அதிக நீர்வரத்து ஏற்படலாம்.கண் சிவப்புவெயிலின் தாக்கத்தால் கண்களில் எரிச்சல் மற்றும் உலர்ச்சி ஏற்படலாம்.
குளிரூட்டும் இடத்திலிருந்து வெப்பமான இடத்துக்கு செல்வதும் இதை அதிகரிக்கும்.எரிச்சல்அதிக சூரிய ஒளி கண்களின் வெளிப்புற பகுதியை பாதிக்கக்கூடும்.
சன்கிளாஸ் பயன்படுத்தாதவர்கள் கண் சோர்வை அதிகமாக உணரலாம்.ஒளிபாதிப்புவெயிலில் அதிக நேரம் பயணம் செய்வதால் கண்கள் சோர்வடையும்.
இதனால் பார்வை மங்குதல் மற்றும் தலைவலி போன்றவை ஏற்படலாம்.
கண்சோர்வுஅலர்ஜி அல்லது தொற்று காரணமாக கண் இமைகள் வீங்கலாம்.
சரியான சிகிச்சை இல்லையெனில் அசௌகரியம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வீக்கம்அதிக வெப்பம் மற்றும் தூசி கண்களில் அதிக நீர்வரத்தை உண்டாக்கலாம்.
இது கண் பாதுகாப்பு முறையின் ஒரு அறிகுறியாகவும் இருக்கலாம்.
நீர்வரத்து]]></content:encoded>
									</item>
					</channel>
	</rss>
	